Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தானம் பண்ண முடியுமா??


Recommended Posts

யாழ் உறவுகளே,

மீண்டும் உங்கள் இனியவள் உங்களோடு இனைந்து சில முக்கியமான விடயங்களை பற்றி உரையாடலாம் என்று கருதுகிறாள்!!!

நீங்கள் என்ன சொல்லூறீங்கள்??

உங்கள் அனைவரின் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்!!

எனது சிறு வயதில் இருந்து எனக்குள் சில கோள்விகள்,

இதையிட்டு எனது உயிர்தோழியுடன் ,மற்றும் அம்மா,அப்பா....அப்படி

இப்படி பல உறவுகளேடு உரையாடி இருக்றேன்!!

இதைப் பற்றி நமது பாடசாலைகளில் கூட உரையாடி இருக்கின்றோம்,அதன் பின்னர் பல விடயங்களை

அதையிட்டு நான் ஆராய்ந்துகூட இருக்கின்றேன்................

அது தான் என்ன ???நீங்கள் என்னை கேட்பது நன்றாக புரிகின்றது!!

அது தான் நான் உரையாட வந்த விடையம்.... தானம் பன்னுவதையிட்டு!

நாங்கள் இரத்த தானம் பண்ணலாம், இதை உங்களிள் சிலர் பண்னிக்கூட இருக்கலாம்,ஆனால் அத்தோடு நிறுத்திவிடாமல்

மேலதிகமாக சிந்தித்துதிருக்கின்றீர்கள

Link to comment
Share on other sites

நல்லதொரு விவாத தலைப்பு இதை பற்றிய கருத்துகளை நான் நாளை கூறுகிறேன்................. :lol:

Link to comment
Share on other sites

அவனவன் இப்போ எல்லாம் எப்படி எப்படி சாவான்? எப்போ சாவான் செத்தாலும் உடல் கிடைக்குமா என்பதே இங்கு கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் உடலின் அங்கங்களை தானமாக்குவதை எப்படி சிந்திக்கலாம்?

எனக்குள்ளும் 15 வயதில் உந்த ஆசை இருந்திச்சு, ஆனால் இப்போ நாட்டு நடப்பை பார்த்ததும் உந்த ஆசை அதாவது நான் இறந்த பின்னும் என் கண் வாழுமே என்ற நினைப்பு அற்றுப்போய்விட்டன.

Link to comment
Share on other sites

நல்ல தலைப்பு.

நான் 2 தடவை இரத்ததானம் செய்திருக்கிறேன்.

நாம் இறந்த பின் எமது உடலையே தானம் செய்யலாம் .

பல்கலைகழகமாணவர்கள் பயிற்சி செய்யப் பயன்படும்.

நாம் இறந்த பின் சாம்பலாக அல்லது மண்ணாக போகிற

உடல் தானே.கண்டிப்பாக உடல் உறுப்புகள் தானம் செய்யவேண்டும்.

உலகத்தில் வாழும் இன்னுமொருவருக்கு அது பிரயோசனப்படும்.

Link to comment
Share on other sites

இனியவள் வணக்கம்!

நீங்கள் கேட்ட இந்த கேள்வியை ஒத்த கேள்வியை போதிமர நிழல் எனப்படும் தலைப்பில் யமுனா இந்தக்கிழமை கேட்டு இருந்தார். உங்கள் கேள்வியும் யமுனாவின் கேள்வியை ஒத்து இருப்பதால் நான் யமுனாவிற்கு அளித்த பதிலை இங்கு மீண்டும் உங்கள் பார்வைக்கு இணைக்கின்றேன்..

5) குருவே தானங்களில் சிறந்த தானம் எது குருவே? அதை பற்றி சிறு விளக்கம் தரமுடியுமா?

தன்னை அறிந்து தானம் செய் என்று கூறுவார்கள். நீயே கேவலமான ஒரு நிலையில் இருந்துகொண்டு தானங்கள் செய்ய முயற்சிப்பது தற்கொலை செய்வதற்கு சமம். முதலில் உனது ஆற்றல்களை, சக்தியை பெருக்கி மிகவும் ஒரு வலுவான நிலைக்கு நீ வந்தபின்னரே தானங்கள் பற்றி யோசிக்கவேண்டும்.

உனது குருநாதன் ஆறுதடவைகள் இரத்ததானம் செய்து உள்ளான். ஆனால், தன்னிலை அறிந்து அந்த தானம் செய்வதை இப்போது நிறுத்திவிட்டான். இதேபோல் குருநாதன் இறந்தபின்னர் தனது உடலை, உடல் உறுப்புக்களை தானமாக வழங்க தீர்மானம் செய்து இருந்தான். ஆனால், இவ்வாறான முடிவுகள் மனித மனதில் ஒருவன் தான் அறியமுடியாதவகையில் எதிர்மறையான எண்ண ஓட்டங்களை மறைமுகமாக உருவாக்கி அவன் சாவதை ஊக்குவிக்ககூடும் என்பதை கண்டுபிடித்ததால் உனது குருநாதன் இந்த உடல், உறுப்பு தானங்கள் பற்றிய எண்ணங்களை மறந்துவிட்டான்.

