Jump to content

ஆட்டோ சங்கர்


Recommended Posts

ஆட்டோ சங்கர் யார்? அவரை பற்றி எங்கே படிகலால்? தகவல் அறிந்தால் தயவு செய்து பதித்து விடுங்கள். அவரின் வாழ்க்கை வரலாரு, மக்கள் தொ.க செல்ல்கிறது. மிகவும் ஆர்வமு அனுபவமும் நிறைந்த தகவல்

நன்றி

www.tamil.2.ag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரது வாழ்க்கை வரலாறு தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவர் ஒன்றும் சாதனையாளர் அல்ல.ஒரு காமுகன் கொலைஞன். முச்சக்கர வண்டி ஓட்டும் உழைப்பாளிகழுக்கு கெட்ட பெயர் வாங்கித்தந்த ஒரு பேர்வழி. தகவல் வேண்டுமானால் கீழே உள்ள விகிபீடியா இணைப்பைப் பார்க்கவும். கீழேயே உசாத்துணை உண்டு.

http://en.wikipedia.org/wiki/Auto_Shankar

Link to comment
Share on other sites

வணக்கம் ஜயா முதலில்,

நன்றி உங்கள் இனைப்புக்கு.எந்த மனிதனும் கெட்ட செயல்களை செய்வதற்காக பிறப்பதில்லை. செய்த கொளைகளை நானும் ஆதரிப்பதில்லை. இவர் ஏந் ஒரு கொளையாலி யானர். அவரின் பின்னனி என்ன என்பதை தமிழில் படிப்பதற்கு ஆர்வமாக உள்ளேன். தமிழ் இணைப்பு இருந்தால் சொல்லுன்களேன்.என தாய் மொழிகள் முதலாவது தமிழ் இரண்டாவடு ஜெர்மன். ஆங்கிலத்தில் பரிட்சம் இல்லை.

மீண்டும் நன்றி

cowthaman: www.tamil.2.ag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் யாரைப் பற்றியும் அறிவதில் தவறில்லை. கூகிள் செய்து பார்த்தால் எல்லாம் ஆங்கிலத் தளங்களாகவே வருகுது. உங்களுக்கு இரண்டு வழிகள் உண்டு:

ஒன்று- விகடன்.கொம் சென்று ஆட்டோ சங்கரின் பெயரை தேடல் பகுதியில் போட்டுப் பாருங்கள். விகடனில் தான் இவரைப் பற்றிப் படித்த ஞாபகம்.

இரண்டு-ஆங்கிலப் பக்கத்தை ஜேர்மன் மொழிக்கு மாற்றும் தளங்களில் சென்று மொழி பெயர்க்க வேண்டும்.

நேரமின்மையால் மொழிபெயர்த்துப் பதிவிட இயலவில்லை இப்போது. நீங்கள் ஒரு மாதம் பொறுத்திருப்பீர்களானால் செய்யலாம். யாராவது உங்களுக்கு உதவுவார்கள் அதற்கிடையில்.

Link to comment
Share on other sites

மக்கள் தொலைக்காட்சியில் ஆட்டோ சங்கர் பற்்றி ஒரு சீரியல் போகுதுதானே.. அவர் ஏழ்மையினால் குறுக்கு வழிகளை நாடினாலும், அவரை தாதாவாக்கியதும் பின் சட்டத்தின் முன்னே கொண்டு வந்ததும் ஆட்டோசங்கரைப் பயன்படுத்தி சுயலாபம் சம்பாதித்தத அரசியல் வாதிகள் என்னும் கருத்துப்படத்தானே அந்த சீரியல் நகர்கிறது?!

Link to comment
Share on other sites

ஆட்டோ சங்கர் யார்? அவரை பற்றி எங்கே படிகலால்? தகவல் அறிந்தால் தயவு செய்து பதித்து விடுங்கள். அவரின் வாழ்க்கை வரலாரு, மக்கள் தொ.க செல்ல்கிறது. மிகவும் ஆர்வமு அனுபவமும் நிறைந்த தகவல்

நன்றி

www.tamil.2.ag

மாலை மலர் இணையத்தளத்துக்கு செல்லுங்கள்

பின்னர் சிறப்பு பக்கம் பகுதியை கிளிக் செய்யுங்கள்

பின்னர் காலச்சுவடுகள் பகுதியிலுள்ள அம்புக்குறியை கிளிக் செய்யுங்கள்

அங்கே உலகின் முக்கிய நிகழ்வுகள் பகுதியில் ஆட்டோ சங்கரின்

கொலை வழக்கு வாழ்க்கை வரலாறு உண்டு

Link to comment
Share on other sites

இவர் தூக்கிலிடபடும் போது இந்தியாவில் இருந்தனானந்த நேரம் பரபரப்பாக இந்திய ஊடகங்கள் கருத்து தெரிவித்திருந்தன

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.