Jump to content

நான் அவன் இல்லை பட பாணியில் 4 பெண்களை மணந்த வாலிபர் கல்லூரி மாணவியுடன் ஓட்டம்


Recommended Posts

நான் அவன் இல்லை பட பாணியில்

4 பெண்களை மணந்த வாலிபர் கல்லூரி மாணவியுடன் ஓட்டம்

நாகர்கோவில், ஜூன் 29-

Ôநான் அவன் இல்லைÕ பட பாணியில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் தற்போது கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட ஒரு பெண் இது குறித்து இன்று நாகர்கோவில் போலீசில் புகார் செய்யதுள்ளார்.

இது பற்றிய விவரம் வருமாறு:

மதுரையை சேர்ந்தவர் தர்மசேகர் (29). பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருப்பார். இனிக்க இனிக்கபேசி பெண்களை மயக்குவதில் மிகவும் வல்லவர். ஏற்கனவே இவருக்கு திருமணமாகி முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மதுரையிலேயே 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரின் நடவடிக்கைகள் இவரது குடும்பத்தாருக்கே பிடிக்காமல் போக இவரை வீட்டில் இருந்து வெளியேற்றினர்.

மனைவிகள் மற்றும் குடும்பத்தை விட்டு விட்டு சென்னையில் தர்மசேகர் குடியேறினார். எப்போதும் டிப்-டாப்பாக உடைந்து அணிந்து செல்வார். மொபைல் போன் பேசிக் கொண்டும், எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டும் இருப்பார். இவரின் வலையில் சென்னையிலும் பெண்கள் விழ தொடங்கினர்.

நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுமிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இவர்கள் குடியிருந்த வீட்டு அருகில் வாடகை வீட்டில் தர்மசேகர் தங்கி இருந்தார்.

முதலில் சாதாரண முறையில் சுமிதாவிடம் பழகிய தர்மசேகர் படிப்படியாக அவரது மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்தார். தான் ஏர்போர்ட்டில் வேலை செய்வதாகவும், தனக்கு திருமணமாக வில்லை என்றும் கூறினார். இதை தம்பி சுமிதாவும், காதல் மன்னன் தர்மசேகரிடம் நெருங்கி பழகினார். இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு இருவரும் சென்னையில் இருந்து நாகர்கோவில் வந்து விட்டனர்.

திடீர், திடீரென காலை மற்றும் மாலை வேளைகளில் மோட்டார் சைக்கிளில் வெளியே கிளம்பி விடுவார். வீட்டில் இருந்த யாருக்கும் இது குறித்து சந்தேம் வரவில்லை. இந்த நிலையில் நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நேற்று (வியாழன்) இந்த மாணவியுடன் தர்மசேகர் ஓடி விட்டார். இருவரையும் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. மேற்கொண்டு சுமிதாவின் உறவினர்கள் விசாரித்ததில், இதுவரை 5 பெண்களை தர்மசேகர் ஏமாற்றியது தெரிய வந்தது.

ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு பெயர்களை சொல்லி உள்ளார். தர்மா, சேகர், தர்மேஷ் என்ற பல பெயர்களில் இவர் பெண்களை ஏமாற்றி இருக்கிறார். இது குறித்து பாதிக்கப்பட்ட சுமிதா நாகர்கோவில் போலீசில் இன்று புகார் மனு அளித்தார்.

Link to comment
Share on other sites

அட நல்லா இருக்குது கதை நாமளும் செய்து பார்கலாம் போல இருக்கு...............நான் தயார் என்னோட சேர யார் தயார்..................... :P

Link to comment
Share on other sites

நான் தயார். பிறகு மயில்சாமி மாதிரி என்னை மாட்டிவிடுறேல்லை

Link to comment
Share on other sites

நான் அப்படி எல்லாம் மாட்டமாட்டேன் எப்ப இருந்து ஆரம்பிகிறது என்று சொன்னா நல்ல நேரம் பார்த்து ஆரம்பிக்கலாம்.............

