Jump to content

ராமர் பாலம் கட்டவில்லை.....மத்திய தொல்பொருள் ஆரய்ச்சியாளர் துறை அறிவிப்பு !!!


narathar

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

நீங்கள் சொல்வது மீண்டும் சரி!

அறிவியல்ரீதியாகத்தான் எல்லாவற்றையும் அணுக வேண்டும். அறிவியல்ரீதியாக அணுகுவதால்தான் நாம் அன்றிலிருந்து இன்று வரை ராமன் என்ற கடவுள் இல்லையென்றும், ராமன் என்பவனும் குரங்குகளும் இணைந்து பாலம் கட்டவில்லை என்றும் சொல்லி வருகின்றோம்.

அறிவியல்ரீதியாக அணுகித்தான் நிறைய விடயங்கள் சொல்கிறோம். ஆனால் சிலர் இங்கே எதையும் அறிவியல்ரீதியாக அணுகாமல், ராமன், பிள்ளையார் போன்றவைகளை நம்பி வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்

தவறு திரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அறிவியல் ரீதியா அணுகவில்லை. பார்பர்ன எதிர்ப்பு இந்துமத எதிர்ப்பு என்ற ரீதியில் அணுகுகிறீர்கள். நீங்கள் அறிவியல் என்று உச்சரிப்பதே தவறு..! அதற்கும் உங்களின் எந்தக் கருத்துக்கும் தொடர்பில்லை. நீங்கள் ஒருபோதும் அறிவியல் சான்றுகளை முன் வைத்ததுமில்லை. பார்பர்னம் என்பதைத் தவிர நீங்கள் உச்சரித்தது எதுவுமில்லை. அந்த வகையில் தான் இராமனை ஆரியனாக்கி.. இராவணனை திராவிடனாக்கி.. பின்பு தமிழனாக்கி என்று கொண்டாடிக் கொண்டிருந்தீர்கள்.

இப்போ.. எல்லாமே புஸ்வாணமாகி விட்டது..! அதுவும் அகழ்வாராய்ச்சிக்கு உட்படாத ஒரு அறிக்கையால்...! இதிலிருந்து தெரிகிறது உங்கள் நிலையின் பலவீனம்..! :lol::lol:

Link to comment
Share on other sites

  • Replies 85
  • Created
  • Last Reply

நாம் அறிவியல்ரீதியாக அணுகி, ஒரு மனிதனும் குரங்குகளும் இணைந்து பாலம் கட்டுவது அறிவியல்ரீதியாக சாத்தியம் இல்லை என்று சொல்கிறோம்.

இல்லை! அப்படித்தான் இந்தப் பாலம் வந்தது என்று சிலர் மூடநம்பிக்கையில் சொல்கிறார்கள்.

உங்களுக்கு யார் சொல்வது அறிவியல்ரீதியானதாக தெரிகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் அறிவியல் ரீதியாக அணுகி, ஒரு மனிதனும் குரங்குகளும் இணைந்து பாலம் கட்டுவது அறிவியல்ரீதியாக சாத்தியம் இல்லை என்று சொல்கிறோம்.

இல்லை! அப்படித்தான் இந்தப் பாலம் வந்தது என்று சிலர் மூடநம்பிக்கையில் சொல்கிறார்கள்.

உங்களுக்கு யார் சொல்வது அறிவியல்ரீதியானதாக தெரிகிறது?

இரண்டும் அறிவியல் அல்ல. குரங்கு பாலம் கட்டுமா என்று தேடுபவனும்.. அறிவியலை உச்சரிக்க முடியா..! குரங்குதான் பாலம் கட்டியது என்பவும் அறிவியலை உச்சரிக்க முடியாது.

அறிவியல் என்பது குறித்த பகுதியை அகழ்வாராய்ச்சி மூலம் பகுத்தாய்ந்து.. அதன் தரைத்தோற்ற.. நிலைகளை அறிந்து.. சுவடிகள் கிடைத்தால்.. அது குறித்து ஆராய்ந்து.. இப்படி.. நீண்ட செயற்பாடு மூலம் ஒரு உறுதியான தீர்மானத்துக்கு வருதல். அதற்குள் பல உப செயற்பாடுகள் உண்டு.

இதுவரை நாசாவின் செய்மதிப்படத்தைத் தவிர.. இது குறித்து அறிவியல் ரீதியா அணுகியது என்று எதுவும் இல்லை. நாசாவும் கூட சொல்லிவிட்டது பாலத்தின் உப தரைத்தோற்ற அம்சங்கள் குறித்து நேரடி ஆய்வு செய்யாமல் தன்னால் அறுதியிட்டு எதையும் கூட முடியாது என்று..! :lol::lol:

Link to comment
Share on other sites

இது பாலமா இல்லையா என்பதற்கு ஆராய்ச்சி தேவை

இதை ராமனும் குரங்குகளும் உருவாக்கவில்லை என்று சொல்வதற்கும் ஆராய்ச்சி தேவையா?

அறிவியல்ரீதியான சிந்தனை எமக்கு உண்டு. குரங்கு பாலம் கட்டாது என்பதை சோதனைக் குழாய் மூலம் நிரூபிக்க வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களுக்குத்தான் அறிவியல்ரீதியான சிந்தனை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பாலமா இல்லையா என்பதற்கு ஆராய்ச்சி தேவை

இதை ராமனும் குரங்குகளும் உருவாக்கவில்லை என்று சொல்வதற்கும் ஆராய்ச்சி தேவையா?

அறிவியல்ரீதியான சிந்தனை எமக்கு உண்டு. குரங்கு பாலம் கட்டாது என்பதை சோதனைக் குழாய் மூலம் நிரூபிக்க வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களுக்குத்தான் அறிவியல்ரீதியான சிந்தனை இல்லை.

உங்களைத் தவிர பாலத்தோடு குரங்கை சம்பந்தப்படுத்துவது இங்கு யாரும் இல்லை என்றே எண்ணுகிறேன்.

Human - made பாலமா அல்லது இயற்கையான தரைத்தோற்ற விளைவா என்பதுதான் ஆய்வுக்குரியதே. இந்த அடிப்படை கூட இல்லாமல்.. ஏன் குரங்கை இழுக்கிறீங்க. இராமாயணம்.. குறிப்பிட்ட புவித்தோற்றத்தை இனங்காட்டியது என்ற வகையில் அதற்கும் ஒரு சிறிய பங்குண்டு. அதையும் நிராகரிக்க முடியாது. :lol:

Link to comment
Share on other sites

"Human - made பாலமா அல்லது இயற்கையான தரைத்தோற்ற விளைவா என்பதுதான் ஆய்வுக்குரியதே" என்று மீண்டும் சரியான கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்.

இதற்கும் ராமனிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத்தான் நாம் சொல்ல விரும்புவது. ராமன் கட்டிய பாலம் என்று சொல்லி சிலர் போராட்டங்கள் நடத்துவதைத்தான் நாம் கண்டிக்கிறோம்.