உனது வசதிக்கு எது இலகுவாக இருக்கின்றதோ அந்த தானத்தை நீ செய்துகொள். தானங்களில் உயர்வு தாழ்வு என்று இல்லை. அவரவர் வசதிக்கு ஏற்பவே தானம் செய்ய முடியும். ஒருவருக்கு வசதிப்படும் ஒருவிதமான தானம் இன்னொருவருக்கு வசதி இல்லாமல் இருக்கலாம்.

மூலம்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=333818

நன்றி!

Link to comment
Share on other sites

ஜரோப்பாவில் வசிப்பவர்களிற்காக சில தகவல்கள்.......

நீங்கள் ஜரோப்பாவில் வசிப்பவர் என்றால் உங்கள் நாடுகளிள் உடல் உறுப்புகளை தானம் பண்ணுவதை இட்டு வெவ்வேறு விதிமுறைகள் உண்டு நீங்கள் அறிந்து வைப்பது நன்று.......

டென்மார்க்,ஜேர்மனி,ஜக்கிய இராச்சியம்,போலந்து,சுவிஸ்,கி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஒரு தலைப்பு இனியவள்.

தலைப்புக்கு சம்மந்தமான கேள்வியா என்று தெரியலை இருந்தாலும் கேக்கிறன்.

இரத்த தானம் செய்தால் உடம்பு வைக்குமா? :lol:

Link to comment
Share on other sites

அவனவன் இப்போ எல்லாம் எப்படி எப்படி சாவான்? எப்போ சாவான் செத்தாலும் உடல் கிடைக்குமா என்பதே இங்கு கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் உடலின் அங்கங்களை தானமாக்குவதை எப்படி சிந்திக்கலாம்?

எனக்குள்ளும் 15 வயதில் உந்த ஆசை இருந்திச்சு, ஆனால் இப்போ நாட்டு நடப்பை பார்த்ததும் உந்த ஆசை அதாவது நான் இறந்த பின்னும் என் கண் வாழுமே என்ற நினைப்பு அற்றுப்போய்விட்டன.

இந்த தலைப்பையிட்டு இது தான் உங்கள் கருத்த நிலா :lol::D:D ???

Link to comment
Share on other sites

நல்ல ஒரு தலைப்பு இனியவள்.

தலைப்புக்கு சம்மந்தமான கேள்வியா என்று தெரியலை இருந்தாலும் கேக்கிறன்.

இரத்த தானம் செய்தால் உடம்பு வைக்குமா?

Jeanany உங்களுக்கு எனது முதல் வணக்கங்கள்!!

இரத்த தானம் செய்தால் உடம்பு எல்லாம் வைக்காது!!

இரத்த தானம் செய்வதால் நாங்கள் பலருக்கும் உதவுவதோடு, எங்களுக்கும் இந்த விடையம் பயண் அழிக்கின்றது!!

அது எப்படி என்று சிந்திக்கின்றீர்களா???

நீங்கள் இரத்த தானம் பன்னும் போழுது அவர்கள் உங்கள் இரத்ததை பரிசோதனை செய்துபின் தான் மற்றவர்களுக்கு அதை கோடுப்பார்கள்,அந்த நேரத்தில் உங்கள் உடல் நிலையில் வியாதிகள் இருந்தால் கண்டு பிடிக்கவும் படுகின்றது!!

நாங்கள் இரத்த தானம் பண்ணுவதான் பல பயண் உண்டு ஒரு கஸ்ரமும் இல்லை!!!

இந்த தலைப்பையிட்டி இது மட்டும் தான் உங்கள் கருத்தா ?? மேலதிகமாக நான் உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன்!!! :lol:

நன்றி

Link to comment
Share on other sites

நல்ல தலைப்பு.

நான் 2 தடவை இரத்ததானம் செய்திருக்கிறேன்.

நாம் இறந்த பின் எமது உடலையே தானம் செய்யலாம் .

பல்கலைகழகமாணவர்கள் பயிற்சி செய்யப் பயன்படும்.

நாம் இறந்த பின் சாம்பலாக அல்லது மண்ணாக போகிற

உடல் தானே.கண்டிப்பாக உடல் உறுப்புகள் தானம் செய்யவேண்டும்.

உலகத்தில் வாழும் இன்னுமொருவருக்கு அது பிரயோசனப்படும்.

வணக்கம் மருமகன்!!!

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்!!

உடலை தானம் செய்வது ஒரு பக்கம் இருக்கின்ரது,அது மருத்துவ மாணவர்களுக்கு நிச்சயமாக உதவும்!!

எங்களிள் பலர் தானம் பன்னுவது என்றால் அது பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டும் தான் போய் செல்கின்றது என்று நினைத்துவிட கூடது,

இதில் பல விடையங்கள் இருக்கின்றது!!