Link to comment
Share on other sites

ஆஹா கிளம்பிட்டாங்கப்பா..................... நான் அவனில்லை படத்தில் கடைசியில் ஹீரோவுக்கு என்ன நடந்தது எண்டு தெரியும் தானே ? :unsure: ஹாஹா :D

Link to comment
Share on other sites

ஆஹா கிளம்பிட்டாங்கப்பா..................... நான் அவனில்லை படத்தில் கடைசியில் ஹீரோவுக்கு என்ன நடந்தது எண்டு தெரியும் தானே ? :huh: ஹாஹா :lol:

ஒரு அழகான பையனைக்க கண்டா பின்னால வழிஞ்சிட்டு போறது. அவன பற்றி எதுவுமே தெரியாமல். அப்புறம் ஏமாத்திட்டான் என்று சொல்றது B)

Link to comment
Share on other sites

பாவம்மதுரை தர்மசேகர். ஐந்து பெண்களை மணந்துள்ளார். இருந்தும் அவரது வாழ்க்கை எதிர்பார்த்ததுபோல அமையவில்லை. ஐந்துபெண்களும் ஒரேமாதிரி இருந்திருக்கிறார்கள். அதுதான் அவர்ஊருவிட்டு ஊரு ஓடவேண்டியதாகிவிட்டது. ஆறாவது பெண்ணாவது அவரது விருப்பத்திற்கு ஏற்றவாளாக இருக்கிறாளா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அழகான பையனைக்க கண்டா பின்னால வழிஞ்சிட்டு போறது. அவன பற்றி எதுவுமே தெரியாமல். அப்புறம் ஏமாத்திட்டான் என்று சொல்றது B)

மறுதலையும் உண்மை தானே வானவில்.

ஏமாறிறவங்க இருக்கும் வரை ஏமாற்றிறவங்களும் இருக்கத்தான் செய்வாங்க..! :huh:

Link to comment
Share on other sites

ஆஹா வானவில் அப்ப ஜம்மு , பரணி அண்ணா கூட சேர்ந்து நீங்களும் தயாரா....... சரி கடைசியில் யாரிட்ட கத்தியால் குத்து வாங்குறியளோ தெரியல ;)

ஒரு அழகான பையனைக்க கண்டா பின்னால வழிஞ்சிட்டு போறது. அவன பற்றி எதுவுமே தெரியாமல். அப்புறம் ஏமாத்திட்டான் என்று சொல்றது B)

இது தங்களுக்கும் பொருந்துமல்லவா ? :P

Link to comment
Share on other sites

ஒரு அழகான பையனைக்க கண்டா பின்னால வழிஞ்சிட்டு போறது. அவன பற்றி எதுவுமே தெரியாமல். அப்புறம் ஏமாத்திட்டான் என்று சொல்றது

இது தங்களுக்கும் பொருந்துமல்லவா ? :P

வில்லுக்குப் பொருந்துதோ இல்லையோ... எங்கட நெடுக்ஸ் மூக்கில வேர்த்தமாதிரி வந்துட்டாரே..!! :P

Link to comment
Share on other sites

ஆஹா வானவில் அப்ப ஜம்மு , பரணி அண்ணா கூட சேர்ந்து நீங்களும் தயாரா....... சரி கடைசியில் யாரிட்ட கத்தியால் குத்து வாங்குறியளோ தெரியல ;)

இது தங்களுக்கும் பொருந்துமல்லவா ? :P

ஹீ ஹீ நாங்க அப்படி இல்லை.

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று B) :lol::huh:

Link to comment
Share on other sites

இந்தியாவில் இப்படி செய்யலாம் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் 15 நாட்களிற்குள் 15பேரை ஏமாற்றி இருக்கலாம். சீ தெரியாமல் போச்சே என்ன பண்ணலாம்.

இப்பவும் சொல்றன் நான் அவன் இல்லை

ஜம்முவோட சேர்ந்து ஏமாற்றப்போறது நான் இல்லை

Link to comment
Share on other sites

அட என்னோட எல்லாரும் உடனே கூட்டி சேர்ந்து போட்டாங்கள் அது சரி பரணி அண்ணா கரக்டராகவே மாறிவிட்டீங்க போல இருக்கு................நல்லா தான் இருக்கு நடிப்பு.........

