Jump to content

மட்டன் பிரியாணி


Recommended Posts

தேவையானப் பொருட்கள்

கறி - 1 கிலோ

பாஸ்மதி அரிசி - 1 கிலோ ( 7 கப் )

தண்ணீர் - 7 கப்

நெய் - 100 கிராம்

எண்ணெய் - 200 கிராம்

பட்டை - 2

ஏலக்காய் - 4

கிராம்பு - 3

ரம்பயிலை - 1

இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்

தயிர் - 1/2 கப்

மிளகாய்தூள் - 2 ஸ்பூன்

பல்லாரி - 1/2 கிலோ

தக்காளி - 1/4கிலோ

கொ.மல்லி - 1 பெரிய கட்டு

புதினா - 1 கட்டு

உப்பு - தேவைக்கு

கேசரி கலர் - கொஞ்சம்

எலுமிச்சை - 1

செய்முறை

பல்லாரி, தக்காளி கொ.மல்லி, புதினாவை நறுக்கி வைக்கவும்.

கறியுடன் மிளகாய்த்தூள், உப்பு, தயிர் போட்து விரவி வைக்கவும்.

தாளிக்க:

குக்கரில் நெய், எண்ணெய், ஊற்றி காய்ந்த பின்பு பட்டை, ஏலம், கிராம்பு, ரம்பயிலை, போடவும். 2 நிமிடம் வதக்கவும்.

பின்பு கொஞ்சம் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தயிர், சேர்த்து தாளிக்கவும்.

2 நிமிடம் கழித்து மீதியிருக்கும் வெங்காயம், தக்காளி, கொ.மல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.

குக்கர் மூடி போட்டு 20 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

பின்பு ஒரு அகல பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன்

குக்கரில் உள்ள கறியை தவிர மற்றதை தண்ணீரில் சேர்க்கவும்.

பின்பு அரிசியை சேர்க்கவும். இதோடு வேக வைத்த கறி, உப்பு சேர்த்து 2 நிமிடம் அதிக தணலில் வைக்கவும்.

எலுமிச்சை சாறு, கேசரி கலர் கலந்து சேர்க்கவும்.

ஒரு முறை கிண்டி விட்டு பிறகு 15 நிமிடம் குறைந்த தணலில் வைத்து இறக்கவும்

குறிப்பு:

பழய அரிசியாக இருந்தால் 5 நிமிடம் ஊற வைக்கவும்

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

மட்டனை பற்றி சொல்லவேயிலிலை....

பொதுவா கறியின்னு சொல்லியிருக்கீங்க...

ஆமா..வீவ் கறியை பாவிச்சா அது வீவ் பிரியாணியாயிடாதா?

Link to comment
Share on other sites

மாமோய் கண்டு கனகாலம்............பொதுவாக கறி என்று சொன்னதில இருந்து பீவ்வை போட்டா அது பீவ் பிரியானி............காக்காவை போட்டா காக்கா பிரியானி என்று எடுத்து கொள்ள வேண்டும்.......... :P :P

Link to comment
Share on other sites

மாமோய் எனக்கு தவளையை விட எலி தான் விருப்பம் சைனிஸ் கடையில இருந்தா வாங்கி கொண்டு வாங்கோ............ :P :P

Link to comment
Share on other sites

என்ன நடக்குது இங்க ஆஆஆ :angry:

ரற் பிரியாணி ரிசிப்பி செய்யிறம் :)

Link to comment
Share on other sites

எலி வாலும் மூக்கும் இருக்குங்கோ :lol:

வால் எனக்கு மூக்கு உங்களிற்கு............... :P

Link to comment
Share on other sites

கீக்கீக்கீக்கீ

மட்டன் பிரியானி எண்டால் எனக்கு

ரொம்பபபப... விருப்பம்.

ஆனால் ஓசியில் கிடைக்கவேணும்

அப்பத்தான் சமிக்கும்.

:lol::D:rolleyes::D:rolleyes::D:D

Link to comment
Share on other sites

என்ன நடக்குது இங்க ஆஆஆ :angry:

ஆடு நடக்குது அது தான் ஆட்டை வெட்டி பிரியானி செய்யிறோமல............... :P

Link to comment
Share on other sites

கீக்கீக்கீக்கீ

மட்டன் பிரியானி எண்டால் எனக்கு

ரொம்பபபப... விருப்பம்.