எனக்கு மேலதிகமாக கூற ஆர்வமாக இருக்கின்ரது ஆனால், பல மருத்துவ செற்களுக்கு தமிழ் அர்த்தம் தெரியாமல் இருக்கின்ரது!! முடிந்த வறைக்கும் எழுதுகின்றேன்!!!

நம்ம யாழ் களத்தில் பல உறவுகள் இருக்கின்றன,

ஆனால் இப்படியான விடையங்களுக்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்து கொள்ளாமல் இருப்பது தான் மனவருத்தமாக இருக்கின்றது!!

ஏன் இப்படி பட்ட விடையங்களை பேசுவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லையா ??

அல்லது இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று நினைத்துவிட்டீங்களா ??? :lol:

நன்றி

Link to comment
Share on other sites

நம்ம யாழ் களத்தில் பல உறவுகள் இருக்கின்றன, ஆனால் இப்படியான விடையங்களுக்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்து கொள்ளாமல் இருப்பது தான் மனவருத்தமாக இருக்கின்றது!!ஏன் இப்படி பட்ட விடையங்களை பேசுவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லையா ?? அல்லது இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று நினைத்துவிட்டீங்களா ??? :o நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம் இனியவள்

உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது.

இது அறிவு (விஞ்ஞானம்) சம்பந்தமான விடயம் என்பதால்

தங்களுக்கு தொடர்பு இல்லையென நினைக்கிறார்களோ.

:lol::lol::lol::o

Link to comment
Share on other sites

இரத்த தானம் இரு தடவை கொடுத்திருகிறேன்.............எனி எப்ப மூட் வருதோ அப்ப தான் கொடுபேன்...........மற்றும் படி இறந்தா பிறகு என்ன செய்ய போறேன் என்று நான் இதுவரை யோசித்ததே இல்லை..........இப்ப தான் குழந்தை என்னும் நிறைய காலம் இருக்கலாம் என்று யோசிக்கவில்லை அதை பற்றி.................. :lol: :P ;)

Link to comment
Share on other sites

இந்த தலைப்பையிட்டு இது தான் உங்கள் கருத்த நிலா :lol::):lol: ???

நானும் இரு தடவைகள் இரத்த தானம் செய்திருக்கின்றேன்.

முந்தி கண் தானம் செய்யணும் என ஆசை வந்தப்போ பமிலி டாக்டரின் கதைச்ச போது அவர் சொன்னாரு ம்ம் செய்யலாம் அதற்கு ஏற்கனவே பதிஞ்சு வைக்கணும் னு. ம்ம் அந்த வைத்தியசாலையிலேயே பதிவு செய்தன். நன் நம்ம ஊரிலேயே இருப்பேன் என்று. ஆனால் இடப்பெயர்வால் இப்ப எங்கேயோ இருக்கிறன். எனவே உடல் உறுப்பு தானம் செய்வது பெரிய பேறு. அது எல்லோருக்கும் வாய்க்காது.

தற்போதும் பெரியப்பாவுக்கு கிட்னி ஒன்று தேவைப்பட்டபோது எவ்வளவோ கஸ்டப்பட்டும் கிட்னி கிடைக்கல்லை. அப்போது கூட என் கிட்னி கொடுக்கட்டுமா என கேட்டப்போ வீட்டில் என்னை அடிக்காத குறை. எல்லோரிடமும் வாங்கிய ஏச்சு..................................

அதன் பின் உறுப்புக்களை தானம் செய்யும் ஆசை இல்லாமல் போயிடிச்சுங்க,

Link to comment
Share on other sites

இரத்த தானம் இரு தடவை கொடுத்திருகிறேன்.............எனி எப்ப மூட் வருதோ அப்ப தான் கொடுபேன்...........மற்றும் படி இறந்தா பிறகு என்ன செய்ய போறேன் என்று நான் இதுவரை யோசித்ததே இல்லை..........இப்ப தான் குழந்தை என்னும் நிறைய காலம் இருக்கலாம் என்று யோசிக்கவில்லை அதை பற்றி.................. :lol: :P ;)

பேபி சிறியவறே இல்லை பெரியவறே நாங்கள் எந்த நேரத்திலு இரந்து போகலாம்................. :lol:

Link to comment
Share on other sites

பேபி சிறியவறே இல்லை பெரியவறே நாங்கள் எந்த நேரத்திலு இரந்து போகலாம்................. :lol:

அப்ப பேபி இறந்து போகும் என்று சொல்லுற மாதிரி இருக்கு ........................சரி யோசிகிறேன் என்னத்த கொடுபோம் என்று................கண்ணை கொடுத்தா நாம இறந்த பிறகும் நம்ம கண் மற்றவர்களை பார்க்கும் தானே அப்ப என்னுடைய கண்களை தானமாக கொடுபோம் என்று இப்ப தான் யோசித்து இருகிறேன் பார்போம்.............. :lol:

Link to comment
Share on other sites

ஆனால் இடப்பெயர்வால் இப்ப எங்கேயோ இருக்கிறன். எனவே உடல் உறுப்பு தானம் செய்வது பெரிய பேறு. அது எல்லோருக்கும் வாய்க்காது.