இப்படிப் போராட்டம் நடத்துபவர்களும், அதை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கிறவர்களும் அறிவியல்ரீதியான சிந்தனை அற்றவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"Human - made பாலமா அல்லது இயற்கையான தரைத்தோற்ற விளைவா என்பதுதான் ஆய்வுக்குரியதே" என்று மீண்டும் சரியான கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்.

இதற்கும் ராமனிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத்தான் நாம் சொல்ல விரும்புவது. ராமன் கட்டிய பாலம் என்று சொல்லி சிலர் போராட்டங்கள் நடத்துவதைத்தான் நாம் கண்டிக்கிறோம்.

இப்படிப் போராட்டம் நடத்துபவர்களும், அதை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கிறவர்களும் அறிவியல்ரீதியான சிந்தனை அற்றவர்கள்.

ஒருவேளை அகழ்வாராய்ச்சில.. அது மனிதன் உருவாக்கிய பாலம் என்று கண்டறியப்பட்டால்.. உங்களின் கருத்துப்படி.. "பார்பர்னிய".. விசுவாச..."ஆரிய" மன்னன் கட்டிய பாலம் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் தானே...???! :lol::lol:

Link to comment
Share on other sites

இல்லை!

அப்படி மனிதர்கள் கட்டியது என்று நிரூபிக்கப்பட்டால், அது கட்டப்பட்ட காலத்தைக் கொண்டு, அதை ராமன் கட்டவில்லை என்று மீண்டும் நிறுவுவோம்

Link to comment
Share on other sites

பாலம் என்றால் என்ன?

மேலால் பாதையும் கீழே தண்ணீர் போவதற்கு அல்லது கீழால் வேறொரு போக்குவரத்துப்பாதை இருப்பதைதான் பாலம் என்பதா?

இராமர் பாலம் போட்டார் என்று சொல்லப்பட்டதா? அல்லது பாதை போட்டார் என்று சொல்லப்பட்டதா?

இராமர் பாலம்தான் போட்டிருப்பாராகில் இப்பாலத்திற்குக் கீழால் தண்ணீர் ஓடுவதற்கு வழி இருக்கிறதா? அல்லது காலப்போக்கில் மண் நிறைத்துவிட்டதா?

ஒரு வாதத்திற்கு சீனா அழிந்து கடலில் மூழ்கிவிட்டபின் வரும் சந்ததியினர் நீண்ட சீன மதில்சுவரை மண் தரைத் தோற்றம் என்று வாதிடுமா? அல்லது மக்களால் கட்டப்பட்டமதில்தான் என்று என்பதை ஏற்றுக்கொள்ளுமா?

யாராவது இவற்றிற்கு விளக்கம் தரமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை!

அப்படி மனிதர்கள் கட்டியது என்று நிரூபிக்கப்பட்டால், அது கட்டப்பட்ட காலத்தைக் கொண்டு, அதை ராமன் கட்டவில்லை என்று மீண்டும் நிறுவுவோம்.

இராமர் தான் கட்டியது என்று நிரூபிக்கும் வகையில் எல்லாமே அமைந்துவிட்டால்... நீங்கள்.. இராமாயணத்தை ஏற்றுக் கொள்வீர்களா...???! :lol::lol:

Link to comment
Share on other sites

இராமர் தான் கட்டியது என்று நிரூபிக்கும் வகையில் எல்லாமே அமைந்துவிட்டால்... நீங்கள்.. இராமாயணத்தை ஏற்றுக் கொள்வீர்களா...???! :lol::)

இதற்காகவாவது இராமர் கட்டிய பாலம் என எப்பாடுபட்டாவது ஆராய்ந்து சொல்லுவீர்கள் போலும். ஆசை தோசை. :lol::)

Link to comment
Share on other sites

ஆமாம் நீங்களே ஒட்டி.. தயாவை வெருட்டி.. அவருக்கு மரபணுவியல் தெரியாது என்று பேக்காட்டி.. எல்லாம் பார்த்திட்டுத்தான் இருந்தேன். எந்த இடத்திலும் இந்திய ஆரிய திராவிட கோட்பாட்டாளர்களைத் தவிர எவரும்.. ஆரிய திராவிடம் என்பதை நவீன அறிவியல் ஆய்வூடு சொல்ல விளையல்ல..! குறிப்பா மரபணுவியல்.. ஆரிய திராவிடம் என்ற இனக்குழுங்களை இவைதான் என்று வரையறுத்து.. அவற்றுக்கான அடையாளங்கள் இவை என்று எவற்றையும் வரையறுக்கவும் இல்லை.

நீங்கள் மற்றவர்களை மட்டம் தட்டிக் கருத்தாடி வருவதால் உங்களுக்கு பதில் அளிக்கிறதில பிரயோசனம் இல்லை என்று விட்டிட்டேன்.

நகச்சுவையாக இருக்கிறது உங்கள் திரித்தல்கள்,மீண்டும் அங்கு சென்று நடந்த கருதாடலை வாசித்து விட்டு வாருங்கள். நீங்கள் ஆரிய திராவிடக் கருத்தியலை மறுதலிக்கும் பல நவீன ஆய்வுகள் இருப்பதாகாஅக்கே கூறினீர்கள்.அப்படியானால் எங்கே அந்த ஆய்வுகளைக் காட்டுங்கள் என்று கூறிய போது, இந்துதுவ வாதிகள் எழுதிய கட்டுரையை இணைத்தீர்கள்.இவை எவையும் ஆய்வுகள் இல்லை என்ற போது மைக்ரகொண்ற்றியா அடிப்படையிலானா ஒரே ஒரு மரபணுவியல் ஆய்வை இணைத்தீர்கள்.அது பழைய விடயம் இப்போதையா ஆய்வுகளால் அந்த ஆய்வின் முடிவு மறுதலிக்கப்படிருக்கிறது என்று அதற்கான பதில் ஆய்வையும் இணைதிருந்தேன்.அதன் பின்னர் நீங்கள் அந்தத் தலைப்பில் எந்த ஆதாரத்தையும் இணைக்கவில்லை.ஏனெனில் உங்களால் அது முடியாதா காரியம்.அப்படி எந்த விதமான ஆய்வும் இல்லை என்பதே உண்மையானது. பொயைக்கூறி விட்டு ,இப்போது மேலும் பொய்களும் திரிப்புக்களும்,வெட்கக் கேடான விடயம்.

நவீன ஆய்வுகள் தெளிவாகச் சொல்கின்றன.. ஆரிய.. திராவிடம் எல்லாம் சுத்துமாத்து என்று. அதற்கான ஆதாரங்கள் போதிய அளவுக்கு இங்கு கொடுத்து விளக்கியாச்சு.

அதுதான் கேட்க்கிறேன் எங்கே அந்த நவீன ஆய்வுகள்?

