Jump to content

இனியவளின் பொன் மொழிகள்


Recommended Posts

அப்ப ஆணா இருந்து பெண்ணா மாற போறிங்களா.................................ஆண்களு

Link to comment
Share on other sites

  • Replies 372
  • Created
  • Last Reply

இனி எங்கே பொன்மொழிகளை காணவில்லை....................பொன்மொழி மறந்து போச்சா............. :P .

Link to comment
Share on other sites

ஆண்களுக்்கும் இதயம் இருக்கு மாப்பி ஆனா அவை அன்பை நேரடியாக வெளிகாட்ட மாட்டீனம்

இந்த வசனத்தை நான் எங்கேயோ கேட்டிருக்கிறேனே. ஜம்மு நீங்கதான் அவனோ? :D

Link to comment
Share on other sites

இந்த வசனத்தை நான் எங்கேயோ கேட்டிருக்கிறேனே. ஜம்மு நீங்கதான் அவனோ? :)

நான் வாயிற்குள்ள வந்த டயலக்கை போட்டனான்....நான் நானே தான் வேற யாரும் இல்லை.............நான் சொன்ன கருத்து பிழையோ............என்ட அப்பாவிடம் கண்டதை சொன்னேன்........

:mellow::o

Link to comment
Share on other sites

"இதயம் சொல்வதை செய் வெற்றியோ?தோல்வியோ?அதை தாங்கும் வலிமை அதற்கு தான் உள்ளது"

:P :P

Link to comment
Share on other sites

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!!

:P :P

Link to comment
Share on other sites

எல்லாரும் பொன்மொழிகள் சொல்லுறியள்... நமக்கு ஒன்றும் எழுதாம வெளியில நின்று சும்மா உதுகள வாசிச்சுகொண்டிருக்க பொறாமையா இருக்கு... இதால எங்கட சரக்கையும் இஞ்ச அவிழ்த்துவிடுறம்..

ஆணாய் இருக்கும் உனக்கு பெண்களில் ஆசை வந்தால் சிலகாலம் பெண்ணாக இருந்து வாழ்ந்துபார்!

பெண்ணாக இருக்கும் உனக்கு ஆண்களில் ஆசை வந்தால் சிலகாலம் ஆணாக இருந்து வாழ்ந்துபார்!

இவ்வாறு செய்தால் முடிவில் உன்னில் நீ ஆசைப்படுவாய்!

;)

Link to comment
Share on other sites

இனியவளின் பொன்மொழிகள் இற்ரைவரைக்கும் ஒன்றுதான்

நானும்பார்க்கிறன் சுடச்சுட வேறுவருமெண்டு ம்ம் ஒண்டையும்காணவில்லை

Link to comment
Share on other sites

ஆணாய் இருக்கும் உனக்கு பெண்களில் ஆசை வந்தால் சிலகாலம் பெண்ணாக இருந்து வாழ்ந்துபார்!

பெண்ணாக இருக்கும் உனக்கு ஆண்களில் ஆசை வந்தால் சிலகாலம் ஆணாக இருந்து வாழ்ந்துபார்!

இவ்வாறு செய்தால் முடிவில் உன்னில் நீ ஆசைப்படுவாய்!

;)

என்னவொரு தத்துவம் அது தான் கொஞ்சகாலமா இருந்து பார்தனீங்களோ..............நல்லா இருந்தோ :P

Link to comment
Share on other sites

ம்... கொஞ்ச காலம் இல்லை, நிறைய காலமாக இருந்துபார்த்து இருக்கிறன்... நல்லா இருக்குமோ? சூப்பரா இருக்கும்... ஆனால், ஆணாக இருப்பதை விட, பெண்ணாக இருக்கும்போது நிறைய பொருட்செலவு ஏற்படும் என்ற உண்மையை அறிந்து கொண்டேன். இதனால் திரும்பவும் ஆணாக மாறிவிட்டேன்.

சரி அடுத்த பொன்மொழி...

ஒரு பெண்ணிடம் உனது காதலை சொல்வதற்கு முன் அவள் யாரையாவது காதலிக்கிறாளா என்று அடிக்கடி கேட்டுவிடு!

ஒரு ஆணிடம் உனது காதலை சொல்வதற்கு முன் அவனை யாராவது காதலிக்கிறார்களா என்று அடிக்கடி கேட்டுவிடு!

இவ்வாறு அடிக்கடி கேட்கும்போது, இறுதியில் அந்தப் பெண் உன்னைக் காதலிப்பதாக கூறக்கூடும்..

இதேபோல் அந்த ஆண் உனது காதலை ஏற்றுக்கொள்ள கூடும்...