தற்போதும் பெரியப்பாவுக்கு கிட்னி ஒன்று தேவைப்பட்டபோது எவ்வளவோ கஸ்டப்பட்டும் கிட்னி கிடைக்கல்லை. அப்போது கூட என் கிட்னி கொடுக்கட்டுமா என கேட்டப்போ வீட்டில் என்னை அடிக்காத குறை. எல்லோரிடமும் வாங்கிய ஏச்சு..................................

அதன் பின் உறுப்புக்களை தானம் செய்யும் ஆசை இல்லாமல் போயிடிச்சுங்க,

நிலா தானம் பெய்வதுக்கு பெரிய பேறு???

நீங்கள் எதை குறிப்பிடுறீங்கள் என்று எனக்கு புரியவில்லை....

இங்கு ஜரோப்பாவில் கிட்னி எல்லாம் நாங்களாக தோட முடியாது,அதர்க்கு என்று ஒரு அமைப்பு உள்ளது,

அதாவது யாறுக்கு இங்கு கிட்னி அல்லது வேற உறுப்புக்கள் தேவை என்று அங்கு உள்ள மருத்துவர்கள்

இவர்களின் பெயரை பதிவு செய்வார்கள், யார் முதல் இடத்தில் இருக்கின்றாறே அவருக்கு தான் அடுத்ததாக வரும் கிட்டினையை அல்லது மற்ற உடல் உறுப்புகளை குடுக்க படும்,

அதிலும் எல்லோருக்கும் எல்லா உறுப்புக்களும் பேறுந்தாது, அதனால் இவர்கள் அதை பரிசேதனைகள் செய்த மின் தான்

இவருக்கு இது பேறுந்து என்று பார்ப்பார்கள்!!!

ஜரோப்பாவில் நீங்கள் தானம் செய்தால்,உங்களுக்கு தெரியாது யாருக்கு அது கிடைத்தது என்றும்,கிடைத்தவருக்கு தெரியாது யார் தானம் பன்னி இருந்தார்கள் என்றும்!!!

அடுத்ததாக நீங்கள் உங்கள் சித்தப்பாவிற்க்கு தானம் பன்னுவது என்று ஆசையாக இருக்கும், முதல் உங்கள் கிட்னி அவருக்கு பெறுந்த வேண்டும். இதிலும் பல விதி முரைகள் உண்டு

1. இரந்தபின் தனது கிட்னியை தானம் பன்னுவதும்

2. உயிரேடு இருக்கும் போது தானம் பன்னுவதும் ,ஆனால் இதுக்கு பல விதிமுறைகள் உண்டு!!!

இப்படி பட்ட தானம் பன்ன வேண்டு என்றால் நேறிங்கிய உறவாக இருந்தால் தான் பன்ன முடியும் இல்லாவிட்டால் இதுக்கு இங்கு அனுமதியில்லை!!!

அடுத்தது உங்கள் குடும்பம் ஒத்துக்கவில்லை என்று கூறினீங்கள்!! ஆமாம், இது ஒரு ஆச்சரியத்திற்கு உறிய விடையம் இல்லை, ஆனால் இதையிட்டு நீங்கள் தனிப்பட்டதாக தான் முடிவேடுக்க வேண்டும்!! இது உங்கள் முடிவு!!

அதர்க்காக இப்படிபட்ட நல்ல விடையங்கள வேறுக்க வேண்டாம் நிலா,

தானம் பண்ணுவது என்பது ஒரு பேச்சுக்கு சொல்லிவிட்டு வலக்கம் பேல நனது வாழ்க்கையை நடத்தும் விடயம் அல்ல,அதையிட்டு நாங்கள் நிறைய சிந்திக்க வேண்டும்........................ அத்தோடு எங்கள் மக்கள் இப்படி பட்ட விடயங்களை அறியாமைதான் இப்படி ஆச்சறியத்திற்குள் தல்ல படுகின்றனர்!!!

Link to comment
Share on other sites

அப்ப பேபி இறந்து போகும் என்று சொல்லுற மாதிரி இருக்கு ........................சரி யோசிகிறேன் என்னத்த கொடுபோம் என்று................கண்ணை கொடுத்தா நாம இறந்த பிறகும் நம்ம கண் மற்றவர்களை பார்க்கும் தானே அப்ப என்னுடைய கண்களை தானமாக கொடுபோம் என்று இப்ப தான் யோசித்து இருகிறேன் பார்போம்.............. :lol:

பேபி நான் அபப்டி கூறுவேனா........................................

நீங்கள் தானம் பன்ன வேண்டும் என்று நான் செல்லவில்லை, அதையிட்டு சிந்யுங்கள் என்று தான் கூறினேன்,

எடுத்தவுடன் இதுக்கு பதில் சொல்வதுக்கு,இது என்ன ..... ????

