Jump to content

ஆரோக்கியமான கூந்தலுக்கு ...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜொம்மு இல்லை சம்பூ சீச்சீ ஜம்மு <_<

சம்பூ ம் இல்ல, ஜம்மு ம் இல்ல, ஜொம்முதான் கரெக்ட் வெண்ணிலாக்கா B)

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

சம்பூ ம் இல்ல, ஜம்மு ம் இல்ல, ஜொம்முதான் கரெக்ட் வெண்ணிலாக்கா B)

எவள் அக்கோய் நீங்க மட்டும் தான் செல்லாமா கூப்பிடலாம்.........மற்ற ஆட்கள் எல்லாம் செல்லமா ஜம்மு என்றே கூப்பிடட்டும்.............. :P

Link to comment
Share on other sites

ஜம்மு உங்கள் கூந்தலுக்கு அடிச்ச பெயிண்ட் இன்னுமா போகல்லை? :angry: :angry:

இல்லையுங்கோ மறௌபடி அடித்தா எப்படி போகும்.............உது என்ன சின்னபிள்ளைதனாமா இருக்கு...நிலா அக்கா மம்மியிட்ட போட்டு கொடுக்க வேண்டாம் என்ன............ :P :) :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி ஜம்மு கூந்தல் இல்லாதவர்கள் என்ன செய்யிறது

Link to comment
Share on other sites

அது சரி ஜம்மு கூந்தல் இல்லாதவர்கள் என்ன செய்யிறது

ஏனுங்கோ உங்களுக்கு இல்லையோ அதற்கு தான் இருக்கு விக் அதை போடுறது தானே.........நம்ம அனிபாட்டி கூட எவ்வளவு வடிவா போட்டு கொண்டு இருக்கா........... :P :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்கோ உங்களுக்கு இல்லையோ அதற்கு தான் இருக்கு விக் அதை போடுறது தானே.........நம்ம அனிபாட்டி கூட எவ்வளவு வடிவா போட்டு கொண்டு இருக்கா........... :P :)

என்ன கலரில போட்ட நமக்கு எடுப்பா இருக்கும் என்டு தான் யோசிக்கிறன் :)

Link to comment
Share on other sites

என்ன கலரில போட்ட நமக்கு எடுப்பா இருக்கும் என்டு தான் யோசிக்கிறன் :)

நீங்க வேற கொக்கு என்று சொல்லி போட்டிங்க............உங்களிற்கு காக்கா கலரில அடித்தா நல்லா இருக்கும்.......... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க வேற கொக்கு என்று சொல்லி போட்டிங்க............உங்களிற்கு காக்கா கலரில அடித்தா நல்லா இருக்கும்.......... :P

அது கொமன் கலருங்கோ அதோட கறுப்பு வெள்ளை பழைய படம் மாதிரி இருக்கும் அதனால ஆரஞ்சு கலரில போடுவம் என்டு யோசிக்கிறன். என்ன நினைக்கிறீங்க? B)

Link to comment
Share on other sites

அது கொமன் கலருங்கோ அதோட கறுப்பு வெள்ளை பழைய படம் மாதிரி இருக்கும் அதனால ஆரஞ்சு கலரில போடுவம் என்டு யோசிக்கிறன். என்ன நினைக்கிறீங்க? B)

ஓ அப்ப கறிஸ் மாதிரி இருக்கும் என்று பீல் பண்ணுறீங்களோ.............ஓரேஞ் கலர் நல்ல கலர் நானும் ஒருக்கா போட்டனான் தான்..............ஆனா வெயிலிற்குள்ள போக அது வேற கலரா வந்து வடிவில்லாம இருக்கும்..........அது சரி உங்க முடி கறுப்பு என்றா ஓரேஞ் அடிக்கிறது கஷ்டம்.......... B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ அப்ப கறிஸ் மாதிரி இருக்கும் என்று பீல் பண்ணுறீங்களோ.............ஓரேஞ் கலர் நல்ல கலர் நானும் ஒருக்கா போட்டனான் தான்..............ஆனா வெயிலிற்குள்ள போக அது வேற கலரா வந்து வடிவில்லாம இருக்கும்..........அது சரி உங்க முடி கறுப்பு என்றா ஓரேஞ் அடிக்கிறது கஷ்டம்.......... B)