நானும் அவன் இல்லை

அப்ப வரட்டா.............

Link to comment
Share on other sites

அட பயந்தாங்கொள்ளிகளா நீங்க எல்லாரும்? :D

சும்மா வார்த்தைக்கு கூட சொல்ல பயப்பிட்டு ஒதுங்குறீங்க...

யோசிச்சு பாருங்க..அப்போ இப்படி செய்தவருக்கு என்ன திமிர்,துணிவு இருக்கணும் என்று.

அதை விட இந்த பெண்கள்.. அட சா... கதைச்சா டென்சன் :angry:

அதனால நானும் போறன்பா...

Link to comment
Share on other sites

பாவம் அந்தப்பெடியனை நான் அவனில்லை படம் தான் சீரழிச்சிட்டுது. நான் அவனில்லை படத்தின் முடிவைப்போலன்றி தன் வாழ்வு முடியக்கூடாது என்று வீரம் கொண்டிருப்பான் போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் வெண்ணிலாக்கா...

படத்தை பார்த்து கெடும் அளவுக்கு ஆண்களுக்கு அறிவு இல்லையா? :D

சொந்த அறிவு இருக்க வேண்டாமோ? இல்லை மனிதாபிமானம் இருக்க வேண்டாமோ?

செய்யுறதுக்கெல்லாம் மற்றதுகளை காரணம் சொன்னா செய்தது நியாயமாயிடுமா :angry: :angry:

Link to comment
Share on other sites

பெண்கள் கல்யாணத்திற்கு பிறகு கணவன்மாருக்கு உண்மையாகத்தான் இருக்கினம், ஆனா ஆண்களால் அப்படி முடியிறது இல்லை அது ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் வெண்ணிலாக்கா...

படத்தை பார்த்து கெடும் அளவுக்கு ஆண்களுக்கு அறிவு இல்லையா? :D

சொந்த அறிவு இருக்க வேண்டாமோ? இல்லை மனிதாபிமானம் இருக்க வேண்டாமோ?

செய்யுறதுக்கெல்லாம் மற்றதுகளை காரணம் சொன்னா செய்தது நியாயமாயிடுமா :angry: :angry:

நான் அவனில்லை படம் இப்ப எல்லோ வந்தது.. இது ஐந்துபேரை ஏமாற்றினது என்றால் இவற்றை கதை எப்பவோ தொடங்கிட்டுது.. உண்மையிலை இவருடைய வாழ்க்கையை வைத்துதான் அந்த படமே தயாரித்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்கள் கல்யாணத்திற்கு பிறகு கணவன்மாருக்கு உண்மையாகத்தான் இருக்கினம், ஆனா ஆண்களால் அப்படி முடியிறது இல்லை அது ஏன்?

சும்மா கெளப்புறாங்கையை பீதியை.. :D

எந்த உலகத்திலை இருக்கிறீங்கள்..

உங்கடை மனதிலை கையை வைச்சு சொல்லுங்க எல்லா பெண்களும் தங்கடை கணவருக்கு உண்மையாதான் இருக்கிறாங்க எண்டு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடலில் கப்பல் போனா அடையாளமா தெரியுது?

சொல்லவருகிற விடயம் புரியவில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அப்படி அவசரப்பட்டு ஓடவேனும்? அவசரத்துக்கு ஒரு ஓட்டோ கூடவா கிடைக்கவில்லை! சே. :D:D

Link to comment
Share on other sites

அட பயந்தாங்கொள்ளிகளா நீங்க எல்லாரும்? :)

சும்மா வார்த்தைக்கு கூட சொல்ல பயப்பிட்டு ஒதுங்குறீங்க...

சகி அக்கா எவ்வளவு தைரியமா நான் சொல்லி இருகிறேன்............என்னை பார்த்து இப்படி கேட்டு போட்டீங்கள்..........சது சரி மம்மியிட்ட மாட்டி கொடுதுடாதையுங்கோ..........

அப்ப நான் வரட்டா.........

:P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.