Jump to content

கள்ளு தயாரிக்கும் முறை...


Recommended Posts

  • Replies 147
  • Created
  • Last Reply

:rolleyes: ஏன் இல்லையா?

நான் சொன்னது என்னை மீறி அக்காவை ஏசிடுவீங்களா

:angry: :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

பெரிய அக்கா தங்கச்சி

தங்கைச்சியோ........................................... :rolleyes: .அது இருகட்டும் சொல்லி போட்டேன் கண் வைக்க வேண்டாம் :angry: என்று..............பிறகு அக்காவிட்ட நல்லா வாங்குவீங்க. :P .....................இன்றைக்கு தங்கா வேற இல்லை.. :unsure:

Link to comment
Share on other sites

எனக்கு வந்த அதே சந்தேகம் குருவே உங்களுக்குமா அறிந்தால் எனக்கு சொல்லி தரவும் :blink:
இதில் இருந்தே தெரிகிறது தாங்கள் என்னுடைய சிஸ்யன் என்று! :D
நீங்க தீத்தத்தை புளிக்க விட்டு அடிப்பீங்களே...அது போலத்தான்.. :D
குழந்தாய் அப்படி எல்லாம் வெளியில் சொல்ல கூடாது! :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்தே தெரிகிறது தாங்கள் என்னுடைய சிஸ்யன் என்று! :blink:குழந்தாய் அப்படி எல்லாம் வெளியில் சொல்ல கூடாது! :)

ஓமோம் எல்லாரும் வரிசையாய் நிண்டு கும்புட்டபடி முனியின்ரை குடிலுக்குள்ளை போங்கோ.அவர் தீர்த்தத்தை கையிலும் தருவார் இல்லாட்டி முகத்திலை தெளிச்சும்விடுவார்.என்ன நாசமறுப்படா இஞ்சை நடக்குது? :angry:

Link to comment
Share on other sites

இதில் இருந்தே தெரிகிறது தாங்கள் என்னுடைய சிஸ்யன் என்று! :(

தங்கள் சித்தம் என் பாக்கியம் முனிவா பாக்கியம் யர் என்று தெறியுதோ :P

ஓமோம் எல்லாரும் வரிசையாய் நிண்டு கும்புட்டபடி முனியின்ரை குடிலுக்குள்ளை போங்கோ.அவர் தீர்த்தத்தை கையிலும் தருவார் இல்லாட்டி முகத்திலை தெளிச்சும்விடுவார்.என்ன நாசமறுப்படா இஞ்சை நடக்குது? :angry:

கு.சா தாத்தா உப்படி சொன்னா தெய்வ குற்றம் ஆக போகுது கன்னத்தில போட்டு கொள்ளுங்கோ :angry:

Link to comment
Share on other sites

இடையூறின்றி கள் குடிக்க ஆசைப்பட்டு காட்டில் "டேரா' போட்ட வேலப்பன்

: கள் குடிப்பதற்காகவே காட்டில் வீடு கட்டி முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார்.இடுக்கி குட்டம்புழை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்கு வேலப்பன். இவர், கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினரின் இடையூறு இல்லாமல் கள் குடிப்பதற்காக, கிணச்சேரி காட்டில் பெரிய மரத்தின் கிளைகளுக்கிடையே மூங்கிலும், பிளாஸ்டிக் காகிதங்களும் வைத்து கட்டிய குடிசையில் வாழ்ந்து வருகிறார்.

காட்டாற்றின் சல சல சப்தமும், காட்டு மிருகங்களின் ஓசைகளையும் கேட்டு வாழ்ந்து வருகிறார். காட்டுக்கோழி போன்றவற்றை பிடித்து தின்னவும், கள் குடிப்பதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறுகிறார். காட்டு யானைகளுக்கு பயந்து, குடிசையின் நான்கு மூலைகளிலும் கயிறு கட்டி, அதை மரத்தில் சேர்த்து இணைத்து, நடுவில் இடைவெளி விட்டு பிளாஸ்டிக் கவர்களை தொங்க விட்டுள்ளார். குடும்பத்தினரைப் பற்றிய அக்கறை, கவலை ஏதுமின்றி "தனிக் குடித்தனம்' நடத்துகிறார் இந்த கள் பிரியர்.

Thanks Dinamalar..

BY:SNS NEWS SERVICE.........................

ஒய் கும்ஸ் நீங்களும் இப்படி ஏதாவது வித்தியாசமா முயற்சிக்களாமே..துனைக்கு சின்னாவும் வருவார்.. :(:(

Link to comment
Share on other sites

சுண்டுக்கு எங்கே இருந்து தான் இவ்வாறான நல்ல செய்தி எல்லாம் கிடைகுதோ தெறியவில்லை அது சரி கு.சா தாத்தா எங்கே???

:(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரும் கள்ளு தயாரித்து பார்த்தனீகளோ?

:P

Link to comment
Share on other sites

யாரும் கள்ளு தயாரித்து பார்த்தனீகளோ?

:P

தமிழர் பண்பாட்டில் கள்ளுக்கு உரிய இடம் என்ன?

