Jump to content

மட்டன் பிரியாணி


Recommended Posts

:angry: இதென்ன லொலிபொப்? இங்கை பாருங்க எனக்கு உண்மையாவே கோவம் வருது. இல்லாததை கொண்டு வா என்றால் நான் எங்கக போறது ஆ?

நிலா அக்காவிற்கு கோபம் வந்துட்டோ பார்க்க பயமா இருக்கு :lol: ............இப்பவும் அழுகை வருது.............சரி சகிவன் தாத்தாட்ட கேட்டு வாங்கி தாங்கோ.......... :P

என்ன பிரச்சனை இங்க?.ரத்தத்தில கறி இல்ல. அதை வறுக்கிறது. அது தான் ரத்த வறை. அது சரி எனது பங்குக்கு நான் தண்ணி கொன்டுவாறன்.அது தான் கை கழுவ :P

தாத்தா வரையே தான் இப்ப தான் விளங்கிச்சு பேபியை மாதிரி தாத்தாவும் சமத்து............தண்ணி என்று சொல்லி இருக்கிறீங்க என்ன தண்ணி என்று சொல்லவெ இல்லை தாத்தா......... :P

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

தூயாவின்ர சுவையருவிய முறியடிக்கிறதெண்டுதான் எல்லாரும் நிக்கினம் போல

மாப்பு என்னெண்டா கூள் காச்சிறார்

ஜம்மு என்னடாவெண்டா பிரியாணியோட நிற்கிறார்

தூயாவ சும்மா உட்காத்தி வைச்சிருக்கிற யோசனையா ஜம்மு?

சிவா அண்ணா கீரை கடைக்கு எதிர்கடை தேவை என்று சொல்லுறவை அது தான் பேபி சாப்பாடு கடை போட்டனான்...........தூயிசின்ட கடை 5ஸ்டார் ரேஞ்சில இருக்கு நானும்,குருவும் இப்ப தான் போட்டு இருகிறோம்...........தூயிஸ் சமைத்து களைத்து போய் இருப்பா அது தான் ரெஸ்ட் கொடுத்திருக்கேன்...........தூயிஸ் நான் சொல்லுறது சரி தானே................ :P :lol: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சுப்பராயிருக்கு. என்னாலதான் சாப்பிட முடியாது. ஆனால் கொம்பனி தர வாறன். நீங்க எல்லோரும் என்னை நினைக்கிறமாதிரி கொஞ்சம் உப்பு கொண்டு வாறன். :lol::lol:

Link to comment
Share on other sites

எல்லாம் சுப்பராயிருக்கு. என்னாலதான் சாப்பிட முடியாது. ஆனால் கொம்பனி தர வாறன். நீங்க எல்லோரும் என்னை நினைக்கிறமாதிரி கொஞ்சம் உப்பு கொண்டு வாறன். :D:D

பெரியப்பா தான் வெஜிடேரியன் ஆகிட்டார் பாவம் தான் பரவாயில்லை வெஜிட்டேரியன் மட்டன் உங்களுக்கு நான் தாரேன்...........அது சரி எதுக்கு உப்பு....... :P

Link to comment
Share on other sites

அது சரி எதுக்கு உப்பு....... :P

உப்பு பல்லு தீட்டுறதுக்கு. :angry:

ஓ ஆட்டு ரத்த வறையோ?

அதெப்படி இருக்கும்? ரத்தத்தை வறுக்கிறதா? எப்படி வரும்? சஜீவன் அண்ணா?

Link to comment
Share on other sites

உப்பு பல்லு தீட்டுறதுக்கு. :angry:

ஓ ஆட்டு ரத்த வறையோ?

அதெப்படி இருக்கும்? ரத்தத்தை வறுக்கிறதா? எப்படி வரும்? சஜீவன் அண்ணா?

