Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vanakkam

vanakkam
Tamilil eluthuvathu eppadi?

தலைப்பு திருத்தப்பட்டுள்ளது - யாழ்பிரியா

Link to comment
Share on other sites

வணக்கம் ஆதி,

இதில் தமிழில் எழுதுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

Link to comment
Share on other sites

ஓ அங்கேயுமா?

தங்கா கொஸ்டல் சுண்டல் கொலிஜ் மொண்டசூரி

ஓகே நடக்கட்டும் நடக்கட்டும்

பீடா போடுறதில்லையோ சிட்னி ல

வணக்கம் ஆதி உங்களின் வரவு நல்வரவாகட்டும்............... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதி உங்களை வருகவென வரவேற்கிறேன்

Link to comment
Share on other sites

வணக்கம் ஆதி :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
vanakkamTamilil eluthuvathu eppadi?தலைப்பு திருத்தப்பட்டுள்ளது - யாழ்பிரியா
Inayavan, thanks for the link. explanation given by Valaignan was great. I got "bamini" font installed in my computer. Also thanks to யாழ்பிரியாI am absolutely flabbergasted seeing the kind of reception, sorry for writing in “English” , still trying to workout the way to write in tamil
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Inayavan, thanks for the link. explanation given by Valaignan was great. I got "bamini" font installed in my computer. Also thanks to யாழ்பிரியாI am absolutely flabbergasted seeing the kind of reception, sorry for writing in "English" , still trying to workout the way to write in tamil

Thank you all for your warm welcome

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ ஆதி...

அழகான பெயர்! :huh:

பிரியசகி, வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குவாட்பன்ன எழுத்து வந்திது கீள்பெட்டிக்குள்எழுத காணாமல்போயிட்டு எப்பிடி திரும்ப எடுக்கிரது? எளுத வந்தது மறந்துபோச்சு

குவாட்பன்ன எழுத்து வந்திது கீள்பெட்டிக்குள்எழுத காணாமல்போயிட்டு எப்பிடி திரும்ப எடுக்கிரது? எளுத வந்தது மறந்துபோச்சு
I remember now, my name is pretty but i am not B)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஆதி! வாருங்கள் !

பதில் எழுதுவதற்கு FastReply அல்லது AddReply என்ற பட்டனை அழுத்தினால் ,இரண்டு பெட்டிகள் வரும். அதில் கீழ் பெட்டியில் எழுதினால் மேல் பெட்டியில் தமிழில் வரும்.

தமிழில் எழுத உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள்! :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்பிரியா ரென்டு பெட்டி வந்திச்சுது கீழ் பெட்டியில் எழுத மேல்பெட்டியில் இருந்த எழுத்து மறைஞ்சிட்டுது அதை திரும்ப வரப்பன்னுவது எப்படி? சொல்லுங்கள். இப்பவும் இதுதான் நடக்கிது நீங்க எழுதின குவாட் மறைங்சிட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

கீழ் பெட்டியில் எழுதும் போது மேல் பெட்டியில் இருப்பவை மறைந்துவிடும் தான். ஆனால் இப்படி செய்யலாம் நீங்கள் Quote பட்டன் அழித்தியவுடன் மேல் பெட்டியில் வந்திருப்பதை கொப்பி பண்ணி கீழ் பெட்டியுக்குள் போட்டிட்டு தொடர்ந்து எழுதலாம். முயற்சி செய்து பாருங்கள். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்க ஆதி!

நலமா?

உங்களைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்க ஆதி!

நலமா?

உங்களைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்

என்னைப்பற்ரி சொல்ல டெக்டர் என்சினியரே? அப்பா அம்மாவோடு இருக்கிரன் இங்கிலீசு படிச்சனான் வந்த புதிசில இப்ப வேலை செய்யிரன். சிங்களம் எழுதினது நானில்லை கருப்பியக்கா. B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டவுடன் அறியத்தந்த ஆதிக்கு நன்றி.

யாழ்களத்துடன் இணைந்து இருங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதியும்நீயே அந்தமும்நீயே வாராய்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஆதியும்நீயே அந்தமும்நீயே வாராய்....
'nainai amma' தாயே வணக்கம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வணக்கம் ஆதி வாங்கோ.உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி :mellow:
வணக்கம் ஆதி :)
உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி :)
வணக்கம் ஆதி
உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி :)
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.