ஐரோப்பிய பண்பாட்டில் உணவருந்தும் போதும் விருந்துபசாரத்திலும் மதுபானம் வழங்கப்படுவது வழக்கு. ஜப்பானிய பண்பாட்டில் சாக்கி எனப்படும் மதுபானம் வழங்ப்படுவது பண்பாடு. சீனர்களும் மதுபானம் வழங்குவதை பண்பாடாக கொண்டுள்ளனர். தமிழர் பண்பாடடிலோ கள்ளு ஒதுக்கப்ட்டு அருந்தப்படுகிறது. மேலும் பெண்கள் கள்ளை (மற்றவர்கள் பார்க்கக்கூடியதாக) அருந்துவது இல்லை. அடிப்படையில் கள்ளு மதிக்கப்படும் ஒரு பானமாக கருதப்படுவது இல்லை. இந்த வழக்கு சரியானதா?

Link to comment
Share on other sites

அதான் பெண்கள் கள்ளை அப்பத்துக்க விட்டு அடிக்கிறவை இது தெரியாதா உங்களுக்கு ஜூட்...

Link to comment
Share on other sites

அதான் பெண்கள் கள்ளை அப்பத்துக்க விட்டு அடிக்கிறவை இது தெரியாதா உங்களுக்கு ஜூட்...

உங்களிட்ட கேட்டு தான் படிக்க வேண்டும் பாருங்கோ

B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயம். படிக்கவே போதையேறுது. :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயம். படிக்கவே போதையேறுது. :P :P

உப்பிடி கனபேர் இஞ்சை திரியினம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயம். படிக்கவே போதையேறுது. :P :P

படிக்கவே போதையேறுது எண்டால் பார்த்தால் :D

Link to comment
Share on other sites

நான் இதுவரை கள்ளு பதனீர் குடித்ததில்லை. கள்ளும் மலிபுவும் ஒன்றா?

Link to comment
Share on other sites

நல்ல விசயம். படிக்கவே போதையேறுது. :P :P
பெரியப்பா உது கொஞ்சம் ஓவரா இருக்கு :angry:
படிக்கவே போதையேறுது எண்டால் பார்த்தால் :D
வேறேன்னக் கு.சா தாத்தா மாதிரி மயங்கிடுவார் நாங்கள் தான் தூக்க வேண்டும் கப்பி அக்கா.......... :) :P
Link to comment
Share on other sites

அட நான் சொல்லிட்டுப்போட்டு போயிட்டன்..

நீங்கள் எல்லாரும் கள்ளோடையே நிக்குறீங்களே?:P

ஜம்மு :angry: போய் படியுங்கோ பார்ப்பம்..வயசுக்கேற்ற பழக்கவழக்கம் இல்லையா..

ஐஞ்சு சதத்துக்கு உதவாது உங்க பழக்கவழக்கம் சொல்லிட்டேன் :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்தலைப்பு தொடங்கிய நேரம் ஒரு வடலி நட்டிருந்தால் இப்ப நிஜக்கள்ளே இறக்கி இருக்கலாம் :(:rolleyes:

Link to comment
Share on other sites

அட நான் சொல்லிட்டுப்போட்டு போயிட்டன்..

நீங்கள் எல்லாரும் கள்ளோடையே நிக்குறீங்களே?:P

ஜம்மு :angry: போய் படியுங்கோ பார்ப்பம்..வயசுக்கேற்ற பழக்கவழக்கம் இல்லையா..

ஐஞ்சு சதத்துக்கு உதவாது உங்க பழக்கவழக்கம் சொல்லிட்டேன் :angry:

ஜம்மு டீச்சர் சொல்லிட்டால்லே இனிமே இந்த பக்கம் வரக்கூட்டாது :(

Link to comment
Share on other sites

இது என்ன கொடுமை சார்!!!!!!!!!!!என்னை மாதிரி நல்ல பேப்யை பார்க்ட்து 5 சததிற்கு பிரயோசசம் இல்லை என்று சொல்ல நோக்கு எப்படி தான் மனசு வந்ததோ.............பீலிங் பீலிங்கா வருது நண்பண் வான்வில் தோளிள் சாய்து அந்த கவலையை மறக்கலாம் என்று பார்தா!!!!!!!!! :(

கீழே போய் படிக்க வேற சொல்லி போட்டா அக்கா...................என்ட அம்மாவுக்கு தான் இந்த துனிவு இருந்தது .................உங்களுக்கு எப்படி வந்தது என்னை பார்த்து அதுவும் என் கண்ணை பார்த்து படிக்க சொல்லி சொல்ல..............உது நல்லா இல்லை சொல்லி போட்டேன்........இதற்காக நான் 2 நாளைக்கு படிக்க மாட்டேன்........... :P

5 சததிற்கு உதவாம போனதிற்கு காரணம் பாருங்கோ கிரேட் புத்து தான்...........அவரோட சேர்ந்து அப்படி ஆயிட்டேன் பாருங்கோ ..................வான்வில் அக்கா இப்படி எல்லாம் சொல்லுறா என்ற மொண்டசூரி டீச்சரை படிக்க வேண்டாம் என்று தான் சொல்லுவா..........அக்காவோட கோபம் என்று சொல்லுங்கோ!!!!!!! :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.