பல்லு தீட்ட நான் கோல்கேட் தானே பாவிக்கிறனான் உப்பு எல்லாம் வேண்டாம்..........நிலா அக்கா இரத்த வரை எங்கே?? :D

Link to comment
Share on other sites

நிலா அக்கா இரத்த வரை எங்கே?? :D

லிசின் மீ

எனக்கு பிரியாணியும் வேணாம் வறையும் வேணாம்

எனக்கு எதுவுமே பிடிக்கல்லை. :D

Link to comment
Share on other sites

லிசின் மீ

எனக்கு பிரியாணியும் வேணாம் வறையும் வேணாம்

எனக்கு எதுவுமே பிடிக்கல்லை. :D

உங்களுக்கு வேண்டாம் ஆனா எனக்கு வேண்டுமே........... :P

Link to comment
Share on other sites

உங்களுக்கு வேண்டாம் ஆனா எனக்கு வேண்டுமே........... :P

அப்போ எனக்கு வேணாம் என்பது உங்களுக்கு வேணும் அப்படித்தானே.

சரி நீங்களே செய்து சாப்பிட்டுக்கொள்ளுங்க. :D

Link to comment
Share on other sites

அப்போ எனக்கு வேணாம் என்பது உங்களுக்கு வேணும் அப்படித்தானே.

சரி நீங்களே செய்து சாப்பிட்டுக்கொள்ளுங்க. :D

நிலா அக்கா வேண்டாம் என்று சொன்னபடியா எனக்கும் வேண்டாம்............சகிவன் தாத்தாவே சாப்பிடட்டும்.......... ;)

Link to comment
Share on other sites

நிலா அக்கா வேண்டாம் என்று சொன்னபடியா எனக்கும் வேண்டாம்............சகிவன் தாத்தாவே சாப்பிடட்டும்.......... ;)

ஏன் உந்த அக்டிங்க் இப்ப ஆ?

பிடிச்சால் சாப்பிட்டு சந்தோசமாக இருக்கலாமே

அக்கா சாப்பிடாட்டால் எனக்கு வேணாம் னு சொன்னால் வாயைதிறந்துட்டு திணிச்சு விட்டுடுவன் ஆமா. பேசாமல் இவ்வளத்தையும் பிரியாணி & வறை )சாப்பிட்டுத்தான் எழும்பணும் இந்த இடத்தாலை.

Link to comment
Share on other sites

ஏன் உந்த அக்டிங்க் இப்ப ஆ?

பிடிச்சால் சாப்பிட்டு சந்தோசமாக இருக்கலாமே

அக்கா சாப்பிடாட்டால் எனக்கு வேணாம் னு சொன்னால் வாயைதிறந்துட்டு திணிச்சு விட்டுடுவன் ஆமா. பேசாமல் இவ்வளத்தையும் பிரியாணி & வறை )சாப்பிட்டுத்தான் எழும்பணும் இந்த இடத்தாலை.

அக்கா சாப்பிடாட்டி நானும் சாப்பிடமாட்டேன்.........நீங்க சாப்பிட்டா தான் சாப்பிடுவேன்.............. :D

Link to comment
Share on other sites

அக்கா சாப்பிடாட்டி நானும் சாப்பிடமாட்டேன்.........நீங்க சாப்பிட்டா தான் சாப்பிடுவேன்.............. :D

நான் உதெல்லாம் சாப்பிடுரதில்லை

ஓகே உங்களுக்கும் வேணாம் என்றால் யாரோ ஒராள் தண்ணி கொண்டு வந்தவர் எல்லோ. தண்ணி எடுத்து கை கழுவிட்டு வாங்கோ பேபி.

Link to comment
Share on other sites

நான் உதெல்லாம் சாப்பிடுரதில்லை

ஓகே உங்களுக்கும் வேணாம் என்றால் யாரோ ஒராள் தண்ணி கொண்டு வந்தவர் எல்லோ. தண்ணி எடுத்து கை கழுவிட்டு வாங்கோ பேபி.

அவர் தண்ணி கொண்டுவந்தவர் என்ன தண்ணி என்று சொல்லவில்லை பாவம் பேபி........... :P

Link to comment
Share on other sites

அவர் தண்ணி கொண்டுவந்தவர் என்ன தண்ணி என்று சொல்லவில்லை பாவம் பேபி........... :P

என்ன பிரச்சனை இங்க?.ரத்தத்தில கறி இல்ல. அதை வறுக்கிறது. அது தான் ரத்த வறை. அது சரி எனது பங்குக்கு நான் தண்ணி கொன்டுவாறன்.அது தான் கை கழுவ

அதுதான் தமிழில் கை கழுவ என்று சொல்லி இருக்கிறார் எல்லோ. அப்புறம் என்ன விதண்டாவாதம் பண்ணிக்கொண்டு ஆ?