:lol:

Link to comment
Share on other sites

கிட்னி கொடுப்பதற்கு பல விதிகள் உள்லன. முக்கியமாக இரத்தம் ஒரே பிரிவைச் சேர்ந்ததாக இருந்தால் மாற்றம் செய்யலாம். அத்தோடு கிட்னியை வழங்குபவருக்கு வேறு வருத்தங்கள் இருக்கின்றனவா மது போதைக்கு அடிமையானவரா வயது இப்படியான சிலவற்றை பரிசோதித்த பின்னர் தன் கொடுக்க முடியும். அதற்காக நான் என்னிடம் என்னமோ பையில் வைச்சிருக்கிறேன் கிட்னி கொடுக்கவா என கேட்டேன் என்பது போல நீங்கள் நினைக்கிறீங்க.

எனக்கும் விதிமுறைகல் தெரியும்.

உடலுறுப்பு தானம் செய்வது பெரிய பேறு என சொன்னது.......................

எல்லோரும் இப்படி தானம் செய்ய முன் வருவார்களா என்றால் இல்லை என்பதே பதில். அதனால் தான் சொன்னேன் நாம உயிரோடு இருக்கும்போது கூட இரத்ததானம் கிட்னி தானம் ஏன் சிலருக்கு ததை கூட தேவைப்படலாம். இவற்றை தானம் செய்வதற்கு எல்லோரும் ஒத்துக்கொள்வார்களா. அதைத்தான் சொன்னேன் தானம் செய்வது ஒரு மாபெரும் மனிதாபிமான உதவி என சொல்ல வந்தேன் .

இறந்த பின்னரும் நிறைய தானங்கள் செய்யலாம் கண்ணில் இருந்து தலைமுடி வரை தானம் செய்யலாமுங்கோ.

Link to comment
Share on other sites

பேபி நான் அபப்டி கூறுவேனா........................................

நீங்கள் தானம் பன்ன வேண்டும் என்று நான் செல்லவில்லை, அதையிட்டு சிந்யுங்கள் என்று தான் கூறினேன்,

எடுத்தவுடன் இதுக்கு பதில் சொல்வதுக்கு,இது என்ன ..... ????

:lol:

அப்ப பேபியை அப்படி சொல்லவில்லையா அப்ப நன்றி இனி...............அது என்ன யோசிக்க வேண்டி இருக்கு ஒருக்கா யோசித்தா சரி தானே இறந்த பிறகு கொடுகிறதிற்கு என்ன யோசிக்க வேண்டி இருக்கு.........இருக்கும் போது கொடுக்கிறது என்றா யோசிக்கலாம் உதாரணமாக நிலா அக்கா மாதிரி கிட்னி விசயதிற்கு யோசிக்கலாம்,ஆனா நம்ம மாட்டரில யோசிக்க ஒன்றும் இல்லை..........ஆகவே பேபி கண்ணை மூடின பிறகு கண்ணை கொடுக்கும் சரியா.......... :lol:

பேபி கண்ணௌ மூடும் என்று சொல்லக்க சும்மா அதிருதிலலலல............... :P

Link to comment
Share on other sites

இறந்த பின்னரும் நிறைய தானங்கள் செய்யலாம் கண்ணில் இருந்து தலைமுடி வரை தானம் செய்யலாமுங்கோ.

தலைமுடியை கூட தானம் பண்ணமுடியும் என்று நீங்க சொல்லி தான் தெரியும்...........நாளைக்கே நான் தானம் செய்யிறேன்............ :P :P

Link to comment
Share on other sites

தலைமுடியை கூட தானம் பண்ணமுடியும் என்று நீங்க சொல்லி தான் தெரியும்...........நாளைக்கே நான் தானம் செய்யிறேன்............ :P :P

எனக்கும் இன்று தான் தெரியும்,நன்றி நிலா........................

Link to comment
Share on other sites

என்ன லொள்ளா இருவருக்கும்?

தலைமுடியை எடுத்தால் இப்பதான் மொட்டை உள்ளவங்களுக்கு தலையில் ஒட்டி என்னமோ செய்யுறாங்களே. கேள்விப்படல்லையா? அதை தான் சொன்னேன்

Link to comment
Share on other sites

எனக்கும் இன்று தான் தெரியும்,நன்றி நிலா........................

அப்ப இன்றைக்கு கொடுக்க போறீங்களா முடியை இனி............. :P

என்ன லொள்ளா இருவருக்கும்?தலைமுடியை எடுத்தால் இப்பதான் மொட்டை உள்ளவங்களுக்கு தலையில் ஒட்டி என்னமோ செய்யுறாங்களே. கேள்விப்படல்லையா? அதை தான் சொன்னேன்

அக்காவோட லொள்ளு பண்ணுமா பேபி...............ஓ தலையில முடியை எல்லாம் ஒட்டுறாங்களா அப்ப சரி நிலா அக்கா........... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இனியவள்!