காதலை காதலிப்பவர்களிடம் நேரடியாக சொல்ல வெட்கப்படுபவர்களிற்கு இது எனது ஐடியா... நான் இன்னும் இந்த ஐடியாவை பாவித்து பார்க்கவில்லை.... நீங்கள் உங்கள் காதலருக்கு இவ்வாறு முதலில் சொல்லிப் பார்த்தபின், உங்கள் காதல் கைகூடினால் எனக்கும் அறியத் தாருங்கள். அதன்பின் நானும் எனது காதலியிடம் சொல்லி எனது காதலில் வெற்றி பெறுகின்றேன்.. :P

Link to comment
Share on other sites

நல்லா தான் இருக்கு மாப்பி உங்க சிந்தனை...........முதலில அதை உங்களிடம் நான் டிரை பண்ணி பார்கவோ...........நானும் பெண்ணாக மாறி தான் பாருங்கோ :P :P :P

Link to comment
Share on other sites

இனியவளின் பொன்மொழிகள் இற்ரைவரைக்கும் ஒன்றுதான்

நானும்பார்க்கிறன் சுடச்சுட வேறுவருமெண்டு ம்ம் ஒண்டையும்காணவில்லை

என்னை மண்னித்து விடுங்கள் ,

பரிச்சை காலம் என்றதால் கோண்டு வர முடியாம போய்விட்டது!!

காத்திருங்கள் பொன்மொழிகள் உங்களை நாடி வரும்,

அது வரைக்கும் எங்கள் உறவுகளின் பொன்மொழிகளை ரசிக்கவும்!!!

அன்புடன் இனியவள் :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்கு எங்கே இதயம் இருக்கிறது? :(:D:D :P :P :huh:

இடப்பக்கத்தில் இருக்கின்றது. B)

Link to comment
Share on other sites

கடன் பகை நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது.

படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும்!

பகைவனின் பலவீனத்தை அறிய அவனை நண்பனாக பாவிக்க வேண்டும்.

காலம் சாதகமாக இல்லாத வரை பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்!

விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான்.

:P :P

Link to comment
Share on other sites

இடப்பக்கத்தில் இருக்கின்றது. B)

இதயம் இருக்கு என்றதை தெழிவு படித்தியதுக்கு நன்றி!!

இன்று ஒரு புது விடையத்தை அறிந்து கோண்டேன்!!!! B) B)

Link to comment
Share on other sites

இதை கோளுங்கள்

உங்களிடம் அறிவொளி இருந்தால்

அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.

Link to comment
Share on other sites

உங்களிடம் அறிவொளி இருந்தால்

அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.

ஏனுங்கோ கரண்ட் கனக்சன் குடுத்து லைட் வர வைத்தா எப்படி இருக்கும்............ :P :P

Link to comment
Share on other sites

ஏனுங்கோ கரண்ட் கனக்சன் குடுத்து லைட் வர வைத்தா எப்படி இருக்கும்............ :P :P

:angry: :angry: :angry: :angry: உங்களை மாதிறி இருக்கும்!!

Link to comment
Share on other sites

:angry: :angry: :angry: :angry: உங்களை மாதிறி இருக்கும்!!

ஓ .............ஓ கோபமோ கரன்ட் கனக்சன மாறி உங்களுக்கு கொடுத்தாச்சோ............... :P :huh: :P

Link to comment
Share on other sites

நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள்,

ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்!!!!!! B)

Link to comment
Share on other sites

நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள்,

ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்!!!!!! B)

அப்படி இல்லாதவர்கள் இரண்டு கண்களும் தங்களை பார்கிறார்கள் என்று நினைப்பார்களோ........... :P :) :P

Link to comment
Share on other sites

நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள்,

ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்!!!!!! B)

நூற்றுக்கு நூறு உண்மை

Link to comment
Share on other sites

அப்படி இல்லாதவர்கள் இரண்டு கண்களும் தங்களை பார்கிறார்கள் என்று நினைப்பார்களோ........... :P :) :P
பேபி உனக்கு பேய் இதை சொல்லுறேனே, என்ன :) இது உங்களுக்கு செரி வரத விடையம்!!! கண்டுக்காத :o:D:D:D
நூற்றுக்கு நூறு உண்மை
நீங்கள் அன்று கிண்டல் அடித்ததுக்கா எனக்கு நேரம் இல்லாட்டிக்கும் இதை இனைத்தேன்!!!! :) இப்ப சந்தேசம் தானே ?? B)
Link to comment
Share on other sites

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான்

வளர்ச்சியின் அடையாளம். :)

Link to comment
Share on other sites

உங்க தத்துவதிற்கு நன்றிகளும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.