Jump to content

இன்றைய கிரிக்கட் செய்திகள்


Recommended Posts

Twenty 20 உலக கிண்ண சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் அவுஸ்ரேலியா அணிவீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் Brett Lee இன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

Lee named in Twenty20 squad.

Australia have backed their World Cup-winning squad to repeat the job at the Twenty20 World Championship, with Brett Lee the only addition to the outfit that was successful in the Caribbean. Lee missed the World Cup with a serious ankle injury but has been named in Australia's 15-man group that will compete in South Africa in September.

Lee replaces Glenn McGrath, who retired after the trip to the West Indies, while Shaun Tait has also been chosen as he recovers from elbow surgery. Australia opted not to pluck any Twenty20 specialists from state cricket or test any untried talent in South Africa.

"We looked at the performances of some of the top domestic Twenty20 players, but ultimately we felt that the World Cup-winning side would adapt well and deserved the opportunity to prove that they can perform to the highest standards in both shorter forms of the game," Andrew Hilditch, the chairman of selectors, said. "It's fantastic to have Brett Lee back, fully fit and resuming his spot in the Australian side. He's back to training and raring to go."

The same players make up Australia's 14-man squad to tour India straight after the World Championship, although Brad Haddin was not included for that trip. Australia's seven-match ODI series with India begins at Bangalore on September 29, five days after the Twenty20 final.

Several players who must have come close to breaking into the Twenty20 side, including Cameron White, Luke Ronchi and Adam Voges, will have their own taste of overseas action in September on Australia A's tour of Pakistan. Voges will captain the group of 14, with White as his deputy.

Phil Jaques and Chris Rogers will make the trip, which might serve as an audition for Australia's vacant Test opener position. As expected, the outstanding performers from Australia's domestic season in 2006-07 were rewarded, including three players in their 30s. Two of those older members, David Hussey and Ashley Noffke, are yet to make their debuts for Australia.

Stuart MacGill's presence confirms that at 36 he is still prominent in the selectors' plans, although his fellow spinners Dan Cullen and Cullen Bailey were chosen as well. There was also a focus on allrounders, with James Hopes and Andrew McDonald recognised for their dominance at state level.

Twenty20 World Championship squad: Matthew Hayden, Adam Gilchrist (wk), Ricky Ponting (capt), Michael Clarke, Brad Hodge, Andrew Symonds, Michael Hussey, Shane Watson, Brad Haddin (wk), Brad Hogg, Brett Lee, Mitchell Johnson, Nathan Bracken, Stuart Clark, Shaun Tait.

-Crcinfo-

Link to comment
Share on other sites

இங்கிலாந்து - இந்தியா ரெஸ்ற் போட்டி: இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் ஓட்ட விபரம்.

enpf8.jpg

innm5.jpg

-Cricinfo-

Link to comment
Share on other sites

இங்கிலாந்து - இந்தியா ரெஸ்ற் போட்டி: மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஓட்ட விபரம்.

inimw6.jpg

engwy5.jpg

scoeu0.jpg

-Cricinfo-

Link to comment
Share on other sites

இங்கிலாந்து - இந்தியா ரெஸ்ற் போட்டி: நான்காம் நாள் ஆட்ட முடிவில் ஓட்ட விபரம்.

33000523gu9.jpg

57647152cg7.jpg

35003777ka4.jpg

-Cricket-

மண்கவ்வுமா இந்தியா?? :rolleyes::)

Link to comment
Share on other sites

இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தும் மழை மற்றும் வெளிச்சம் போதாமை காரணமாக ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளது.

Link to comment
Share on other sites

இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய புதிய சாதனை

கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 12,000 ற்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்துள்ளதுடன், 300 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியதன் மூலம் இலங்கையின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சனத் ஜனசூரிய மீண்டுமொரு உலக சாதனையைப் படைத்திருக்கிறார்.

திங்கட்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச விளையாட்டரங்கில் வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அஃப்தாப் அஹமட்டின் விக்கெட்டினை கைப்பற்றியதன் மூலம் ஜயசூரிய இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது

-B.B.C-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9 பேர் ஆட்டமிழந்த நிலையில் இன்னும் ஒருவர் ஆட்டமிழந்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்ற நிலையில் இருக்கும் போது , 94.2 ஒவரில் பனசீர் வீசிய பந்தினால் நிச்சயமாக சிரிசாத்தை LBW முறையில் ஆட்டமிழக்க வைத்திருக்க வேண்டும். ஆனால் நடுவர் , சிரிசாத் ஆட்டமிழக்கவில்லை என்று அறிவித்தார். அதில் தப்பிய இந்தியா அணிக்கு மறு படியும் காலநிலை உதவியதினால் தேனீர் இடைவெளிக்கு முன்பு ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. காலநிலையும், நடுவரின் பிழையான தீர்ப்பும் இந்தியாவைக் காப்பாற்றியது.