இதுவரைக்கும் இரத்த தானம் பண்ணனும் என்றுதான் யோசித்து இருக்கேன். யாரோ எப்பவோ உடம்பு வைக்கும் என்று சொன்னதை வைத்து இது வரைக்கும் செய்யவில்லை. இனி செய்யலாம் என்று இருக்கேன்.

மற்ற உறுப்புக்களை தானம் செய்யணும் என்று இதுவரை யோசித்தது இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்...,  தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥  
    • ஏதோ ஒரு நாட்டின் சரணாகதியாகத் தானே அரசு போகிறது. சீனாவாக இருந்துட்டு போனால் என்ன?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவிற்கு அழைத்துச் சென்றது. 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் மேலும் 10 அமெரிக்க ஆண்கள் சந்திரனில் தரையிறங்கினர். அதன் பின்னர், அமெரிக்கா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போது, அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை அமெரிக்கர்கள் மட்டுமின்றி பிற நாட்டினர் மற்றும் பெண்கள் அடங்கிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது. அதே சமயம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் நிலவுக்கான புதிய பயணத் திட்டங்களை திட்டமிட்டு வருகின்றன. நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்த திடீர் முயற்சி ஏன்? கடந்த 1960-களில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி ஆய்வுகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லூனா-3 (Luna-3) என்ற சோவியத் செயற்கைக்கோள் நிலவுக்கு அருகில் சென்று, அதனை முதன் முதலில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது (படத்திலிருப்பது லூனா-3இன் மாதிரி) 'நிலவின் உலக அரசியல்' சோவியத் ஒன்றியம் (USSR) 1961-இல் யூரி ககாரினை பூமிக்கு வெளியே விண்வெளிக்கு சாதனை படைத்தது. அதற்குப் போட்டியாக, அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. நிலவில் தரையிறங்கியது ஒரு மாபெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. இது உலகளாவிய கவனத்தைப் பெற்ற வலுவான அரசியல் நடவடிக்கையாக இருந்தது. "எங்களால் என்ன செய்ய முடியும் என்று சொல்வது கடினம். காரணம், சொல்வதை விட நாங்கள் செய்வது அற்புதமானதாக இருக்கும். இந்த பூமியிலிருந்து மனிதர்களை கூட்டி சென்று நிலவில் வைப்போம்," என்று 'தி எகனாமிஸ்ட்' சஞ்சிகையின் மூத்த ஆசிரியர் மற்றும் 'தி மூன், எ ஹிஸ்டரி ஃபார் தி ஃப்யூச்சர்’ நூலின் ஆசிரியர் ஆலிவர் மார்டன் கூறினார். நிலவில் அடுத்ததாகத் தரையிறங்க போவது யார் என்பது, புவிசார் அரசியல் மற்றும் அதன் வளங்களைப் பயன்படுத்துவதற்கான ஆசையால் தீர்மானிக்கப்படும். பல்வேறு நாடுகள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் ஆளில்லா விண்கலங்களை அல்லது ரோவர்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன. ஆனால் மனிதர்களை அனுப்பியதில்லை. நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது. "இது புவிசார் அரசியலால் இயக்கப்படும். எனவே அமெரிக்கா மற்றும் சீனா தலைமையிலான குழுக்கள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளன. இந்த இரு நாடுகளும் சர்வதேசப் பங்காளிகளாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர். மேலும் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நிலவுக்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்,” என்று ஆர்ஸ் டெக்னிகாவின் (Ars Technica) பத்திரிகையின் மூத்த விண்வெளித்துறை ஆசிரியர் எரிக் பெர்கர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது இதற்கு என்னென்ன தேவை? நிலவுக்கான முதல் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்வதற்காக அல்ல, சந்திரனில் தரையிறங்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் தற்போது வகுக்கப்படும் நிலா பயணத் திட்டம், மனிதர்கள் அங்கு தங்குவதற்கான முயற்சியாகும். அதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். "மனிதர்கள் பூமியின் உயிரினங்கள். சிலர் செய்ய விரும்புவது என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்களை உருவாக்கி விரிவுபடுத்தவும், சந்திரனில் குடியேற்றங்களை உருவாக்கவும், விண்வெளியில் செயற்கை குடியிருப்புகளை உருவாக்கவும் விரும்புகிறார்கள். நான் இங்கு பேசுவது அறிவியல் புனைகதை போலத் தோன்றலாம்,” என்று பிரிட்டனில் உள்ள நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் விண்வெளிச் சட்டம் மற்றும் கொள்கைத் துறையின் பேராசிரியர் கிறிஸ்டோபர் நியூமன் கூறுகிறார். அவர் மேலும் பேசுகையில், "மனித இனம் பேரழிவில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, பூமிக்கு அப்பால் குடியிருப்புகளை உருவாக்குவது சிலருக்கு லட்சியமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றது 'செவ்வாய் கிரகத்துக்கான வழியில் நிலவு ஒரு இடைநிறுத்தம்' தற்போது நிலவுக்குச் செல்லும் அமெரிக்காவின் திட்டம் மேலும் அதிகப்படியான இலக்குகளைக் கொண்டுள்ளது. "நிலவில் தரையிறங்க நினைப்பதற்கு உண்மையான காரணம், அங்கே ஒரு