Jump to content

உதடுகளுக்கு என்ன தேவை?


Recommended Posts

இவ்வளத்தையும் வைத்து நான் என்ன செய்யிறது நிலா அக்கா............. :lol:

நண்பிகளுக்கு பரிசாக கொடுக்கலாமே. :P

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

நண்பிகளுக்கு பரிசாக கொடுக்கலாமே. :P

பேபிக்கு ஏது நண்பி............. :P :P ;)

Link to comment
Share on other sites

அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஜம்ஸ்

எனக்கு ஒரு சின்ன சந்தேகமுங்கோ

சந்திரிகா அம்மையாருக்கு எந்த லிப்டிக் பொருந்துமுங்கோ?

ரணில் மாத்தையா,மகிந்த மாத்தையா இவர்களுக்கும் சேர்த்து சொல்லுங்கோ.

:lol::):lol:

Link to comment
Share on other sites

அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஜம்ஸ்

எனக்கு ஒரு சின்ன சந்தேகமுங்கோ

சந்திரிகா அம்மையாருக்கு எந்த லிப்டிக் பொருந்துமுங்கோ?

ரணில் மாத்தையா,மகிந்த மாத்தையா இவர்களுக்கும் சேர்த்து சொல்லுங்கோ.

:lol::):lol:

அவைக்கு லிப்சே இல்லை பிறகு ஏது லிப்ஸ்டிக் மருமோன் அண்ணா............... :P ;)

Link to comment
Share on other sites

அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஜம்ஸ்

எனக்கு ஒரு சின்ன சந்தேகமுங்கோ

சந்திரிகா அம்மையாருக்கு எந்த லிப்டிக் பொருந்துமுங்கோ?

ரணில் மாத்தையா,மகிந்த மாத்தையா இவர்களுக்கும் சேர்த்து சொல்லுங்கோ.

:lol::lol::D

:) எனக்கொரு சந்தேகமுங்கோ. நீங்கள் இவர்களுக்கு அழகுக்கலை பணியா செய்யுறியள்? :lol:

Link to comment
Share on other sites

.

:) எனக்கொரு சந்தேகமுங்கோ. நீங்கள் இவர்களுக்கு அழகுக்கலை பணியா செய்யுறியள்? :lol:

.எப்படி அக்கா உங்களாள மட்டும் இப்படி எல்லாம் முடியுது............ :P

Link to comment
Share on other sites

உதடுகளுக்கு லிப்ஸ்டிக் பூசுறமோ இல்லையோ உதட்டுக்கு ஏதாவது கிரீம தடவி குளிர்மையா வச்சு இருக்காட்டி சொண்டெல்லாம் வெடிச்சு போகும்..

Link to comment
Share on other sites

குருவே நான் கிரீம் எல்லாம் தடவி வடிவா வைத்திருகிறனான் நீங்க என்ன் கிரிம் பாவிக்கிறனீங்க............ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமுனாக்காவுக்கு லிப்சிரிக் பூசினாதான் வடிவாயிருக்குமாம், இதிலயிருந்து எல்லாருக்கும் யமுனாக்கா பற்றி நல்லா விளங்குதுதானே, அப்ப நான் போயிட்டு வாரன்.

:lol:

Link to comment
Share on other sites

சமுனாக்காவுக்கு லிப்சிரிக் பூசினாதான் வடிவாயிருக்குமாம், இதிலயிருந்து எல்லாருக்கும் யமுனாக்கா பற்றி நல்லா விளங்குதுதானே, அப்ப நான் போயிட்டு வாரன்.

:lol:

ஜமுனாக்கா கிரீம் தான் பூசுறவா னு சொல்லி இருக்கிறா. நீங்கள் என்ன சொல்லுறியள் லிப்ஸ்ரிக் னு. அப்போ இதிலிருந்து உங்களைப் பற்றி என்ன விளங்குது............................. :lol::huh:

Link to comment
Share on other sites

சமுனாக்காவுக்கு லிப்சிரிக் பூசினாதான் வடிவாயிருக்குமாம், இதிலயிருந்து எல்லாருக்கும் யமுனாக்கா பற்றி நல்லா விளங்குதுதானே, அப்ப நான் போயிட்டு வாரன்.

:lol:

ஆமாம் ஆதி அண்ணா எனக்கும் லிப்ஸ்ரிக் பூச நல்ல விருப்பம் ஆனா பூசுறதில்லை கிரீம் தான் பூசுறனான் பாருங்கோ...............நீங்க லிப்ஸ்ரிக் பூசுறனீங்களோ............பேபி எப்பவும் வடிவு என்று எல்லாருக்கும் தெரியும் பாருங்கோ............ :P :lol:

அப்ப நான் வரட்டா அண்ணோய்............. :P

Link to comment
Share on other sites

ஜமுனாக்கா கிரீம் தான் பூசுறவா னு சொல்லி இருக்கிறா. நீங்கள் என்ன சொல்லுறியள் லிப்ஸ்ரிக் னு. அப்போ இதிலிருந்து உங்களைப் பற்றி என்ன விளங்குது............................. :lol::lol:

நிலா அக்கா என்னை ஜமுனாக்கா என்று நீங்களுமா சொல்லுறீங்க :huh: ...................ஆமாம் நிலா அக்கா செம ஜோக்கா இருக்கு............ :P

Link to comment
Share on other sites

ஒரு புதுமையான வழி உதடு சிவக்க

நல்ல ஒரு எறும்பை பிடிச்சு உதட்டில் விட்டுவிட்டால் அது கடிக்கடிக்க ஆகா அப்படி ஒரு சிவப்பு நிறத்தை எங்கேயும் காணமுடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயற்கையான ஒரு வழிமுறை இருக்கு ஜம்மு!