ஆனால் ஓசியில் கிடைக்கவேணும்

அப்பத்தான் சமிக்கும்.

:lol::D:rolleyes::D:rolleyes::D:D

எனக்கும் ஓசியில சாப்பிட நல்லா விருப்பம் பாத்திரம் கழுவ,மா ஆட்ட நீங்க ரெடி என்றா நான் சாப்பிட ரெசி............ :P

Link to comment
Share on other sites

இந்த ரெஸிப்பியில் உள்ள சில சாமான்களை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை..

இதைவிட ஈஸீயான மட்டன் பிரியானி ரெஸிப்பி ஒண்டும் இல்லையா?

Link to comment
Share on other sites

இந்த ரெஸிப்பியில் உள்ள சில சாமான்களை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை..

இதைவிட ஈஸீயான மட்டன் பிரியானி ரெஸிப்பி ஒண்டும் இல்லையா?

எனக்கு கூட இதில ஆடை தவிர ஒன்றுமே தெரியாது பனங்காய் அண்ண...............ஈசியான ரெசிப்பி என்றா பேசாம சாப்பாடுகடைக்கு போறது நல்லது இல்லாட்டி தங்கா விளங்கபடுத்துவா............... :P

Link to comment
Share on other sites

ஜம்மு எனக்கும் மட்டன் பிரியாணி விருப்பம். ஜம்மு எனக்கு அனுப்பி விடுறியளா?

Link to comment
Share on other sites

ஜம்மு எனக்கும் மட்டன் பிரியாணி விருப்பம். ஜம்மு எனக்கு அனுப்பி விடுறியளா?

அக்கா எனக்கும் விருப்பம் நீங்க எனக்கு அனுப்புங்கோ............ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு எனக்கும் மட்டன் பிரியாணி விருப்பம். ஜம்மு எனக்கு அனுப்பி விடுறியளா?

ஜம்மு எனக்கும் பிரியானி :P

Link to comment
Share on other sites

ஜம்மு எனக்கும் பிரியானி :P

தங்காவிற்கு இல்லாததோ...எல்லாம் உங்களிற்கு தான் எனக்கு வேண்டாம்........ :P

Link to comment
Share on other sites

தங்காவிற்கு இல்லாததோ...எல்லாம் உங்களிற்கு தான் எனக்கு வேண்டாம்........ :P

எல்லாத்தையும் கொடுத்தால் யாராவது தப்பாக நினைக்க போறாங்க. ஏதும் விஷம் கலந்துட்டு தாறானோ என்று <_<

Link to comment
Share on other sites

எல்லாத்தையும் கொடுத்தால் யாராவது தப்பாக நினைக்க போறாங்க. ஏதும் விஷம் கலந்துட்டு தாறானோ என்று <_<

யார் நினைக்காட்டியும் நம்ம தங்கா நினைப்பா நிலா அக்கா...........ஆனா நான் அப்படி எல்லாம் செய்வேனா.... :P .

Link to comment
Share on other sites

யார் நினைக்காட்டியும் நம்ம தங்கா நினைப்பா நிலா அக்கா...........ஆனா நான் அப்படி எல்லாம் செய்வேனா.... :P .

இளங்கன்று பயமறியாது. சோ பேபி அப்படி செய்து பார்ப்பம் என்று செய்துட்டு கொடுத்தால் என்ன செய்ய> <_<

Link to comment
Share on other sites

இளங்கன்று பயமறியாது. சோ பேபி அப்படி செய்து பார்ப்பம் என்று செய்துட்டு கொடுத்தால் என்ன செய்ய> <_<

இளம்கன்று தான் பயமறியாது ஆனா இளம் ஜம்மு.......... :lol: :P

Link to comment
Share on other sites

என்ன ஆனா ஆவன்னா............................ <_<

இப்ப தான் ஆடு சாப்பிட்டனான் வெள்ளிகிழமை அதுவுமாய் அது தான் அபப்டி என்று நினைக்கிறேன்.......... :P

Link to comment
Share on other sites

இந்தாங்கோ நான் ஆடு கொண்டு வந்து தந்திருக்கிறன். ஆனால் எந்த ஊரு ஆடு என்று கேட்க கூடாது பாருங்கோ.

பிரியாணி ஆக்கிட்டு அனுப்புங்கோ

copyofdscf0249tk6.jpg

copyofdscf0250fb0.jpg

copyofdscf0251kb6.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.