Jump to content

நகைச்சுவைப்படங்கள்


Recommended Posts

வணக்கம் எல்லோருக்கும்

உங்கள் பார்வையில் பட்டு உங்களைச் சிந்திக்க சிரிக்க வைக்கும் படங்களை இங்கே இணையுங்கள் ஏனையோரும் சிரிக்க சிந்திக்க....................

funny-butt.jpg

funny-04.jpg

Link to comment
Share on other sites

  • Replies 266
  • Created
  • Last Reply

முதல் படம் சின்னாவின்ட படத்தை போட்டிருக்க வேண்டும் விட்டிட்டீங்க......... :P :P

Link to comment
Share on other sites

அடபாவி மனுசி எக்கேடுகெட்டாலும் பரவாயில்லையெண்டமாதிரி விட்டிட்டு சைக்கில கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுத்துக்கிடக்கிறாம்பா ஒரத்தன்

Link to comment
Share on other sites

அடபாவி மனுசி எக்கேடுகெட்டாலும் பரவாயில்லையெண்டமாதிரி விட்டிட்டு சைக்கில கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுத்துக்கிடக்கிறாம்பா ஒரத்தன்

சிவா அண்ணாவிற்கு சரியான கோபம் வருது ஏன்??? :P :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா படம் சூப்பரா இருக்கு அதில இருகிற அக்கா யார் நிலா அக்கா????

Link to comment
Share on other sites

நிலா அக்கா படம் சூப்பரா இருக்கு அதில இருகிற அக்கா யார் நிலா அக்கா????

சத்தியமாக உன் அக்கா இல்லை :lol:

Link to comment
Share on other sites

சத்தியமாக உன் அக்கா இல்லை :lol:

என்ட அக்காவை எனக்கு நல்லா தெரியும் தானே......... :P :P ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote name='vvsiva' date='Aug 18 2007, 05:56 AM' post='335474']

அடபாவி மனுசி எக்கேடுகெட்டாலும் பரவாயில்லையெண்டமாதிரி விட்டிட்டு சைக்கில கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுத்துக்கிடக்கிறாம்பா ஒரத்தன்

Link to comment
Share on other sites

சிவா! நீங்க என்ன சொல்லுறீங்கள்! மனுசி கானாமல் போனாலும் விலாசத்தைத் தேடிப்பிடித்து எப்படியும் திரும்பி வந்திடுவா.( கொண்டு போறவையும் கனநாளைக்கு வைத்தும்மிருக்க மாட்டினம்.) சைக்கிள் அப்படியா? போனால் போனதுதான். அது பாவம், அதுக்கு திரும்பி வர வழியும் தெரியாது. :lol::lol:

பெரியப்பா என்ன ஒரு அறிவு உங்களை நினைக்க எனக்கு புல்லரிக்குது............... :P :P

Link to comment
Share on other sites

ஹாஹா சுவி நல்லாக விளக்கம் சொல்லி இருக்கிறீங்க.

ஜம்மு நீங்க இணைச்ச படத்தில் இருக்கும் சின்னப்பையன் நீங்களா?

Link to comment
Share on other sites

ஜம்மு நீங்க இணைச்ச படத்தில் இருக்கும் சின்னப்பையன் நீங்களா?

நானே தான் நிலா அக்கா வடிவா இருகிறனா........... :P

Link to comment
Share on other sites

நானே தான் நிலா அக்கா வடிவா இருகிறனா........... :P

:lol::lol: இவ்வளவு குட்டியா?

Link to comment
Share on other sites

:lol::lol: இவ்வளவு குட்டியா?

பேபி என்றா இப்படி தானே இருபே நிலா அக்கா...........ஏன் அக்காவிற்கு என்னை தெரியாதா......... :P

Link to comment
Share on other sites

பேபி என்றா இப்படி தானே இருபே நிலா அக்கா...........ஏன் அக்காவிற்கு என்னை தெரியாதா......... :P

:lol: உங்களை தெரியாமலா :angry:

Link to comment
Share on other sites

:lol: உங்களை தெரியாமலா :angry:

அப்ப அக்காவிற்கு தெரியும் தானே பிறகு என்ன கோபம்.......... :P

Link to comment
Share on other sites

பூசுகுட்டி வடிவா இருகிறது படத்தில நிலா அக்கா........ :P

Link to comment
Share on other sites

நிலாவைப்பார்த்து பாட்டி வடை சுடற கதை சொல்லுவாங்க..

இங்க நிலாப் பாட்டி சுட்டத நான் வடை சாப்பிட்டுகொண்டு பாக்கிறேன்.... :lol:

சிரிங்கப்பா.. :angry:

இதக் கூட சொல்லணுமா.. :lol:

Link to comment
Share on other sites

வெண்ணிலவே, வெண்ணிலவே வேலையில்லாட்டி பூனைக்கு இப்படியெல்லாம் செய்வதார்?

Link to comment
Share on other sites

வெண்ணிலவே, வெண்ணிலவே வேலையில்லாட்டி பூனைக்கு இப்படியெல்லாம் செய்வதார்?

ஏனுங்க பூனை சட்டை போட கூடாதா? :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.