பீற்றூட்ட்டைத் தினமும் உதட்டில் தடவி வர அது இயற்கைச் சிவப்பாக மாறும். ! உதடுகளுக்கு 'புன்னகை" தான் மிக மிக முக்கியம் :(

'வெண்ணிலா' நீங்கள் சொன்னவிடயம் 'ஊர் நினைவலைகளுக்கு கூட்டிப்போனது; "நெக்டோ" குளிர்பானமும்

அண்ணா பற்பொடியும் (பல்லுக்குத் தேய்ச்சதை விட உதட்டுக்குத் தேய்ச்சதுதான் அதிகம் ;)

Link to comment
Share on other sites

இயற்கையான ஒரு வழிமுறை இருக்கு ஜம்மு!

பீற்றூட்ட்டைத் தினமும் உதட்டில் தடவி வர அது இயற்கைச் சிவப்பாக மாறும். ! உதடுகளுக்கு 'புன்னகை" தான் மிக மிக முக்கியம் :lol:

'வெண்ணிலா' நீங்கள் சொன்னவிடயம் 'ஊர் நினைவலைகளுக்கு கூட்டிப்போனது; "நெக்டோ" குளிர்பானமும்

அண்ணா பற்பொடியும் (பல்லுக்குத் தேய்ச்சதை விட உதட்டுக்குத் தேய்ச்சதுதான் அதிகம் ;)

ஆமாங்க தமிழ்த்தங்கை அகக சொல்வது போல இலகுவான வழி பீற்றூட் தேய்ப்பது. ஆனால் கூடவே கைவிரலும் சிவப்பாகும் :(

ஹீஹீ நெக்டோ & பற்பொடி உதை ஏன் கேட்பான். ஊரிலை என்ன இப்பவும் நம்ம வீட்டில் தம்பிக்கும் எனக்கும் சண்டை அவ்ரும் நெக்டோ குடிச்சு டாருக்கு உதடு சிவப்பா வந்திச்சு னு :D

Link to comment
Share on other sites

ஒரு புதுமையான வழி உதடு சிவக்க

நல்ல ஒரு எறும்பை பிடிச்சு உதட்டில் விட்டுவிட்டால் அது கடிக்கடிக்க ஆகா அப்படி ஒரு சிவப்பு நிறத்தை எங்கேயும் காணமுடியாது

எறும்பை பிடித்து விடுறதோ உது எல்லாம் வழி என்று யார் சொன்னது மாஸ்டர் :angry:

Link to comment
Share on other sites

இயற்கையான ஒரு வழிமுறை இருக்கு ஜம்மு!பீற்றூட்ட்டைத் தினமும் உதட்டில் தடவி வர அது இயற்கைச் சிவப்பாக மாறும். ! உதடுகளுக்கு 'புன்னகை" தான் மிக மிக முக்கியம் :lol:'வெண்ணிலா' நீங்கள் சொன்னவிடயம் 'ஊர் நினைவலைகளுக்கு கூட்டிப்போனது; "நெக்டோ" குளிர்பானமும்அண்ணா பற்பொடியும் (பல்லுக்குத் தேய்ச்சதை விட உதட்டுக்குத் தேய்ச்சதுதான் அதிகம் ;)

பீற்றூட்டை தடவினா சிவப்பாக வருமா நல்லா தான் இருக்கு அக்கா இந்த வழி ஆனா கடைசியா சொன்னீங்க உதடுகளிற்கு புன்னகை தான் அழகு என்று அது உண்மை தான்........... :)

.நிலா அக்கா மாதிரி தமிழ் தங்கை அக்காவும் நெக்டோ குடித்து தான் சிவப்பாக மாற்றுவீங்களோ.......நல்லா தான் இருக்கு........... :( :P

ஆமாங்க தமிழ்த்தங்கை அகக சொல்வது போல இலகுவான வழி பீற்றூட் தேய்ப்பது. ஆனால் கூடவே கைவிரலும் சிவப்பாகும் :D ஹீஹீ நெக்டோ & பற்பொடி உதை ஏன் கேட்பான். ஊரிலை என்ன இப்பவும் நம்ம வீட்டில் தம்பிக்கும் எனக்கும் சண்டை அவ்ரும் நெக்டோ குடிச்சு டாருக்கு உதடு சிவப்பா வந்திச்சு னு :lol:

நிலா அக்காவும் நல்லா பீற்றூட் பாவித்து இருகிறா போல எனக்கு ஒரு டவுட் அக்கா செங்கல்லை எடுத்து தெய்தா என்ன நடக்கும் அக்கா............. :P :lol:

சா இன்னுமா தம்பி கூட சண்டை போடுறீங்க......பேபி கூட வரவர திருந்தி கொண்டு வருது அக்கா.............. :P

Link to comment
Share on other sites

ஏன் உதடு சிவப்பாக வைத்திருக்கணும் என்று எல்லாரும் விரும்புறாங்க .... ? :(

பொய் பேசாமல் இருந்தால் உதடு சிவப்பாக தானாய் வரும் என்று கடைசியாக ஆராட்சி மூலம் கண்டு பிடித்திருக்கிறாங்க.... அதனால் தான் ஒன்றுமே பூசாமல் எனது உதடுகள் சிவப்பாக இருக்காம் ....(சொன்னது யாரென்று கேக்கக் கூடாது) :D

Link to comment
Share on other sites

பொய் பேசாம இருந்தா உதடு சிவப்பாக மாறுமா அண்ணா அது தான் என்ட உதடு சிவப்பா இருக்கு.........உங்களின்ட உதடும் சிவப்பாகவா இருக்குதா..........அப்ப சரி.........சொன்னது யாரு உலக தத்துவமேதை கெளரிபாலன் அண்ணா தான்.......... :P :(

Link to comment
Share on other sites

ஏன் உதடு சிவப்பாக வைத்திருக்கணும் என்று எல்லாரும் விரும்புறாங்க .... ? :(

பொய் பேசாமல் இருந்தால் உதடு சிவப்பாக தானாய் வரும் என்று கடைசியாக ஆராட்சி மூலம் கண்டு பிடித்திருக்கிறாங்க.... அதனால் தான் ஒன்றுமே பூசாமல் எனது உதடுகள் சிவப்பாக இருக்காம் ....(சொன்னது யாரென்று கேக்கக் கூடாது) :lol:

:lol: உதுக்கு சாண்ரு இருக்குதா? அத்தாட்சி உறுதிப்படுத்துங்கோ நாங்க சொல்லுறம் சிவப்போ இல்லை பிங்க் என்று? :lol:

சொன்னது வேறை யாராக இருக்கும்? கண்ணாடிக்கு முன்னால் நிண்டு நீங்கள் தான் :D

Link to comment
Share on other sites

:lol: உதுக்கு சாண்ரு இருக்குதா? அத்தாட்சி உறுதிப்படுத்துங்கோ நாங்க சொல்லுறம் சிவப்போ இல்லை பிங்க் என்று? :D

சொன்னது வேறை யாராக இருக்கும்? கண்ணாடிக்கு முன்னால் நிண்டு நீங்கள் தான் :rolleyes:

சொன்னது யாரென்று கேக்கக்கூடாதென்று முதலே சொல்லி இருக்கேன் அல்லா அப்புறம் என்ன கேள்வி :angry:

Link to comment
Share on other sites

ஏன் உதடு சிவப்பாக வைத்திருக்கணும் என்று எல்லாரும் விரும்புறாங்க .... ? :rolleyes:

பொய் பேசாமல் இருந்தால் உதடு சிவப்பாக தானாய் வரும் என்று கடைசியாக ஆராட்சி மூலம் கண்டு பிடித்திருக்கிறாங்க.... அதனால் தான் ஒன்றுமே பூசாமல் எனது உதடுகள் சிவப்பாக இருக்காம் ....(சொன்னது யாரென்று கேக்கக் கூடாது) :lol:

அண்ணா பொய் பேசாவிட்டால் உதடு சிவப்பாகும். ஆதலால் உங்க உதடு சிவப்பு" இதுதானே உங்க கருத்து?

அப்போ ஓர் நாள் இபப்டி சொல்லி இருக்கிறீங்க.

ஆக மொத்தத்தில் எங்கேயோ இடிக்குதே. சரிசரி இப்ப சொல்லுங்க உங்க உதடு சிவப்பாக இருக்கிறதுக்கு என்ன காரணம்? என்ன செயற்கை பூச்சு பூசுறியள்?

Link to comment
Share on other sites

சொன்னது வேறை யாராக இருக்கும்? கண்ணாடிக்கு முன்னால் நிண்டு நீங்கள் தான் :rolleyes:

ஏன் அக்கா கண்ணாடிக்கு முன்னால இருந்து தான் சொல்ல வேண்டுமா பின்னால இருந்து சொல்ல ஏலாதோ.......... :P :lol: :P

Link to comment
Share on other sites

ஆக மொத்தத்தில் எங்கேயோ இடிக்குதே. சரிசரி இப்ப சொல்லுங்க உங்க உதடு சிவப்பாக இருக்கிறதுக்கு என்ன காரணம்? என்ன செயற்கை பூச்சு பூசுறியள்?

நிலா அக்கா எப்படி உங்களாள மட்டும் இப்படி எல்லாம் கண்டுபிடிக்க முடியுது........ :P :P :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊசிப் போன வடை என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.