Jump to content

தமது பெற்றேர்களை முதியோர் இல்லங்களில் விடும் பிள்ளைகள் பற்றி...


Recommended Posts

பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய யாழ் கள உறவுகளே...கொடுக்கபடுகின்ற தபை;புகளின் கீழ் உங்கள் கருத்துக்களை உங்கள விவாதங்களை நீங்கள உங்கள் கண்ணகலால் நேரில் பாத்தவற்றை கூறுங்கள் யார் பெயரையும் குறிப்பிடாமல் பொதுப்படையாக விவாதியிங்கள்............

உங்களுக்காக வழங்கப்படுகின்ற தலைப்பு

"புல பெயர் நாடுகளில் தமது பிள்ளைகளுக்கு தாமே அடிமையாகும் தமிழ் பெற்றோர்"

அதாவது இங்கு நாங்கள் விவாதிக்க இருப்பத இன்றுறு எமது புலம் பெயர் நாடுகளி;ல் நடை பெற்று கொண்டு இருக்கின்ற ஒரு கவலைக்குறிய விடயம்.

வயது முதிர்நத பெற்றோர்களை தங்கள் தேவைகளுக்காக இங்கு அழைத்து பின்பு பிள்ளைகளை நம்மி வந்த பெற்றோர்களை கைவிடுதல் எல்லோரiயும் நாம் முற்றுமுழுதாக குற்றம் சாட்டவில்லை.. பெரும்பாண்மையாக நடைபெறுகின்றது இப்பொழுது. முதியோர் இல்லத்துக்கு ஒருமுறை போய் வந்திர்க்ள என்றால் கதறி கதறி தமது வேதனைகளை சொல்வார்கள்....

அன்புக்குறிய யாழ் உறவுகளே நீங்கள் இப்படி பலவற்றை பாத்து இருப்பிர்;கள் அதை இங்கு விவாதியுங்கள் கூறுங்கள் நிங்கள் கூறுகின்ற கருத்துகள் விவாதங்கள் எமது சமுதாயத்தை வளப்படுத்த உதவும்..

நன்றிகள்.....

Link to comment
Share on other sites

"புலம்பெயர் நாடுகளில் தமது பிள்ளைகளுக்கு தாமே அடிமையாகும் தமிழ் பெற்றோர்!"??

"புலம்பெயர் நாடுகளில் தமது பெற்றோருக்கு தாமே அடிமையாகும் தமிழ்பிள்ளைகள்!"??

"தாயகத்தில் தமது பிள்ளைகளுக்கு தாமே அடிமையாகும் தமிழ் பெற்றோர்!"??

"தாயகத்தில் தமது பெற்றோருக்கு தாமே அடிமையாகும் தமிழ்பிள்ளைகள்!"??

ஒன்றுமே விளங்கவில்லை...

யாரும் யாருக்கும் அடிமையாக இருக்ககூடாது. அன்புடன் இருக்கவேண்டும். அவ்வளவுதான் இப்போதைக்கு கூறமுடிகின்றது.

Link to comment
Share on other sites

உங்கள் விவாத தலைப்பிலேயே பல விடயங்கள் உள்ளது. எதை பற்றி விவாதிக்க??

Link to comment
Share on other sites

இங்கு தமது பெற்றேர்களை தங்கள் தேவைகளுக்காக கூப்பிட்டு அவர்களை பய்படுத்திய பின்பு முதியோர் இல்லங்களில் விடும் பிள்ளைகள் பற்றி...

ஜமுனா நீங்கள் தான் இது தொடர்பாக தேடலில் இறங்க வே;டும் நேரடியாக முதியோர் இல்லங்களுக்கு விஜயம் செய்து எழுதுங்கள்...

Link to comment
Share on other sites

விவாததிற்கான தலைப்பை நான் விளங்கபடுத்துகிறேன் அதாவது சுண்டல் சொல்ல வந்த விடயம் என்னவென்றால்...................இலங்கையி

Link to comment
Share on other sites

நன்றிகள் ஜமுனா தெளிவு படுத்தியதற்கு சுண்டல் சொல்லுவான் ஜமுனா செய்வான்(ள்)

Link to comment
Share on other sites

ஆமாம் சுண்டல் சொல்லுவான் ஜம்மு செய்வான் நல்லா தான் இருக்கு இந்த டொப்பிக்க்கை நான் தேடலாக எழுக்கிறேன் நான் எழுதுவேன் நீங்க...................ஒலிபரப்புங்கோ உது எப்படி இருக்கு.......... :lol: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவாதிக்க எடுக்க வைத்த தலைப்பு அழகு.