இப்ப என்ன வேணும் என்கிறியள்? ஐயோ இந்த பேபியோடை நான் படுற பாடு இருக்குதே. கடவுளே நீதான் பா என்னை காப்பாத்தணும்

Link to comment
Share on other sites

அதுதான் தமிழில் கை கழுவ என்று சொல்லி இருக்கிறார் எல்லோ. அப்புறம் என்ன விதண்டாவாதம் பண்ணிக்கொண்டு ஆ?

இப்ப என்ன வேணும் என்கிறியள்? ஐயோ இந்த பேபியோடை நான் படுற பாடு இருக்குதே. கடவுளே நீதான் பா என்னை காப்பாத்தணும்

அந்த தண்ணியாலும் கை கழுவலாம் நிலா அக்கா............கடவுளா அப்ப மறுபடியும் என்னை தான் நிலா அக்கா கூப்பிடுறா ஏன் என்றா குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று நீங்க தானே சொன்னனீங்க............ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாதிரி கை கழுவியாச்சா :P

Link to comment
Share on other sites

அப்பாடா ஒரு மாதிரி கை கழுவியாச்சா :P

சகிவன் தாத்தா கைகழுவி இப்ப பாயாசம் குடிகிறோம் நீங்க இன்னும் கை கழுவவில்லையா.........அப்ப நானே பாயாசம் எல்லாவற்றையும் குடித்து முடித்து விடுவன் வாங்கோ............ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இது மட்டன் பிரியாணி செய்து சாப்பிட்டு முடிக்கும் மட்டும்

பக்கங்கள் போகும் போல :lol::(

அரட்டை பக்கத்துக்கு அறிக்கை விட்டவை எல்லாம் இப்ப அரட்டையோட இருக்கினம்.

பார்க்க ரொம்ப கொஷ்டமா இருக்கு எனக்கு :angry:

Link to comment
Share on other sites

எவள் அக்கோய் இப்படி சொல்லீட்டீங்க...........மட்டன் பிரியானி உங்களிற்காக செய்து வைத்திருகிறேன் சாப்பிடுவீங்க என்று பார்த்தா கோவித்து கொண்டு போயிட்டீங்க............மட்டன் பிரியானி சாப்பிடும் போது பேசாம சாப்பிட்டா நல்லா இருக்காது............ஆமாம் மம்மி சொன்னவா தான் சாப்பிடும் போது கதைக்க கூடாது என்று ஆனா பாருங்கோ கதைத்து கொண்டு சாப்பிட்டா தான் எதிலும் அறுசுவை இருக்கும் அக்கா B) ..........நீங்க சாப்பிடாம போனது எனக்கு எவ்வளவு கவலையாக இருக்குது.........அக்கா பிரியானி சாப்பிடு கொஞ்ச நேரத்தால கை கழுவுவோம் அது மட்டும் சாப்பிடவந்த ஆட்களோட கதைக்க வேண்டும் தானே...........என்றாலும் நீங்க சாப்பிடாது தான் அழுகை..அழுகையா வருது உங்களுக்குகாக ஆசை.ஆசையாக செய்தது அதை சாப்பிடாட்டி எப்படி இருக்கும்............ :lol:

அக்கா எந்த காலத்திலையும் நீங்க சொன்ன அறிக்கை எல்லாம் நான் விடவில்லை.........நம்ம கொள்கையே அரட்டை தான் :P .........எவள் அக்கா அரட்டை என்றா அவ்வளவு பெரிய குற்றமா..........என்றாலும் நீங்க இப்படி சொல்லி இருக்க கூடாது எனக்கு அழுகை மறுபடு வந்துடிச்சு பாருங்கோ......... :(

அக்கா ஒரு வாயை சாப்பிட்டுவிட்டு போங்கோ இல்லாட்டி எப்படி.........எவள் அக்கோய்............ :(:(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.