பழைய வரலாற்றுக் குறிப்புகளை.. மாறி மாறி.. சோடிச்சிட்டு.. மரபணு அப்படிச் சொல்லுது.. சாதி இருக்கு எண்டுது... சாதிய அடிப்படைல மரபணு வேறுபடுகுது.. என்று.. இந்திய சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு.. அதுக்குள்ள நின்று சோடிச்சதுகள் எல்லாம் ஆய்வு..???! நடுநிலையோடு நியோர்க் ரைம்ஸ் போட்டது குப்பை..! :rolleyes::o

நியுயோர்க் ரயிம்ஸ் கட்டுரை நவீன மனிதன் எங்கனம் ஆபிரிகாவில் இருந்து குடிப்பரம்பினான் என்று கூறுகிறது.இந்த ஆராச்சிகளை உலகம் முழுக்க நடாத்திய ஸ்பென்சர் வெல்ஸ் என்னும் பேராசிரியர் தெளிவாகா ஆரியர் திராவிடரின் பின் வந்தனர் என்று ஒரு இணைய சன்சிகைக்கு வழங்கிய பேட்டியில் கூறி இருந்ததும் இணைக்கப்பட்டது.இந்த ஆராச்சிகள் தெளிவாக ஆரியர் திராவிடரின் பின் இந்திய உபகண்டத்திற்குள் வந்தனர் என்பதை நிறுவி இருக்கின்றன.உண்மைகள் இப்படி இருக்க மீண்டும் மீண்டும் ஏன் பொய்கள்?

நெடுக்காலபோவனைப் பார்த்து சிரிக்கிறது இருக்கட்டும்... திராவிடருக்கும் தமிழருக்கும் உள்ள தொடர்பை விளக்கும் அல்லது சான்று பகரும்.. நவீன மரபணு ஆய்வு முடிவை ஒருக்கா தாறீங்களா சார். சும்மா அவிழ்காதேங்க. இங்க வேகாது உங்க பருப்பு.

முடிவுகள் ஏற்கனவெ இந்த இணைப்பில் இருக்கின்றன.

//Are Osama bin Laden and George W Bush related? Yes, if you believe Dr Spencer Wells.

Dr Wells has found new genetic evidence, based on thousands of DNA samples taken across the world over the past 10 years, that shows that all humans alive today have descended from a single man who lived in Africa some 60,000 years ago.

On a recent visit to Madurai and New Delhi to find out more about the origins of Indian ancestors, Dr Wells said he had found genetic evidence to show that Dravidians were the first settlers in India from Africa, and the Aryans followed later.

The experiments of Dr Wells will be telecast on the National Geographic channel on December 15. The programme, 'Journey of Man', tells the epic story of how humans populated Planet Earth. He spoke to Syed Firdaus Ashraf in Mumbai about his experiments in India.

You did your experiments in Madurai. Can you tell us about your findings?

The experiments were regarding the early coastal migration of human beings to Australia. Because, according to our theory, the first time man migrated from Africa was to Australia. India proved a critical turning point for us as genetic testing of isolated Indian populations produces a key genetic marker [one of the genetic changes] linking India as a crossroad for the journey of man to both Australia and Central Asia. So we were looking in the south of India because most Indian scientists said that the oldest population in India stayed in south India. And we found out in our experiments that these people were Dravidians.

Some people say Aryans are the original inhabitants of India. What is your view on this theory?

The Aryans came from outside India. We actually have genetic evidence for that. Very clear genetic evidence from a marker that arose on the southern steppes of Russia and the Ukraine around 5,000 to 10,000 years ago. And it subsequently spread to the east and south through Central Asia reaching India. It is on the higher frequency in the Indo-European speakers, the people who claim they are descendants of the Aryans, the Hindi speakers, the Bengalis, the other groups. Then it is at a lower frequency in the Dravidians. But there is clear evidence that there was a heavy migration from the steppes down towards India.

But some people claim that the Aryans were the original inhabitants of India. What do you have to say about this?

I don't agree with them. The Aryans came later, after the Dravidians.

http://www.rediff.com/news/2002/nov/27inter.htm//

//Independent Origins of Indian Caste and Tribal Paternal Lineages

Richard Cordaux1, , , 5, Robert Aunger2, Gillian Bentley3, Ivane Nasidze1, S. M. Sirajuddin4 and Mark Stoneking1

1 Max Planck Institute for Evolutionary Anthropology, D-04103, Leipzig, Germany

2 Environmental Health Group, London School of Hygiene and Tropical Medicine, London WC1E 7HT, England

3 Department of Anthropology, University College London, London WC1E 6BT, England4 Anthropological Survey of India, Mysore 570002, Karnataka State, India

Received 24 June 2003; revised 3 November 2003; accepted 18 December 2003; Published: February 3, 2004 Available online 5 February 2004.

மேற்காட்டிய ஆய்வு இங்கிலாந்து மற்றும் ஜேர்மனிய பல்கலைக் கழங்களால் நாடாத்தப்பட்டது.

அவர்களுக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்?

http://www.genome.org/cgi/content/full/11/6/994

///Genetic Evidence on the Origins of Indian Caste Populations

Michael Bamshad,1,10,12 Toomas Kivisild,2 W. Scott Watkins,3 Mary E. Dixon,3 Chris E. Ricker,3 Baskara B. Rao,4 J. Mastan Naidu,4 B.V. Ravi Prasad,4,5 P. Govinda Reddy,6 Arani Rasanayagam,7 Surinder S. Papiha,8 Richard Villems,2 Alan J. Redd,7 Michael F. Hammer,7 Son V. Nguyen,9 Marion L. Carroll,9 Mark A. Batzer,9,11 and Lynn B. Jorde3 //

// Department of Pediatrics, University of Utah, Salt Lake City, Utah 84112, USA; 2 Institute of Molecular and Cell Biology, Tartu University and Estonian Biocentre, Tartu 51010, Estonia; 3 Department of Human Genetics, University of Utah, Salt Lake City, Utah 84112, USA; 4 Department of Anthropology, Andhra University, Visakhapatnam, Andhra Pradesh, India; 5 Anthropological Survey of India, Calcutta, India; 6 Department of Anthropology, University of Madras, Madras, Tamil Nadu, India; 7 Laboratory of Molecular Systematics and Evolution, University of Arizona, Tucson, Arizona 85721, USA; 8 Department of Human Genetics, University of Newcastle-upon-Tyne, UK; 9 Department of Pathology, Biometry and Genetics, Biochemistry and Molecular Biology, Stanley S. Scott Cancer Center, Louisiana State University Health Science Center, New Orleans, Louisiana 70112, USA //

மேற்காட்டிய ஆய்வும் இந்திய,அமெரிக்க, பிரித்தானிய ஆய்வு மையங்களின் கூட்டு முயற்சி.

