Jump to content

நட்சத்திற ஹோட்டலில் நடந்த நடிகைளின் குடும்மி பிடி சன்டை பெண்களே நீங்களும் வாசித்து பயன் பெறுங்கள்


Recommended Posts

நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவு பார்ட்டி : போதையில் நடிகைகள் குடுமிப்பிடி சண்டை

சென்னை: போதையில் நள்ளிரவு சூடிஸ்கோத்தே' நடனத்தில் நடிகைகள் இருவர் குடிமிப்பிடி சண்டை போட்ட விவகாரம் குறித்து விசாரணை நடக்கிறது. சூதுணை நடிகை அடியாட்களுடன் எனது வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்' என நடிகை ஐஸ்வர்யா போலீசில் புகார் கொடுத்தார்.

நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. சூஎஜமான், ராசுக்குட்டி' உட்பட பல படங்களில் நடித்தவர். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்த துணை நடிகை ப்ரீத்தி உன்னி. இவர்கள் இருவரும் கோலிவுட்டில் நுழைவதற்கு முன் இருந்தே தோழிகளாக பழகினர். சினிமாவிற்கு நடிப்பதற்கு முன் சூடான்ஸ் கிளப்' உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றினர். இடையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அடையாறில் உள்ள டிஸ்கோத்தே டான்ஸ் கிளப்பிற்கு அவர்கள் சென்றனர். போதையில் நடனம் ஆடிக் கொண்டிருந்த நடிகைகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த நடிகை ஐஸ்வர்யா, துணை நடிகை ப்ரீத்தி உன்னியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால், அந்த இடமே களேபரமானது. டான்ஸ் கிளப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் பாடுபட்டு ஐஸ்வர்யாவையும், ப்ரீத்தி உன்னியையும் வெளியேற்றினர். போதையில் இருந்த ப்ரீத்தி உன்னி அடியாட்கள் சிலரை அழைத்தார். நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள சூநெல்சன் ஸ்கொயர் பிளாட்டில்' முதல் மாடியில் ஐஸ்வர்யா வசித்து வருகிறார். ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு நான்கு குண்டர்களுடன் நுழைந்தார் ப்ரீத்தி உன்னி. ஐஸ்வர்யா வீட்டில் இல்லை. வீட்டில் இருந்த வேலைக்காரி வள்ளியை மிரட்டி சென்றனர். சனிக்கிழமை இரவு முழுவதில் பல்வேறு இடங்களுக்கு சென்ற நடிகை ஐஸ்வர்யா, அதிகாலை ஐந்து மணிக்கு வீடு திரும்பினார். துணை நடிகை வீடு புகுந்து மிரட்டியதை கேள்விப்பட்டார். அதிகாலை 5.30 மணிக்கு அமைந்தகரை போலீசில் நடிகை ஐஸ்வர்யா புகார் கொடுத்தார். சூதுணை நடிகை ப்ரீத்தி உன்னி வாய் தகராறில் ஈடுபட்டதாக' நடிகை ஐஸ்வர்யாவுக்கு புகார் மனு ரசீது அளித்துள்ளனர். புகார் கொடுக்கும் போது நடிகை ஐஸ்வர்யா போதையில் இருந்துள்ளார். சூவீட்டிற்கு சென்று ஓய்வெடுத்த பின்பு பிற்பகல் போலீஸ் நிலையம் வாருங்கள். நடந்த சம்பவம் குறித்து உங்களிடம் விசாரித்து தெளிவான புகார் மனு பெற வேண்டும்' என போலீசார் கூறினர். திரும்ப வருவதாக கூறி சென்ற நடிகை ஐஸ்வர்யா, நேற்றிரவு வரை போலீஸ் நிலையம் வரவில்லை.

News by SNS news service and thanks to Dinamalar.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா சுண்டல் அண்ணா சரியான முக்கியமான செய்தி தான் தந்துள்ளீர்கள். :(

அது சரி இந்த மாதிரி செய்தி எல்லாம் எங்க தான் தேடி கண்டுபிடிக்கிறீங்க??? :lol:

Link to comment
Share on other sites

எல்லாம உங்கள போல ஆக்களுக்கு உதவ வேணும் என்டு தான்...இதெல்லாம் தானா கிடைக்கிதுங்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க செய்தி நல்லா இருக்கு சுண்டல் . ஆனால் தலைப்பில் நட்சத்திற ஹோட்டலில் நடந்த நடிகைளின் குடும்மி பிடி சன்டை நடிகைகளே(பெண்களே) நீங்களும் வாசித்து பயன் பெறுங்கள்

எண்டு போட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும் பட் போட்டிட்டிங்க பரவாயில்லை.