முடியே இல்லைனு தானே டோப் வைக்கிறன்

Link to comment
Share on other sites

முடியே இல்லைனு தானே டோப் வைக்கிறன்

ஏன் திருபதிக்கு மொட்டை போட்டனீங்களோ.......... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் திருபதிக்கு மொட்டை போட்டனீங்களோ.......... :P

ஓமுங்கோ ஜம்முவுக்கு நல்ல புத்தி கொடுண்ணு தான் போட்டனான் ஆனா கடவுள் அதை தாறதை விட தான் இங்கயிருந்து நிலவுக்கு ரோட் போட்டு தாறது சுகம் என்டு சொன்னவர் :P

Link to comment
Share on other sites

ஓமுங்கோ ஜம்முவுக்கு நல்ல புத்தி கொடுண்ணு தான் போட்டனான் ஆனா கடவுள் அதை தாறதை விட தான் இங்கயிருந்து நிலவுக்கு ரோட் போட்டு தாறது சுகம் என்டு சொன்னவர் :P

சா என் மேல தங்காவின்ட பாசம் கண்டு..............நிலவிற்கு போன மாதிரி இருக்கு.........கடவுளிற்கே தெரியும் அதாவது இங்கிலிருந்து நிலவிற்கு றோட் போடுகிற அறிவு ஜம்மு பேபிக்கு மட்டும் தான் இருக்கு என்று.............. :P

Link to comment
Share on other sites

இன்னிசை கடவுள் நிலவுக்குப் போக றோட் போட்டு தருவதாக சொல்லிட்டாரா? ஜம்மு பாவம் அடிக்கடி நிலாக்கு போகணும் என்று கதைக்கிறவர். நன்றி கடவுள் & இன்னிசை

Link to comment
Share on other sites

இன்னிசை கடவுள் நிலவுக்குப் போக றோட் போட்டு தருவதாக சொல்லிட்டாரா? ஜம்மு பாவம் அடிக்கடி நிலாக்கு போகணும் என்று கதைக்கிறவர். நன்றி கடவுள் & இன்னிசை

ஓம் நிலா அக்கா ஒரு காலத்தில நிலவிற்கு போக ஆசை ஆனா நிலவை கண்ட பிறகு நிலவுடன் கை கோர்த்து போக ஆசை............நிலா அக்கா உங்களை சொல்லவில்லை..............ஆனா நிலா அக்காவும் தம்பியோட வரலாம்............ :P :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சா என் மேல தங்காவின்ட பாசம் கண்டு..............நிலவிற்கு போன மாதிரி இருக்கு.........கடவுளிற்கே தெரியும் அதாவது இங்கிலிருந்து நிலவிற்கு றோட் போடுகிற அறிவு ஜம்மு பேபிக்கு மட்டும் தான் இருக்கு என்று.............. :P

அந்த கடவுள் ஏற்கனவே கவலையில இருக்கிறார் நான் கேட்டதை தர முடியவில்லி என்டு இதற்குள்ள நீங்க வேற அந்த ஆளை உப்படி கஷ்டபடுத்திறிங்களே

Link to comment
Share on other sites

அந்த கடவுள் ஏற்கனவே கவலையில இருக்கிறார் நான் கேட்டதை தர முடியவில்லி என்டு இதற்குள்ள நீங்க வேற அந்த ஆளை உப்படி கஷ்டபடுத்திறிங்களே

கவலை இல்லை ஆனா அவருக்கு ஒரு ஆச்சரியம் இவ்வளவு அறிவாளியா அதாவது தன்னை விட ஒரு அறிவாளியா என்று ஒரே வியப்பு என்றா பாருங்கோ............... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவலை இல்லை ஆனா அவருக்கு ஒரு ஆச்சரியம் இவ்வளவு அறிவாளியா அதாவது தன்னை விட ஒரு அறிவாளியா என்று ஒரே வியப்பு என்றா பாருங்கோ............... :P

அவருக்கு தெரியும் நீங்க அறிவாளி இல்லை அறிவிலி என்டு :P :)