////As one moves from lower to upper castes, the distance from Asians becomes progressively larger. The distance between Europeans and lower castes is larger than the distance between Europeans and upper castes, but the distance between Europeans and middle castes is smaller than the upper caste-European distance. These trends are the same whether the Kshatriya and Vysya are included in the upper castes, the middle castes, or excluded from the analysis. This may be owing, in part, to the small sample size (n = 10) of each of these castes. Among the upper castes the genetic distance between Brahmins and Europeans (0.10) is smaller than that between either the Kshatriya and Europeans (0.12) or the Vysya and Europeans (0.16). Assuming that contemporary Europeans reflect West Eurasian affinities, these data indicate that the amount of West Eurasian admixture with Indian populations may have been proportionate to caste rank. //

http://www.sciencedirect.com/science?_ob=A...bb0ad94d72096c2

:lol::blink::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகச்சுவையாக இருக்கிறது உங்கள் திரித்தல்கள்,மீண்டும் அங்கு சென்று நடந்த கருதாடலை வாசித்து விட்டு வாருங்கள். நீங்கள் ஆரிய திராவிடக் கருத்தியலை மறுதலிக்கும் பல நவீன ஆய்வுகள் இருப்பதாகாஅக்கே கூறினீர்கள்.அப்படியானால் எங்கே அந்த ஆய்வுகளைக் காட்டுங்கள் என்று கூறிய போது, இந்துதுவ வாதிகள் எழுதிய கட்டுரையை இணைத்தீர்கள்.இவை எவையும் ஆய்வுகள் இல்லை என்ற போது மைக்ரகொண்ற்றியா அடிப்படையிலானா ஒரே ஒரு மரபணுவியல் ஆய்வை இணைத்தீர்கள்.அது பழைய விடயம் இப்போதையா ஆய்வுகளால் அந்த ஆய்வின் முடிவு மறுதலிக்கப்படிருக்கிறது என்று அதற்கான பதில் ஆய்வையும் இணைதிருந்தேன்.அதன் பின்னர் நீங்கள் அந்தத் தலைப்பில் எந்த ஆதாரத்தையும் இணைக்கவில்லை.ஏனெனில் உங்களால் அது முடியாதா காரியம்.அப்படி எந்த விதமான ஆய்வும் இல்லை என்பதே உண்மையானது. பொயைக்கூறி விட்டு ,இப்போது மேலும் பொய்களும் திரிப்புக்களும்,வெட்கக் கேடான விடயம்.

அதுதான் கேட்க்கிறேன் எங்கே அந்த நவீன ஆய்வுகள்?

நியுயோர்க் ரயிம்ஸ் கட்டுரை நவீன மனிதன் எங்கனம் ஆபிரிகாவில் இருந்து குடிப்பரம்பினான் என்று கூறுகிறது.இந்த ஆராச்சிகளை உலகம் முழுக்க நடாத்திய ஸ்பென்சர் வெல்ஸ் என்னும் பேராசிரியர் தெளிவாகா ஆரியர் திராவிடரின் பின் வந்தனர் என்று ஒரு இணைய சன்சிகைக்கு வழங்கிய பேட்டியில் கூறி இருந்ததும் இணைக்கப்பட்டது.இந்த ஆராச்சிகள் தெளிவாக ஆரியர் திராவிடரின் பின் இந்திய உபகண்டத்திற்குள் வந்தனர் என்பதை நிறுவி இருக்கின்றன.உண்மைகள் இப்படி இருக்க மீண்டும் மீண்டும் ஏன் பொய்கள்?

முடிவுகள் ஏற்கனவெ இந்த இணைப்பில் இருக்கின்றன.

//Are Osama bin Laden and George W Bush related? Yes, if you believe Dr Spencer Wells.

Dr Wells has found new genetic evidence, based on thousands of DNA samples taken across the world over the past 10 years, that shows that all humans alive today have descended from a single man who lived in Africa some 60,000 years ago.

On a recent visit to Madurai and New Delhi to find out more about the origins of Indian ancestors, Dr Wells said he had found genetic evidence to show that Dravidians were the first settlers in India from Africa, and the Aryans followed later.

The experiments of Dr Wells will be telecast on the National Geographic channel on December 15. The programme, 'Journey of Man', tells the epic story of how humans populated Planet Earth. He spoke to Syed Firdaus Ashraf in Mumbai about his experiments in India.

You did your experiments in Madurai. Can you tell us about your findings?

The experiments were regarding the early coastal migration of human beings to Australia. Because, according to our theory, the first time man migrated from Africa was to Australia. India proved a critical turning point for us as genetic testing of isolated Indian populations produces a key genetic marker [one of the genetic changes] linking India as a crossroad for the journey of man to both Australia and Central Asia. So we were looking in the south of India because most Indian scientists said that the oldest population in India stayed in south India. And we found out in our experiments that these people were Dravidians.

Some people say Aryans are the original inhabitants of India. What is your view on this theory?

The Aryans came from outside India. We actually have genetic evidence for that. Very clear genetic evidence from a marker that arose on the southern steppes of Russia and the Ukraine around 5,000 to 10,000 years ago. And it subsequently spread to the east and south through Central Asia reaching India. It is on the higher frequency in the Indo-European speakers, the people who claim they are descendants of the Aryans, the Hindi speakers, the Bengalis, the other groups. Then it is at a lower frequency in the Dravidians. But there is clear evidence that there was a heavy migration from the steppes down towards India.

But some people claim that the Aryans were the original inhabitants of India. What do you have to say about this?

I don't agree with them. The Aryans came later, after the Dravidians.

http://www.rediff.com/news/2002/nov/27inter.htm//

//Independent Origins of Indian Caste and Tribal Paternal Lineages

Richard Cordaux1, , , 5, Robert Aunger2, Gillian Bentley3, Ivane Nasidze1, S. M. Sirajuddin4 and Mark Stoneking1

1 Max Planck Institute for Evolutionary Anthropology, D-04103, Leipzig, Germany

2 Environmental Health Group, London School of Hygiene and Tropical Medicine, London WC1E 7HT, England

3 Department of Anthropology, University College London, London WC1E 6BT, England4 Anthropological Survey of India, Mysore 570002, Karnataka State, India

Received 24 June 2003; revised 3 November 2003; accepted 18 December 2003; Published: February 3, 2004 Available online 5 February 2004.

மேற்காட்டிய ஆய்வு இங்கிலாந்து மற்றும் ஜேர்மனிய பல்கலைக் கழங்களால் நாடாத்தப்பட்டது.