அன்பு கள உறவுகளே விவாதிப்போம் வாருங்கள்........... என்பதை மாற்றி

இங்கு தமது பெற்றேர்களை தங்கள் தேவைகளுக்காக கூப்பிட்டு அவர்களை பய்படுத்திய பின்பு முதியோர் இல்லங்களில் விடும் பிள்ளைகள் பற்றி...

தலைப்பிட்டால் அதிகம் பேர் உறுப்பினர்கள் பார்வையிட்டு அபிப்பிராயம் சொல்ல முனைவார்கள்.

என்பது என் அபிப்பிராயம்

Link to comment
Share on other sites

நன்றிகள் கப்பி இக்க யாரவது மட்டுறுத்தினர் மார் அந்த தலைப்பை கப்பி அக்கா சொன்னது போல மாற்றி விடவும்..

ஜம்மு தேடுங்கள் நான் லி பரப்புகின்றேன்...

Link to comment
Share on other sites

ஆரோக்கியமான விவாதத் தலைப்பு சுண்டல். நேரடியாக அவர்களின் அனுபவங்களைக் கேட்டு இங்கு பதிவுசெய்தால் மிகநல்லது. யமுனா போன்று ஏனைய யாழ் இணைய உறவுகளும் தேடலில் இறங்கி செயற்பட்டால் பயனுள்ளதாக அமையும்.

Link to comment
Share on other sites

பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடக்கூடிய பிள்ளைகளோடு பெற்றோர் இருப்பதிலும் அவர்கள் முதியோர் இல்லத்தில் இருந்தால் நிம்மதியாக. இந்த ஈனப்பிறவிகளின் தொல்லை இல்லாமல் வாழ்வார்கள்..ஒரு தாய் பெறவும் வளர்க்கவும் எப்படித்தன்னை வருத்தி வளர்க்கிறாள்..

அல்லும் பகலும் தேய்ந்து ஒரு தந்தை உன்னை எப்படி சுமக்கிறான்..

நீ செய்வதைத்தான் நாளை உன் பிள்ளை உனக்கு செய்வான்.

Link to comment
Share on other sites

புலத்தில் உள்ள முதியோர்களில் பெரும்பாலோனோர் அவர்களது உறவுகளால் சரியாக கவனிக்கப்படுகிறார்கள் இல்லை உதாசீனப் படுத்துகிறார்கள். இதைவிட முக்கியமான பிரச்சினை அவர்களுக்கு தனிமை. தனிமை என்பது எவ்வளவு கொடுமையானது. தாயகத்தில் பல உறவுகள் நட்புகளுடன் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்துவிட்டு புலத்திற்கு வருபவர்கள் இங்கு கட்டிட காட்டின் தனிமையில் இருந்து மனதளவில் ஒடிந்து போகிறார்கள். புலத்தில் பிள்ளைகள் மருமக்கள் வேலைக்கு போன பின்பு வீட்டின் தனிமையில் இருக்கும் இவர்களுக்கு நேரத்தை எப்படி கழிப்பது என்பதே முக்கிய பிரச்சனை.

தெரியாத மனிதர்கள், சூழல், புரியாத மொழி, பழக்க வழக்கங்கள் என்று பல விதமான காரணிகளால் அவர்களுக்கு தனிமை உருவாக்கப்படுகிறது. அத்துடன் கூடுதலான முதியவர்கள் தங்கள் பிள்ளைகளின் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பிலே அவர்கள் பிள்ளைகளின் வீட்டிலேயே அமர்த்தப்பட்டு இருப்பார்கள். கவலையான விடயம் என்ன என்றால் முதுமைப் பருவமும் குழந்தைப் பருவமும் உள்ளத்தில் ஒன்று என்று சொல்லுவார்கள் ஆனால் அவர்களிடமே திரும்பவும் குழந்தை பராமரிக்கும் பொறுப்பு கொடுக்கப்படுவதுதான் ஜீரணிக்க முடியவில்லை. இத்தனை வருடமும் தங்கள் பிள்ளைகளைப் பராமரித்தவர்கள் ஓய்வு பெறவேண்டிய காலத்தில் மீண்டும் அப் பாரத்தை சுமக்க வைக்கப்படுகிறார்கள் என்பது மிகவும் மனவேதனைக்குரிய விடயமாகும்.

இங்கு பெரியவர்களுக்கு மதிப்புக் கொடுத்து அவர்கள் ஏக்கங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பவார்கள் மிக குறைவு என்றே சொல்ல வேண்டும். எப்போ இங்குள்ளவர்கள் முதியோர்களை மதித்து அவர்களது ஆசைகளை நிறைவேற்றி அவர்களது தனிமையை போக்குகிறார்களோ. அப்போதான் அவர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

இந்த லிங்கையும் பாருங்கோ http://www.yarl.com/forum3/index.php?showtopic=11325

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.