Link to comment
Share on other sites

9 பேர் ஆட்டமிழந்த நிலையில் இன்னும் ஒருவர் ஆட்டமிழந்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்ற நிலையில் இருக்கும் போது , 94.2 ஒவரில் பனசீர் வீசிய பந்தினால் நிச்சயமாக சிரிசாத்தை LBW முறையில் ஆட்டமிழக்க வைத்திருக்க வேண்டும். ஆனால் நடுவர் , சிரிசாத் ஆட்டமிழக்கவில்லை என்று அறிவித்தார். அதில் தப்பிய இந்தியா அணிக்கு மறு படியும் காலநிலை உதவியதினால் தேனீர் இடைவெளிக்கு முன்பு ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. காலநிலையும், நடுவரின் பிழையான தீர்ப்பும் இந்தியாவைக் காப்பாற்றியது.

அவர்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியினர் ரெஸ்ற் போட்டிகளை மிகவும் சிறப்பாக விளையாடுவது வழக்கம். இந்திய அணியுடன் நடை பெறும் போட்டியில் சீரிசை கைப்பற்றுவார்கள் என்று நினைத்திருந்தேன் ஆனால் இங்கிலாந்து அணியினருக்கு அதிஸ்டம் இல்லை. அடுத்த போட்டியில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். <_<

Link to comment
Share on other sites

9 பேர் ஆட்டமிழந்த நிலையில் இன்னும் ஒருவர் ஆட்டமிழந்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்ற நிலையில் இருக்கும் போது , 94.2 ஒவரில் பனசீர் வீசிய பந்தினால் நிச்சயமாக சிரிசாத்தை LBW முறையில் ஆட்டமிழக்க வைத்திருக்க வேண்டும். ஆனால் நடுவர் , சிரிசாத் ஆட்டமிழக்கவில்லை என்று அறிவித்தார். அதில் தப்பிய இந்தியா அணிக்கு மறு படியும் காலநிலை உதவியதினால் தேனீர் இடைவெளிக்கு முன்பு ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. காலநிலையும், நடுவரின் பிழையான தீர்ப்பும் இந்தியாவைக் காப்பாற்றியது.

உலகப் பிரசித்தி பெற்ற இரண்டு நடுவர்கள் கடமையாற்றி உள்ளார்கள் ஏன் அவுட் கொடுக்கவில்லை?

1111em3.jpg

Simon Taufel & Steve Bucknor.

2222he8.jpg

Monty Panesar can't believe that Sreesanth survived an lbw appeal before rain saved India at Lord's

Link to comment
Share on other sites

71195411ap5.png

Marcus Trescothick

செப்ரம்பர் மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள Twenty 20 துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவதற்காக இங்கிலாந்து துடுப்பாட்டச் சங்கத்தினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள வீரர்களின் பெயர்களில் இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் சிறந்த ஆட்டக்கரருமான Marcus Trescothick இன் பெயர் சேர்க்கப்பட்டள்ளது.

nonameec5.jpg

www.cricinfo.com

Marcus Trescothick has declared himself unavailable for September's Twenty20 World Championship in South Africa as well as England's winter tours of Sri Lanka and New Zealand.

Trescothick hasn't played for England since pulling out of the Ashes tour of Australia last November with a recurrence of the stress-related illness which dogged him throughout last year. (www.cricinfo.com).

Link to comment
Share on other sites

இங்கிலாந்து - இந்தியா அணிகளிடையே இன்று ஆரம்பமாகிய இரண்டாவது ரெஸ்ற் போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணியினர் ஆட்ட நேரம் முடிவடையும் போது 55 ஓவர்கள் பந்து வீசப்பட்ட நிலையில் 7 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளனர். முன்னணி ஆட்டக்காரர்கள் எல்லோரும் ஆட்டமிழந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியினர் மிகவும் இக்கட்டான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நாணயச் சுழற்சியில் இந்திய அணித்தலைவர் வெற்றி பெற்று இங்கிலாந்து அணியினரை முதலில் துடுப்பாடுமாறு பணித்திருந்தார்.

போட்டி மழை காரணமாக குறிப்பிட்ட நேரத்துக்கு ஆரம்பிக்கவில்லை சற்று தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

www.cricinfo.com

Link to comment
Share on other sites

England v India, 2nd Test, Trent Bridge, 2nd day: India's batsmen put England on the defensive.

India 254 for 3 (Karthik 77, Jaffer 62, Tendulkar 57*) lead England 198 (Cook 43, Zaheer 4-59, Kumble 3-32) by 56 runs

The Indian batsmen rammed home the advantage that their bowlers provided on the opening day and moved into a dominant position after the second day at Trent Bridge. Dinesh Karthik and Wasim Jaffer laid the foundation with a 147-run stand, the first time since The Oval in 1979 that an Indian opening pair posted a century partnership in a Test in England, and Sachin Tendulkar - who completed 11,000 Test runs - and Rahul Dravid built on it with a 97-run partnership as India ended the day on 254 for 3, a lead of 56.

-Cricinfo-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.