அவர்களுக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்?

http://www.genome.org/cgi/content/full/11/6/994

///Genetic Evidence on the Origins of Indian Caste Populations

Michael Bamshad,1,10,12 Toomas Kivisild,2 W. Scott Watkins,3 Mary E. Dixon,3 Chris E. Ricker,3 Baskara B. Rao,4 J. Mastan Naidu,4 B.V. Ravi Prasad,4,5 P. Govinda Reddy,6 Arani Rasanayagam,7 Surinder S. Papiha,8 Richard Villems,2 Alan J. Redd,7 Michael F. Hammer,7 Son V. Nguyen,9 Marion L. Carroll,9 Mark A. Batzer,9,11 and Lynn B. Jorde3 //

// Department of Pediatrics, University of Utah, Salt Lake City, Utah 84112, USA; 2 Institute of Molecular and Cell Biology, Tartu University and Estonian Biocentre, Tartu 51010, Estonia; 3 Department of Human Genetics, University of Utah, Salt Lake City, Utah 84112, USA; 4 Department of Anthropology, Andhra University, Visakhapatnam, Andhra Pradesh, India; 5 Anthropological Survey of India, Calcutta, India; 6 Department of Anthropology, University of Madras, Madras, Tamil Nadu, India; 7 Laboratory of Molecular Systematics and Evolution, University of Arizona, Tucson, Arizona 85721, USA; 8 Department of Human Genetics, University of Newcastle-upon-Tyne, UK; 9 Department of Pathology, Biometry and Genetics, Biochemistry and Molecular Biology, Stanley S. Scott Cancer Center, Louisiana State University Health Science Center, New Orleans, Louisiana 70112, USA //

மேற்காட்டிய ஆய்வும் இந்திய,அமெரிக்க, பிரித்தானிய ஆய்வு மையங்களின் கூட்டு முயற்சி.

////As one moves from lower to upper castes, the distance from Asians becomes progressively larger. The distance between Europeans and lower castes is larger than the distance between Europeans and upper castes, but the distance between Europeans and middle castes is smaller than the upper caste-European distance. These trends are the same whether the Kshatriya and Vysya are included in the upper castes, the middle castes, or excluded from the analysis. This may be owing, in part, to the small sample size (n = 10) of each of these castes. Among the upper castes the genetic distance between Brahmins and Europeans (0.10) is smaller than that between either the Kshatriya and Europeans (0.12) or the Vysya and Europeans (0.16). Assuming that contemporary Europeans reflect West Eurasian affinities, these data indicate that the amount of West Eurasian admixture with Indian populations may have been proportionate to caste rank. //

<a href="http://www.sciencedirect.com/science?_ob=A...bb0ad94d72096c2" target="_blank">http://www.sciencedirect.com/science?_ob=A...bb0ad94d72096c2</a>

:rolleyes::lol::blink:

இது ஆய்வுக் கட்டுரையல்ல. தேவை கருதி எழுதப்பட்ட வெறும் கட்டுரை. அதுவும் இந்தியர்கள் சிலரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எழுதப்பட்டுள்ளது. ஆய்வுக்கட்டுரை என்றால் அதன் பிரதான மூலத்தை இங்கு இணையுங்கள். எப்படி ஆய்வு செய்யப்பட்டுது.. எதனடிப்படையில் தீர்வுகள் பெறப்பட்டன என்ற விபரத்தை.

ஒரு பக்கம்.. ஆரியர் படையெடுப்பை நிராகரிக்கும் ஆய்வறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் ஆரிய இனம் என்ற ஒன்றில்லை என்ற ஆய்வறிக்கைகள் வருகின்றன.. திராவிட இனம் என்பதற்கு இதுதான் வரையறை என்று எங்கும் இல்ல... அவற்றைச் சொல்லக் கூடிய ஆய்வறிக்கைகள் நவீன அறிவியலோடு இல்லை. இது இந்திய சாதிய அடிப்படையை நிறுவிடும் நோக்கில்.. இந்தியர்களால் புனையப்பட்ட கட்டுரையாகவே தெரிகிறது. எப்படி நீங்கள் இந்துத்துவவாதிகளின் கட்டுரை என்று ஆய்வுக்கட்டுரைகளில் பக்கச் சார்பை காட்ட முடியுமோ.. அதேபோல்.. இங்கும் இந்துத்துவவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டோடு.. கட்டுரைகள் வருகின்றன என்பதையும் முன்னிறுத்த முடியும்.

உங்களின் பதில்களுக்கு முன்னைய விவாதத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதைப் போய் படித்துவிட்டு.. வந்து இந்தியச் சார்பு http://www.rediff.com/ தரும் தகவலில் உள்ள சுத்துமாத்துக்களை இனங்காணுங்கள்..!

நாம் எப்பவும் சொல்கிறோம்.. இந்தியாவுக்குள் Aryan invasion நடக்கவில்லை என்று. ஆபிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்த (60-50,000 ஆண்டுகளுக்கு இடையில்) பூர்வ குடிமக்கள் தான்.. ஐரோப்பாவுக்குச் சென்றனர் எனும் போது 5000 ஆண்டுகளுக்குப் முன்னர் அவர்கள் திரும்பி வந்திருந்தாலும் கூட எப்படி ஆரியர் என்று ஆகினர்...???!

"The archaeological "missing link" that could prove the present-day populations of Europe and Asia stemmed from the same small group of people has been found by a Cambridge academic. Professor Paul Mellars has spotted stark similarities between African and Asian finds that give concrete backing to the idea that the people of Eurasia sprang from a tiny community of migrants. These early ancestors, perhaps as few as a single boatload of people, would have crossed from East Africa to Arabia between 50,000 and 60,000 years ago."

DNA researchers have speculated for some time that the populations of Europe and Asia had a single, mutual source, but no supporting archaeological evidence has been found until now. This new discovery potentially re-writes our understanding of where our ancestors came from.

Professor Mellars’ findings are published in this week’s edition of the journal Science. In it, he describes how stone tools and geometric designs engraved on ostrich shells, found at sites in India and Sri Lanka, match closely objects that would have been used in Africa 60,000 to 70,000 years ago.

http://www.admin.cam.ac.uk/news/press/dpp/2006080903

Link to comment
Share on other sites

இது ஆய்வுக் கட்டுரையல்ல. தேவை கருதி எழுதப்பட்ட வெறும் கட்டுரை. அதுவும் இந்தியர்கள் சிலரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எழுதப்பட்டுள்ளது. ஆய்வுக்கட்டுரை என்றால் அதன் பிரதான மூலத்தை இங்கு இணையுங்கள். எப்படி ஆய்வு செய்யப்பட்டுது.. எதனடிப்படையில் தீர்வுகள் பெறப்பட்டன என்ற விபரத்தை.

ஒரு பக்கம்.. ஆரியர் படையெடுப்பை நிராகரிக்கும் ஆய்வறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் ஆரிய இனம் என்ற ஒன்றில்லை என்ற ஆய்வறிக்கைகள் வருகின்றன.. திராவிட இனம் என்பதற்கு இதுதான் வரையறை என்று எங்கும் இல்ல... அவற்றைச் சொல்லக் கூடிய ஆய்வறிக்கைகள் நவீன அறிவியலோடு இல்லை. இது இந்திய சாதிய அடிப்படையை நிறுவிடும் நோக்கில்.. இந்தியர்களால் புனையப்பட்ட கட்டுரையாகவே தெரிகிறது. எப்படி நீங்கள் இந்துத்துவவாதிகளின் கட்டுரை என்று ஆய்வுக்கட்டுரைகளில் பக்கச் சார்பை காட்ட முடியுமோ.. அதேபோல்.. இங்கும் இந்துத்துவவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டோடு.. கட்டுரைகள் வருகின்றன என்பதையும் முன்னிறுத்த முடியும்.