தளத்தை நிறுவ வேண்டும் என்பது. செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான பாதையில் ஒரு இடைநிறுத்தமாக அந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்பது," என்று பிரிட்டனில் உள்ள அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உள்ள தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டில் பேராசிரியர் நம்ரதா கோஸ்வாமி விளக்குகிறார். "நிலவில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதால், குறைவான எரிபொருள் செலவிட்டு ராக்கெட்டை அங்கிருந்து ஏவ முடியும். பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவினால் அதிக எரிபொருள் செலவாகும். அதனால்தான் உலக நாடுகள் நிலவை ஒரு சொத்தாக பார்க்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார். சந்திரனின் சில பகுதிகள் மீது தொடர்ந்து சூரிய ஒளி படுவதால், அங்கு சூரிய சக்தியை உருவாக்கும் சாத்தியமும் உள்ளது. பெரிய செயற்கைக்கோள்கள் மூலம் அந்த ஆற்றலை பூமிக்கு மாற்றுவதும், மைக்ரோவேவ் மூலம் பூமிக்கு அனுப்புவதும் யோசனையின் ஒரு பகுதியாக உள்ளது. பூமியின் தாழ்-புவி சுற்றுப்பாதை (Low Earth orbit) 1,200 மைல்கள் அல்லது அதற்கும் குறைவான உயரத்தில் பூமியை மையமாக கொண்ட சுற்றுப்பாதைகளை உள்ளடக்கியது என்கிறது நாசா. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் துத்தநாகம், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பதை இந்தியாவின் நிலவு பயணத் திட்டங்கள் உறுதி செய்துள்ளன. தற்போது அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை வழங்கக்கூடிய மற்றொரு முக்கிய விஷயத்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. "நீர் மற்றும் பனி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அங்கு மனித குடியேற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள நீர் மற்றும் பனி தேவைப்படும். ஏனென்றால் அவற்றை ஆக்ஸிஜனாக மாற்ற முடியும்," என்று கோஸ்வாமி விளக்குகிறார். "முதன்முதலில் சந்திரனில் தரையிறங்கிய மகிழ்ச்சிக்குப் பிறகு, 1960-களின் பிற்பகுதியில் நட்சத்திரங்களை அடைவது பற்றிய பேச்சு கூட எழுந்தது. ஆனால் அது விரைவில் நடக்கப் போவதில்லை. குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் மனிதர்கள் செல்லக்கூடிய உறுதியான இடமாக நிலவு உள்ளது, அங்கு குறைந்த ஈர்ப்பு விசை உள்ளது. எனவே இலக்கை அடைவது ஒப்பீட்டளவில் எளிதானது. சந்திரனுக்குச் செல்ல மூன்று நாட்கள் ஆகும். ஆனால் செவ்வாய் கிரகத்தை அடைய ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். எனவே, மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது அடுத்த இலக்கு தான்," என்கிறார் பெர்கர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல்வேறு நாடுகள் நிலவை அடையும்போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி தொழில்நுட்ப சவால்கள் என்ன? நிலவுக்குச் செல்வதில் முதலில் சில தொழில்நுட்பத் தடைகளைக் கடக்க வேண்டும். விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவும், கதிர்வீச்சிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் சக்தி வாய்ந்த ராக்கெட் தேவை. அடுத்த சவால், சந்திரனின் மேற்பரப்பில் பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு இலகுவான தரையிறக்கம் செய்ய வேண்டும், அதன் பின்னர் தான் விண்வெளி வீரர்கள் திரும்பி வர முடியும். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அவர்களுக்கு எந்த வெளிப்புற உதவியும் இல்லை அல்லது பணியை நிறுத்துவதற்கான வழிகளும் இல்லை. நிலவில் இருந்து திரும்பும் விண்வெளி வீரர்கள், விண்வெளி ஊர்தியில் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதிவேகத்தில் நுழைவார்கள், அதாவது வினாடிக்கு பல கிலோமீட்டர்கள் வேகத்தில் அந்த ஊர்தி வரும். குறைந்த புவிச் சுற்றுப்பாதையில் இருந்து திரும்பி வருவதை ஒப்பிடுகையில், நிலவில் இருந்து திரும்பி வரும் போது வேகம் அதிகரிக்கும்,” என்று பெர்கர் விளக்குகிறார். பல்வேறு நாடுகள் நிலவை அடையும் போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. விண்வெளியில் எந்த நாடும் இறையாண்மை, உரிமையை கோர முடியாது என்பதை 1967-இன் அவுட்டர் ஸ்பேஸ் ஒப்பந்தம் உறுதி செய்கிறது, ஆனால் உண்மை வேறுவிதமாக மாறக்கூடும். "நிலவில் தரையிறங்கும் திறன் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே முதன்மை நன்மைகள் இருக்கும். எனவே நிலவில் உள்ள வளங்கள் எப்படி பகிரப்படும் என்பது குறித்த சட்ட விதிமுறைகள் இன்று நம்மிடம் இல்லை," என்கிறார் கோஸ்வாமி.