Link to comment
Share on other sites

ஓம் நிலா அக்கா ஒரு காலத்தில நிலவிற்கு போக ஆசை ஆனா நிலவை கண்ட பிறகு நிலவுடன் கை கோர்த்து போக ஆசை............நிலா அக்கா உங்களை சொல்லவில்லை..............ஆனா நிலா அக்காவும் தம்பியோட வரலாம்............ :P :)
எனக்கு தெரியும் எந்த நிலா என்று.மம்மிட்ட போட்டுக் கொடுக்கவா? ஹீஹீ ஜம்மு நீங்கள் நிலாகூட போங்கோ. நான் வரல்லை நந்திபோல :D

அவருக்கு தெரியும் நீங்க அறிவாளி இல்லை அறிவிலி என்டு :P :)

:o ஜம்மு அறிவாளியாக தான் இருந்தவர். கூந்தலுக்கு எப்ப பெயின்ட அடிச்சாரோ அன்றிலிருந்து................................ :) ஹீஹீ ஜம்மு அறிவாளிதான் எப்பவும். இல்லையா ஜம்மு

Link to comment
Share on other sites

அவருக்கு தெரியும் நீங்க அறிவாளி இல்லை அறிவிலி என்டு :P :)

அவருக்கு தெரியும் அறிவாளி என்று ஆனா மற்றவர்களிற்கு சொல்ல கூடாது என்று அப்படி சொல்லி இருப்பார்......... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னிசை கடவுள் நிலவுக்குப் போக றோட் போட்டு தருவதாக சொல்லிட்டாரா? ஜம்மு பாவம் அடிக்கடி நிலாக்கு போகணும் என்று கதைக்கிறவர். நன்றி கடவுள் & இன்னிசை

ஓம் நிலா அக்கா கடவுள் ஜம்முவுக்கு புத்தி கொடுக்கிறதை விட நிலவுக்கு பாதை போடுறதை சுகம் என்டு நினைச்சிட்டார்

Link to comment
Share on other sites

எனக்கு தெரியும் எந்த நிலா என்று.மம்மிட்ட போட்டுக் கொடுக்கவா? ஹீஹீ ஜம்மு நீங்கள் நிலாகூட போங்கோ. நான் வரல்லை நந்திபோல :)

:) ஜம்மு அறிவாளியாக தான் இருந்தவர். கூந்தலுக்கு எப்ப பெயின்ட அடிச்சாரோ அன்றிலிருந்து................................ :) ஹீஹீ ஜம்மு அறிவாளிதான் எப்பவும். இல்லையா ஜம்மு

நிலா அக்கா ஒரு நிலவும் இல்லை மம்மியிட்ட போட்டு கொடுக்க வேண்டாம் பாவம் பேபி............அந்த நிலாவும் நல்ல நிலா நீங்களும் வாங்கோ நான் சொன்ன நிலா..........சினிமாவில வாற நிலாவை பற்றி........... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரியும் எந்த நிலா என்று.மம்மிட்ட போட்டுக் கொடுக்கவா? ஹீஹீ ஜம்மு நீங்கள் நிலாகூட போங்கோ. நான் வரல்லை நந்திபோல :)

:) ஜம்மு அறிவாளியாக தான் இருந்தவர். கூந்தலுக்கு எப்ப பெயின்ட அடிச்சாரோ அன்றிலிருந்து................................ :) ஹீஹீ ஜம்மு அறிவாளிதான் எப்பவும். இல்லையா ஜம்மு

தலைக்கு மஞ்சள் அடிச்சதிலிருந்து மூளையும் மஞ்சளாகி போட்டுது :P

Link to comment
Share on other sites

தலைக்கு மஞ்சள் அடிச்சதிலிருந்து மூளையும் மஞ்சளாகி போட்டுது :P

இல்லையுங்கோ மஞ்சள் அடித்ததிலிருந்து பிரகாசமாக ஜொலிகிறது.....நிலா அக்கா நான் சொல்லுறது சரி தானே............பாவம் தங்கா தனக்கும் அப்படி வேண்டும் என்று ஒரேஞ் கலர் எல்லாம் அடிகிறா........ :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.