உங்களின் பதில்களுக்கு முன்னைய விவாதத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதைப் போய் படித்துவிட்டு.. வந்து இந்தியச் சார்பு http://www.rediff.com/ தரும் தகவலில் உள்ள சுத்துமாத்துக்களை இனங்காணுங்கள்..!

நாம் எப்பவும் சொல்கிறோம்.. இந்தியாவுக்குள் Aryan invasion நடக்கவில்லை என்று. ஆபிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்த (60-50,000 ஆண்டுகளுக்கு இடையில்) பூர்வ குடிமக்கள் தான்.. ஐரோப்பாவுக்குச் சென்றனர் எனும் போது 5000 ஆண்டுகளுக்குப் முன்னர் அவர்கள் திரும்பி வந்திருந்தாலும் கூட எப்படி ஆரியர் என்று ஆகினர்...???!

துறை சார் ஜேர்னலிகளில் வருவது ஆய்வுக்கட்டுரை இல்லாம என்ன சினிமா விமர்சனக்களா?

மூலம் தான் இணைக்கப்பட்டிருக்கு , இணைப்பில் விலாவாரியாப் போட்டிருக்கு ஆய்வின் அடிப்படைகள்.

மேல் உளள ஆய்வுகள் இந்திய,அமெரிக்க,பிரித்தானிய ஜேர்மனிய மரவணுவியல் ஆய்வு மையங்களால் கூட்டாகச்செய்யப்பட்ட ஆய்வுகள் என்று வெகு தெளிவாகக் காட்டி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துறை சார் ஜேர்னலிகளில் வருவது ஆய்வுக்கட்டுரை இல்லாம என்ன சினிமா விமர்சனக்களா?

மூலம் தான் இணைக்கப்பட்டிருக்கு , இணைப்பில் விலாவாரியாப் போட்டிருக்கு ஆய்வின் அடிப்படைகள்.

மேல் உளள ஆய்வுகள் இந்திய,அமெரிக்க,பிரித்தானிய ஜேர்மனிய மரவணுவியல் ஆய்வு மையங்களால் கூட்டாகச்செய்யப்பட்ட ஆய்வுகள் என்று வெகு தெளிவாகக் காட்டி இருக்கு.

இது அமெரிக்கா பிரிட்டன்.. இந்தியாவில் உள்ள சில இந்தியர்களின் சித்து விளையாட்டாகவே தெரிகிறது. ஒரு கட்டுரையை தங்களுக்கு ஏற்றாப் போல தொகுத்திட்டு.. அதுவும் 5/6 வருடம் பழசு. அதற்குள் பல மாற்றங்கள் கண்டு விட்டன அதிநவீன ஆய்வுகள். நாம் தந்த ஆய்வுகள்.. 2005, 2006 மற்றும் 2007க்கு உரியவை..! :P :rolleyes:

இது ஒன்றே போதும் நீங்கள் தந்த ஆய்வின் நோக்கத்தை அறிய...

All studies of South Indian populations were performed with the approval of the Institutional Review Board of the University of Utah, Andhra University, and the government of India. Adult males living in the district of Visakhapatnam, Andhra Pradesh, were questioned about their caste affiliations and surnames and the birthplaces of their parents. Those who were unrelated to any other subject by at least three generations were considered eligible to participate. சாதி அடிப்படை கருதி செய்யப்பட்ட ஆய்வு. இந்தியச் சாதி இருப்பை விரும்புபவர்களின் நோக்கத்துக்காக சோடிக்கப்பட்டும் இருக்கலாம். எப்படி இந்துத்துவவாதிகளின் ஆய்வென்று உங்களால் குற்றம் சாட்ட முடியுமோ.. நாமும் சொல்லலாம் தானே..! :lol::blink:

Link to comment
Share on other sites

நீங்கள் அடிக்கடி சொல்லும் நவீன ஆய்வுகள் எங்கே?

இது அமெரிக்கா பிரிட்டன்.. இந்தியாவில் உள்ள சில இந்தியர்களின் சித்து விளையாட்டாகவே தெரிகிறது. ஒரு கட்டுரையை தங்களுக்கு ஏற்றாப் போல தொகுத்திட்டு.. அதுவும் 5/6 வருடம் பழசு. அதற்குள் பல மாற்றங்கள் கண்டு விட்டன அதிநவீன ஆய்வுகள். நாம் தந்த ஆய்வுகள்.. 2005, 2006 மற்றும் 2007க்கு உரியவை..! :P :rolleyes:
Received 24 June 2003; revised 3 November 2003; accepted 18 December 2003; Published: February 3, 2004 Available online 5 February 2004.சித்து விளையாட்டு தங்களுக்கு ஏற்றார்போல் தொகுத்தல் என்று சொல்வதற்கானா அடிப்படை என்ன?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அடிக்கடி சொல்லும் நவீன ஆய்வுகள் எங்கே?Received 24 June 2003; revised 3 November 2003; accepted 18 December 2003; Published: February 3, 2004 Available online 5 February 2004.சித்து விளையாட்டு தங்களுக்கு ஏற்றார்போல் தொகுத்தல் என்று சொல்வதற்கானா அடிப்படை என்ன?

http://www.admin.cam.ac.uk/news/press/dpp/2006080903

Link to comment
Share on other sites

இந்த இணைப்பு ஆபிரிக்காவில் உருவான நவீன மனித எங்கனம் குடிப்பரம்பினான் என்று சொல்கிறது.இதில் ஆரிய இனக்குழுமம் திராவிட இனக் குழுமங்கள் இல்லை என்று எங்கு சொல்லப்படிருக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணைப்பு ஆபிரிக்காவில் உருவான நவீன மனித எங்கனம் குடிப்பரம்பினான் என்று சொல்கிறது.இதில் ஆரிய இனக்குழுமம் திராவிட இனக் குழுமங்கள் இல்லை என்று எங்கு சொல்லப்படிருக்கிறது?

ஒரே மூதாதையரில் இருந்து வந்த மக்களிடையே எப்படி.. ஆரியம்.. திராவிடம் பிறந்தது. அதுவும்.. மரபணு ரீதியில் காட்டிட.. என்பதுதான் கேள்வியே...?????!

ஒரு பக்கம்.. இந்திய ஐரோப்பிய மரபணுக்களுடையே நெருங்கிய தொடர்பைக் காட்டுகின்ற வேளை.. இந்திய ஆய்வுகள்.. சாதி பற்றிப் பேசி... அங்குள்ள வேறுபாடுகளைச் சொல்கின்றன..???! இதன் அடிப்படை என்ன...அதன் நோக்கம் என்ன..???!