Link to comment
Share on other sites

என்ன சுண்டல் நீங்கள் இணைத்த இதே செய்தி தற்ஸ்தமழில் கீழேயுள்ள மாதிரி போட்டுள்ளார்கள். அதுபோல் தினமுரசு பத்திரிகையிüல் இன்னொன்றாக எழுதியுள்ளார்கள். எனக்கொரு சந்தேகம் போதை நடிகைகளுக்கா அல்லது பத்திரிகை நிருபர்களுக்கா??

ஐஸ்வர்யாவுக்கு சரமாரி அடி!

நடிகை லட்சுமியின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், ஜூனியர் நடிகை ப்ரீத்தி உண்ணி என்பவருக்கும் ஹோட்டலில் டான்ஸ் ஆடும்போது மோதல் ஏற்பட்டது. இதில் ப்ரீத்தி உண்ணி, தனது அடியாட்களுடன் வந்து ஐஸ்வர்யாவை சரமாரியாக அடித்து உதைத்தார்.

நடிகை ஐஸ்வர்யா தற்போது முன்பு போல நடிப்பதில்லை. முன்பு தனது தாயாருடன் கோபம் கொண்டு தனித்து வசித்து வந்த ஐஸ்வர்யா, லட்சுமியுடனேயே தற்போது சேர்ந்து வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு இரவில் சென்றார் ஐஸ்வர்யா. அங்கு நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடினார். டான்ஸ் ஆடும்போது அங்கு ஆடிக் கொண்டிருந்த ப்ரீத்தி உண்ணி என்கிற ஜூனியர் நடிகையுடன் ஐஸ்வர்யாவுக்கு தகராறு ஏற்பட்டது.

இருவரும் சரமாரியாக திட்டிக் கொண்டனர். அபபோது ப்ரீத்தியை, ஐஸ்வர்யா கடுமையாகத் திட்டி கேவலப்படுத்தியதாக தெரிகிறது.

பின்னர் அங்கிருந்து கிளம்பினார் ஐஸ்வர்யா. அவர் திட்டியதால் கடுப்பான ப்ரீத்தி உண்ணி, அங்கு தன்னுடன் ஆடிக் கொண்டிருந்த நண்பர்கள் மற்றும் சில அடியாட்களுடன் ஐஸ்வர்யாவின் காரைப் பின் தொடர்ந்தார்.

ஒரு இடத்தில் ஐஸ்வர்யாவின் காரை அவர்கள் மடக்கி நிறுத்தினர். பின்னர் ஐஸ்வர்யாவை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி விட்டனர்.

அடிபட்ட ஐஸ்வர்யா இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் புகாரைப் பதிவு செய்து ப்ரீத்தி உண்ணியையும், அவரது அடியாட்களையும் தேடி வருகின்றனர்.

நள்ளிரவில் துணை நடிகை மற்றும் அவரது அடியாட்களிடம் ஐஸ்வர்யா அடி வாங்கிய சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

நடிகைகள் குடுமி பிடி சண்டையா...?? அவர்களுக்கு எங்கையய்யா குடுமி இருக்கு..?? எல்லாம் விக் தானே... அதை விக் பிடி சண்டை எண்டு சொல்ல வேணுமாக்கும்...! :(:lol::)

Link to comment
Share on other sites

அட சுண்டல் அண்ணாவிற்கு என்ன தாராள மனசு நீங்களும் வாசித்து பயன் பெறட்டாம்!! :lol: என்னவோ சுண்டல் அண்ணா வர வர பெண்களை தாக்கு அறிக்கை விடுறார்.... :( !!எதறகும் துங்காபி காரியாலயம் கவனமப்பா!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எமது தலைமை காரியாலயத்தின் பாதுகாப்பு நன்கு பலப்படுத்த பட்டுள்ளது

நன்றிகள் வம்பு அண்ணா..

Link to comment
Share on other sites

ஆமாம் அது தான் நேற்று நான் வரும் போது ஒருவரும் இல்லை :( !!இப்படி கவலையான நிலைக்கு காரியாலயம் தள்ளபட்டுள்ளது!! :lol:

Link to comment
Share on other sites

நேற்றைய தினம் aishfeild il இருக்கும் எமது அதி உயர் பீடத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய ஆலேசனைக்காக சென்று இருந்தேன்...

Link to comment
Share on other sites

ஓ அதுவா சங்கதி அப்ப சரி ஆனாலும் பாதுகாப்பு ஏற்பாட்டுகளை அதிகரிக வேண்டும் எமது தலைமைபீடதிற்கு :wub: !!எதிரிகளின் நடமாட்டம் கூடிவிட்டது!! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.