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது விண்வெளிப் போட்டி சீனா 2030-களில் நிலவில் நிரந்தரமாக ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த காலக்கெடுவை நெருங்க நெருங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மற்றொரு புறம் அமெரிக்கா, 2028-க்குள் நிலவு விண்வெளி நிலையத்தை அமைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் அதன் செயல்திட்டம் ஏற்கனவே பின்தங்கிவிட்டது. அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது. இந்தியாவும் அடுத்த ஆண்டு, முதன்முதலில் மனிதர்களுடன் விண்வெளி விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் அங்கு விண்வெளி நிலையத்தை அமைத்து, 2040-ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளது. "சீன விண்வெளித் திட்டத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், காலக்கெடுவைச் சந்திக்கும் அவர்களின் திறன். விண்வெளி ஆராய்ச்சிப் பயன்பாடு மற்றும் நிரந்தர அடிப்படை மேம்பாடு ஆகியவற்றுடன் 21-ஆம் நூற்றாண்டில் சந்திரனில் தரையிறங்க கூடிய முதல் நாடாக சீனா இருக்கும் என்று திடமாக நான் கூறுவேன்,” என்று கோஸ்வாமி முடிக்கிறார். (இந்தக் கட்டுரை பிபிசி உலக சேவை வானொலி நிகழ்ச்சியான 'தி என்கொயரி'யை அடிப்படையாகக் கொண்டது) https://www.bbc.com/tamil/articles/c97zz3q775lo
    • Published By: VISHNU   14 MAY, 2024 | 09:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால்  தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற  பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலினால் பலஸ்தீனர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலை குறித்து நாங்கள் கவலையடைகிறோம். பலஸ்தீனர்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமைக்கும், இலங்கையின் நிலைமைக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் தீவிரமடைந்த போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதற்கு பெரிய பிரித்தானியா யூதர்களுடன் ஒப்பந்தம் செய்தது. யுத்தம் முடிந்தவுடன் தமக்கு ஒரு நாடு அல்லது இராச்சியம் வேண்டும் என யூதர்கள் பெரிய பிரித்தானியாவிடம் வலியுறுத்தினார்கள். இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்  பெரிய பிரித்தானிய பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக பூமியில் யூதர்களை குடியமர்த்தி பிரச்சினைகளை தோற்றுவித்தது. தமிழர்கள் உலகெங்கிலும் வாழ்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஆகவே அவர்களுக்கு இலங்கைக்குள் ஒரு தனித்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக பெரிய பிரித்தானியா போலியான சுதந்திரத்தை வழங்கி இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களிடம் குறிப்பிட்டது. இதன் பின்னரே 50 :50 அதிகாரம் பற்றி பேசப்பட்டது. 50:50 அதிகாரம் என்பது தோல்வியடைந்த நிலையில் யுத்தம் தோற்றம் பெற்றது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தென்னாசியாவில் தமிழ் ஈழம் தோற்றம் பெற்றிருக்கும். அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் தென்னாசியாவில் காஸாவை போன்ற நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்கும். தமிழ் ஈழம் இஸ்ரேல் போல் செயற்பட்டிருக்கும். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலையை  நாங்கள் எதிர்கொண்டிருப்போம். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்கு அமெரிக்காவின் மெராய்ன் படையின் கப்பல் இலங்கையின் கடல் பரப்புக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்திருந்தது. பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது. ஆனால் அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. அதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பிரபாகரனை உயிருடன் கோரின. பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் மேற்குலக நாடுகளிடம் இருக்கவில்லை. தமிழ் ஈழத்துக்காகவே உலக நாடுகளும் குரல் கொடுத்தன. இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க பெரிய பிரித்தானிய முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் பலஸ்தீனத்தில் அவர்களின் நோக்கம் வெற்றிப் பெற்றன. இரண்டாம் உலக யுத்தத்தின் போது உலகில் நாடற்றவர்களாக இருந்த யூதர்களுக்கு பலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்து நாடு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் யூதர்களான இஸ்ரேலியர்கள் முழு பலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து  பலஸ்தீனர்களின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். தமது உரிமைக்காக பலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள், ஆகவே பலஸ்தீனர்களின் நிலைமையை எம்மால் உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்க முதலை கண்ணீர் வடிக்கிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரேரணை கொண்டு வரும் போது அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி  பிரேரணைகளை தோற்கடிக்கிறது. ஆகவே இலங்கைக்கு எதிராக செயற்படுத்தும் போலியான மனித உரிமைகளை  பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்காக உண்மையுடன் செயற்படுத்துமாறு உலக நாடுகளிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/183560
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.