ஆக ஆரிய திராவிடம் எல்லாமே கட்டுக்கதை..! சில சூழல் மாறுபாடுகள் காரணமாக எழுந்த மாறல்களை அடிப்படையாக் கொண்டு.. இந்தப் போலியான பாகுபாடுகள் இந்தியர்களால் செய்யப்படுகின்றனவா என்ற வினா எழுகிறது...??! :P

இந்திய ஆய்வுகளின் அடிப்படை நோக்கம் இதுதான்.. சாதிய நிறுவலே அன்றி.. அதற்காகத்தான் ஆரிய - திராவிட சாதிய வாதமும்.

http://www.blackwell-synergy.com/doi/pdf/1...8.x?cookieSet=1

உங்களின் முன்னைய இணைப்புக்கும் இதற்கும் உள்ள ஒற்றுமை.. சாதிய இருப்பை காப்பதுதான். :P

Link to comment
Share on other sites

ஒரே மூதாதையரில் இருந்து வந்த மக்களிடையே எப்படி.. ஆரியம்.. திராவிடம் பிறந்தது. அதுவும்.. மரபணு ரீதியில் காட்டிட.. என்பதுதான் கேள்வியே...?????!

ஒரு பக்கம்.. இந்திய ஐரோப்பிய மரபணுக்களுடையே நெருங்கிய தொடர்பைக் காட்டுகின்ற வேளை.. இந்திய ஆய்வுகள்.. சாதி பற்றிப் பேசி... அங்குள்ள வேறுபாடுகளைச் சொல்கின்றன..???! இதன் அடிப்படை என்ன...அதன் நோக்கம் என்ன..???!

ஆக ஆரிய திராவிடம் எல்லாமே கட்டுக்கதை..! சில சூழல் மாறுபாடுகள் காரணமாக எழுந்த மாறல்களை அடிப்படையாக் கொண்டு.. இந்தப் போலியான பாகுபாடுகள் இந்தியர்களால் செய்யப்படுகின்றனவா என்ற வினா எழுகிறது...??! :P

நெடுக்காலபோவான் நீங்கள் தமிழர் என்பதை எப்படி நிருபிப்பீர்கள்:? நீங்கள் தமிழர் என்றால் நீங்கள் மனிதர் இல்லையா? நீங்கள் தான்தோன்றியாக நிலத்தில் இருந்து உதித்தீர்களா?

நீங்கள் தமிழர் என்று சொல்வதும் ஒரு கட்டுக் கதை தானோ?ஒரே மூததையரிடம் இருந்து வந்த உலக மக்களிடம் எப்படி பல்வேறு இனங்கள் உருவாகின? எலோரும் ஆப்ரிக்க மனிதனிடம் இருந்து தானே வந்தனர்.அப்படியாயின் எப்படி தமிழர் வேறாகவும் சிங்களவர் வேறாகவும் இருக்கிறனர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் நீங்கள் தமிழர் என்பதை எப்படி நிருபிப்பீர்கள்:? நீங்கள் தமிழர் என்றால் நீங்கள் மனிதர் இல்லையா? நீங்கள் தான்தோன்றியாக நிலத்தில் இருந்து உதித்தீர்களா?

நீங்கள் தமிழர் என்று சொல்வதும் ஒரு கட்டுக் கதை தானோ?

தமிழன் என்பதற்கு எனது தற்போதைய வாழிடத்தில் உள்ளதான பூர்வீக வாழ்வுரிமை.. பண்பாடு.. கலாசாரம்.. மொழி.. இவைதான் முதன்மை அளிக்கின்றனவே தவிர.. நான் பூர்வீக மனித இனத்தின் வாரிசல்ல என்ற நிறுவலால் அல்ல. அல்லது ஆரியன் திராவிடன் என்ற கற்பனைகளுக்குள் அடக்கப்படுவதால் அல்ல.

ஆபிரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் எமக்கும் இடையே ஒற்றுமை இருக்கலாம். அதற்காக அவர்களின் தற்கால வாழிடமே எனது தற்கால வாழிடத்தின் பூர்வீக வாழிடம் என்பதாக அர்த்தப்பட முடியாது. நான் ஆரியன் அல்லது திராவிடனாக இருந்தால் தான், மரபணு ரீதியில் ஆபிரிக்கர்களை.. ஐரோப்பியர்களை விட பாரிய அளவில் வேறுபட்டிருந்தால் தான் தமிழன் என்று இருக்க முடியும் என்பது எங்கும் உணர்த்தப்படல்ல..!

ஐநாவின் இனப்பாகுபாடு என்பது வேறு.. இந்த மனித இன மரபணுத் தொடர்புகள் என்பது வேறு..! ஆபிரிக்க மக்களுள் ஐநாவின் விதிக்கமைய எத்தனை இனங்கள்.. எத்தனை நாடுகள். அதற்காக அவர்கள் மரபணு ரீதியில் முற்றாக ஒன்றில் இருந்து அடுத்தவர் வேறுபட்டவர் என்பதல்ல அர்த்தம். :P

ஆகவே நான் தமிழனாக இருப்பதற்கு கற்பனை திராவிடனாக இருக்கனும் என்ற தேவையில்லை..! :P

Link to comment
Share on other sites

தமிழன் என்பதற்கு எனது பூர்வீக வாழிடம்.. பண்பாடு.. கலாசாரம்.. மொழி.. இவைதான் முதன்மை அளிக்கின்றனவே தவிர.. நான் பூர்வீக மனித இனத்தின் வாரிசல்ல என்ற நிறுவலால் அல்ல. அல்லது ஆரியன் திராவிடன் என்ற கற்பனைகளுக்குள் அடக்கப்படுவதால் அல்ல.

ஆரியருக்கென தனித்துவமான மொழி இருந்திருக்கிறது, திராவிடருக்கென தனித்துவமான மொழி இருந்திருக்கிறது.ஆரியெருக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஆரியர்" நாடு என்றொரு நாடு ஐநா விதிக்கமைய இல்லை. அதேபோல் "திராவிட" நாடு என்றொரு நாடு உலகில் இல்லை. "ஆரியர்" என்று கற்பனை எல்லைக்குள் அடக்கப்பட்ட மக்கள் பூர்வீக ரீதியாக பல்வேறு மொழியைப் பேசுகின்றனர். அதேபோல் தான் "திராவிட" என்ற கற்பனை எல்லைக்குள் அடக்கப்பட்ட மக்களும் பூர்வீகமாக பல்வேறு மொழி பேசுகின்றனர்.

கறுப்பர்களை நீக்குரோ என்பது எப்படி கடுங்குற்றமோ.. அதேபோல் தான் தமிழர்களை.. திராவிடர் என்பதும் குற்றமாக நோக்கப்பட வேண்டும். தமிழர்கள் தனித்துவமான மொழியைப் பேசுகின்றவர்கள். "திராவிடர்" என்று கற்பனையில் சோடிக்கப்பட்ட கூட்டத்துள் அவர்கள் வந்து பலமொழி பேசனும் என்றில்லை..!

