Jump to content

என்னாம கதைக்கிறான்


Recommended Posts

ஓ போதிமர நிழலில் கதை சொல்லுறாரா? சரி நான் போய் வாசிச்சிட்டு வாறன்.

:wub::rolleyes: அக்கா வில்லு வளைக்கிறதோ நலலவே இல்லை

கதையை என்னும் வாசிக்கவில்லையா போய் வாசியுங்கோ!!பேபிக்கு கதை சொல்லுங்கோ நிலா அக்கா!! :rolleyes:

பேபிக்கா அக்கா வில்லை வளைத்தா என்னவாம்.......!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • Replies 280
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே! குருஜி உட்பட யாரையுமே காணவில்லை. எல்லோரும் அநுராதபுர அட்டாக்கில் அகப்பட்டு விட்டார்களோ தெரியவில்லையே? :lol::lol:

Link to comment
Share on other sites

அடேங்கப்பா! இன்னமா கத இம்புட்டு நீளமாபோது. படு பேஜாரா ஈக்கீது குரு. ஏதாச்சும் துட்டுபுரளுதா? சாமிக்கு குடுக்க வேணடினத கொடுத்துடுங்கப்பா. அப்புறம் தெய்வ குத்தமாயிடப்போவுது

Link to comment
Share on other sites

  • 3 months later...

ஆவ்டர் லோங் டைம் நம்ம குரு நிஷ்டையில் இருந்து அடியார்களிற்கு தரிசனம் கொடுக்க எழும்பியுள்ளார் :icon_mrgreen: ....ஒடி வந்து அவரின் ஆசிர்வாதங்களை பெறும்படியும் அப்படியே நான் வைத்திருக்கும் உண்டியலில் காணிக்கைகளை போட்டு செல்லுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றேன்... :wub: (அப்பாடா லம்பா ஒரு அமோன்ட் வெட்டுபடும் என்று நினைக்கிறேன் :icon_mrgreen: )...

அத்துடன் நம் குரு பல நல்ல கருத்துகளை சொல்லி இருக்கிறார் சில கருத்துகள் உங்களிற்கு விளங்காம இருக்கலாம் அதனை நான் இலகு தமிழில் வடிவாக விளங்கபடுத்துகிறேன் என்ன...!! :(

எமது முழு அன்பையும் குறிப்பிட்ட ஒருவர் மீது வைக்காது, எம்மைச் சுற்றி இருக்கும் சகல உறவுகளின்மீதும் செலுத்த முயற்சிக்கவேண்டும்.

இந்த கூற்றின் மூலம் குரு சொல்ல வருவது என்னவென்று தெரியுமா....எப்பவுமே ஒரு பிகரை மட்டும் காதலிக்க கூடாது பல பிகர்களை காதலிக்க வேண்டும் :D ஒன்று சறுக்கிட்டா மற்றதை லைனை போட்டு கொண்டு வாழ்கையில போய் கொண்டிருக்க வேண்டும் ஒன்று போச்சு என்று போட்டு பீல் பண்ணி கொண்டு இருக்க கூடாது :lol: என்ற மாபேரும் தத்துவத்தை நம் குரு இந்த வரிகள் மூலம் புலபடுத்தி உள்ளார் ^_^ ....இன்னும் பல நல்ல கருத்துகளை குரு வந்து உங்களிற்கு சொல்லுவார் உங்களிற்கு விளங்காட்டி அதனை நான் வடிவா எஸ்பிளைன் பண்ணிவிடுறேன்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அனைவருக்கும் மீண்டும் வணக்கம்... ஓம் குரு நிட்டையில் இருந்து எழும்பிவிட்டார். இனிமேல் முன்புபோல் எமது ஆச்சிரமத்தை சுறுசுறுப்பாக இயங்கவைத்து அடியார்களின் குறைகள்போக்கி, அடியார்கள் ஆன்ம ஈடேற்றத்துக்கு உதவுவதற்கு பாடுபடுவோம்.

பி/கு: சுவாமிகள், எங்கட ஆச்சிரமத்த அரசியல் கட்சியாக்கிறது பற்றிய திட்டங்கள், கொடி, சின்னம், கீதம் எல்லாம் என்ன நிலமையில இப்ப நிக்கிது?

Link to comment
Share on other sites

அனைவருக்கும் மீண்டும் வணக்கம்... ஓம் குரு நிட்டையில் இருந்து எழும்பிவிட்டார். இனிமேல் முன்புபோல் எமது ஆச்சிரமத்தை சுறுசுறுப்பாக இயங்கவைத்து அடியார்களின் குறைகள்போக்கி, அடியார்கள் ஆன்ம ஈடேற்றத்துக்கு உதவுவதற்கு பாடுபடுவோம்.

பி/கு: சுவாமிகள், எங்கட ஆச்சிரமத்த அரசியல் கட்சியாக்கிறது பற்றிய திட்டங்கள், கொடி, சின்னம், கீதம் எல்லாம் என்ன நிலமையில இப்ப நிக்கிது?

அட..எழும்பிட்டியளோ நீங்க நிஷ்டையில இருந்த நேரம் உங்க கட்டில படுத்து அப்படியே நித்தாவா போனேன் :lol: ...சுவிபெரியப்பா வந்து கொலிடே போனவர் நிலா அக்காவும் அப்படி தான் சோ நீங்க கொடுத்த வேலையை செய்யவில்லை சோ எனி செய்தா போச்சு குருவே :o ...ம்ம்ம் எல்லாரின்ட ஆன்ம ஈடேற்றதிற்கும் பாடுபடுவோம் அப்ப நம்ம ஆன்ம ஈடேற்றதிற்கு யார் பாடுபடுறது :rolleyes: ..(அதுதான் பொக்கேட்டை நிரப்புறதை சொன்னனான் :mellow: )..!!

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.