அதேபோல் "ஆரிய" வகைக்குள் ஒரே பூர்வீக வாழிட மக்கள் தான் இருக்கினம் என்றும் இல்லை. அதேபோல் திராவிடரும்.. ஒருரே பூர்வீக எல்லைக்குள் உள்ளனர் என்றும் இல்லை. தமிழர்களுக்கு என்று தனித்துவமான கலாசார பண்பாட்டுக் கோலங்கள் உண்டு. அவர்களுக்கு என்றான பூர்வீக வாழிடம் உண்டு. தமிழர்களின் சில கோலங்கள் அடுத்த குழும மக்களோடு ஒன்றிப்பதற்காக.. தமிழர்களை "திராவிடர்" கூட்டத்துள் அடக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் தமிழர்களாகவே இருக்கவே விரும்புகிறோம். ஐநாவிலும் தமிழர்களாகவே அடையாளம் பெற விரும்புகின்றோம். எமக்கு தேவை தமிழீழம்.. திராவிட நாடல்ல. திராவிடராக அல்ல நாம் எம்மை அடையாளப்படுத்தப் போவது..! அது வெறும் கற்பனை..! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே யாரும் மரபணு ரீதியில் வேறு பட்டவர்கள் என்று சொல்லவில்லை.மனித மரபணுக்கள் தொண்ணூறு சத்விகிதம் ஒன்றே ஆனவை.உங்களுக்கு மரபணு மாக்கர்கள் என்றால் இன்னும் விளங்கவில்லை என்றே கருதுகிறேன்.மரபணு மாக்கர் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வை நிற மூர்த்திகள் பிரதியிடப்பட்ட போது நிகழ்ந்த ஒரு விகாரத்தின் அடிப்படையில் அந்த நிற மூர்தத்தில் ஏற்பட்ட தனித்துவமான அடையாளம்.இந்த தனித்துவமான அடையாளத்தை வைத்தே மனிதக் குடிப்பரம்பல் எவ்வாறு நிகழ்ந்தது என்னும் ஆய்வுகள் மேற் கொள்ளப்படுகின்றன.இந்த மாக்கர்கள் எந்த எந்த இனக்குழுமங்களில் காணப்படுகின்றன என்பதை வைத்தே எந்த இன குழுமம் எங்கிருந்து எங்கே எப்போது சென்றது என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

90% சதவீதமல்ல.. 99% வீதம் ஒற்றுமையுள்ளவை. Marker Matching இல்லாமல் எப்படி டி என் ஏ பகுப்பாய்வை செய்ய முடியும். அதில் தான் சார் டி என் ஏ பகுப்பாய்வின் அடிப்படையே தங்கி இருக்கு. இதில நீங்கள் என்னத்தை புதிசா சொல்லுறீங்க என்று எனக்குப் புரியல்ல...! நான் இத்துறையில் ஈடுபட்டவன் என்ற வகையில்.. நீங்கள் சொன்னதில எனக்கு பெரிசா அறியிறத்துக்கு எதுவும் இருக்கல்ல..! :P :rolleyes:

Link to comment
Share on other sites

"ஆரியர்" நாடு என்றொரு நாடு ஐநா விதிக்கமைய இல்லை. அதேபோல் "திராவிட" நாடு என்றொரு நாடு உலகில் இல்லை. "ஆரியர்" என்று கற்பனை எல்லைக்குள் அடக்கப்பட்ட மக்கள் பூர்வீக ரீதியாக பல்வேறு மொழியைப் பேசுகின்றனர். அதேபோல் தான் "திராவிட" என்ற கற்பனை எல்லைக்குள் அடக்கப்பட்ட மக்களும் பூர்வீகமாக பல்வேறு மொழி பேசுகின்றனர்.

தமிழர் என்று ஒரு நாடு ஐனா விதிக்கமைவாக இல்லை.அப்போ நீக்கள் எப்படி உங்களைத் தமிழர் என்னும் கற்பனை எல்லைக்குள் நின்றா சொல்கிறீர்கள்? ஆரியரும் திராவிடரும் இருந்த போது ஐ நா எங்க இருந்திச்சு? நெடுக்கலாபோவான் நீங்கள் நல்ல உடல் நிலையோடா எழுதுகிறிர்கள்?

கறுப்பர்களை நீக்குரோ என்பது எப்படி கடுங்குற்றமோ.. அதேபோல் தான் தமிழர்களை.. திராவிடர் என்பதும் குற்றமாக நோக்கப்பட வேண்டும். தமிழர்கள் தனித்துவமான மொழியைப் பேசுகின்றவர்கள். "திராவிடர்" என்று கற்பனையில் சோடிக்கப்பட்ட கூட்டத்துள் அவர்கள் வந்து பலமொழி பேசனும் என்றில்லை..!

அதேபோல் "ஆரிய" வகைக்குள் ஒரே பூர்வீக வாழிட மக்கள் தான் இருக்கினம் என்றும் இல்லை. அதேபோல் திராவிடரும்.. ஒருரே பூர்வீக எல்லைக்குள் உள்ளனர் என்றும் இல்லை. தமிழர்களுக்கு என்று தனித்துவமான கலாசார பண்பாட்டுக் கோலங்கள் உண்டு. அவற்றில் சில அடுத்த குழும மக்களோடு ஒன்றிப்பதற்காக.. தமிழர்களை "திராவிடர்" கூட்டத்துள் அடக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் தமிழர்களாகவே இருக்கவே விரும்புகிறோம். ஐநாவிலும் தமிழர்களாகவே அடையாளம் பெற விரும்புகின்றோம். திராவிடராக அல்ல..! அது வெறும் கற்பனை..! :P

அதைத் தானே நானும் கேட்கிறேன் நீங்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்தவரானால் எப்படி உங்களைத் தமிழர் என்று அழைகிறீர்கள்? நீங்கள் எப்போது தமிழர் ஆனீர்கள்? தமிழ் மொழி எப்போது தோன்றியது?தமிழ் மொழி தோன்ற முதல் நீங்கள் என்ன மொழி பேசினீர்கள்? நீங்கள் திராவிட பிரம்மி மொழியையை அதன் முன்னர் பேசினால் எப்படி தமிழராக இருந்தீர்கள்? தமிழ்மொழி தோன்றி இருக்காத நேரத்தில் நீங்கள் எப்படித் தமிழராக உங்களை அடையாளம் காணுவீர்கள்?

வரலாற்றை தலை கீழாக நின்று கற்பனை என்று நெடுக்கலபோவான் என்பவர் யாழ்க் களத்தில் எழுதுவதால் மாற்றி எழுதி விட முடியாது.ஆரியர் - திராவிடர் என்பதற்கான மரபணுவியல்,தொல்பொருள்,மொழியி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.