Jump to content

கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்?


Mathan

Recommended Posts

கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்

வருஷத்திற்கு மூன்று ஹிட் கொடுக்கிற விஜய் 'கம்'மென்று இருக்கிறார். தேசிய விருது வாங்கிய விக்ரம்? இருக்கும் இடம் தெரியாத பரம சாது. சரி, சூர்யா? எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.

முன்னணி ஹீரோக்களே இப்படி கண்ணியம் காக்கும்போது ஆறுநூறு தமிழர்களுக்கு கூட முக பரிட்சயம் இல்லாத ஜெய் ஆகாஷ் போடும் ஆட்டம் லோக்கல் கரகாட்டத்தையே தோற்கடித்துவிடும்.

'அமுதே' என்றொரு படம். பெரிய ஸ்டார்களின் படமாக இருந்தாலும் ஐம்பது நாளில் 'பர்ஸ்ட் காப்பி' ரெடி பண்ணும் எழில், இதன் டைரக்டர். ஜெய் ஆகாஷ், உமா என்று சின்னச் சின்ன ஸ்டார்கள் தானே.. நாற்பது நாள்களுக்குள் படத்தை எடுத்து முடித்துவிடலாம் என்பது எழிலின் திட்டம். படத்தின் புரொடியூசர்களும் தடையில்லாமல் பணம் செலவழிக்க தயார். ஆனால் இதற்கு ஒரே தடை... படத்தின் ஹீரோ ஜெய்ஆகாஷ்.

தேவையில்லாதது எல்லாம் குப்பை தொட்டியில் சேர்வது போல, வாரத்திற்கு நாலு படம் 'புக்'காக கால்ஷீட்டை தன் போக்கில் சொதப்புகிறார். யாராவது இது பற்றி கேட்டால், ஒரே படத்தில் நடிக்க நானென்ன படமில்லாமல் இருக்கிறேனா என்று மளிகை கடை லிஸ்ட் ஒன்றை காட்டுகிறார். ஜெய் ஆகாஷ் நடிக்கும் படப்பட்டியல் அது.

ஜெய் ஆகாஷின் இந்த லொள்ளால் 'அமுதே' படம் அமுல் பேபியாக ஆறு மாசத்தில் முடியுமோ.. ஆறு வருடத்தில் முடியுமோ என தட்டுத்தடுமாறி திண்டாடிக்கொண்டிருக்கிறது.

அளவுக்கு மீறினால் அஜீரணம்தான் மிஞ்சும் என்று உண்மையை ஜெய் ஆகாஷுக்கு யாராவது எடுத்துச் சொல்லக்கூடாதா?

Thanx: Cinesouth

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

கடந்த சில நாட்களாக ஜெய் ஆகாஷ் குறித்து இப்படியான செய்திகளே வருகின்றன. இவர் இலங்கை தமிழர் என்றும் நடிப்பதற்காக லண்டனின் இருந்து இந்தியா சென்றுள்ளதாகவும் அறிந்தேன் அது உண்மையா?

Link to comment
Share on other sites

தயவுசெய்து ஒட்டிறத ஒழுங்கா ஒட்டுங்க.... அதென்ன பந்திக்கு பந்தி பத்து மைல் இடவெளி....! :P :lol:

Link to comment
Share on other sites

†§Ä¡ BBº¢ ¿£í¸Ùõ «ó¾ Á¡¾¢Ã¢ ¿¨¸îͨŠ±ØÐÅ£í¸Ç¡?? ¿øÄ þÕìÌ ¿¨¸îͨÅ..

¦¾¡¼÷óÐ ¯í¸û ¿¨¸îͨŸ¨Ç Óý¨Åì¸ ±ÉÐ Å¡úòÐì¸û.. :lol: :P

Link to comment
Share on other sites

கடந்த சில நாட்களாக ஜெய் ஆகாஷ் குறித்து இப்படியான செய்திகளே வருகின்றன. இவர் இலங்கை தமிழர் என்றும் நடிப்பதற்காக லண்டனின் இருந்து இந்தியா சென்றுள்ளதாகவும் அறிந்தேன் அது உண்மையா?

அதை ஏன் கேக்கிறியள், இந்த வருச ஆரம்பத்திலை அவரும் அவற்றை குடும்பமும் யாழ்பாணத்து பூா்வீகவிட்டுக்கு வர....

யாழ்பாணத்து பத்திாிகைகள் இந்திய பத்திாிகைகள் போல....

பேட்டிகள் போட்டு ஜமாய்க்க எண்டு....... :twisted: :twisted:

Link to comment
Share on other sites

கடந்த சில நாட்களாக ஜெய் ஆகாஷ் குறித்து இப்படியான செய்திகளே வருகின்றன. இவர் இலங்கை தமிழர் என்றும் நடிப்பதற்காக லண்டனின் இருந்து இந்தியா சென்றுள்ளதாகவும் அறிந்தேன் அது உண்மையா?

ம்ம் இந்த ஆகாஷ் அங்கிளை எனக்கு நல்லாகத் தெரியுமே. எனது நண்பனின் அண்ணா தான். அவர் உடுவிலைப் பிறப்பிடமாக கொண்டவர். ஆனால் தற்போது தான் சிறிரங்கத்தைப் பிறப்பிடமாக கொண்டவர் என்று பேட்டியளிக்கிறாராமே. :evil:

Link to comment
Share on other sites

ம்ம் இந்த ஆகாஷ் அங்கிளை எனக்கு நல்லாகத் தெரியுமே. எனது நண்பனின் அண்ணா தான். அவர் உடுவிலைப் பிறப்பிடமாக கொண்டவர். ஆனால் தற்போது தான் சிறிரங்கத்தைப் பிறப்பிடமாக கொண்டவர் என்று பேட்டியளிக்கிறாராமே. :evil:

அப்ப யாழ்பாணத்து பத்திாிகைகளுக்கு அல்வாவோ குடுத்தா்.....

இந்தியருக்கொ.......

எல்லாருக்கும் பே ..பே.... :evil: :evil:

Link to comment
Share on other sites

தயவுசெய்து ஒட்டிறத ஒழுங்கா ஒட்டுங்க.... அதென்ன பந்திக்கு பந்தி பத்து மைல் இடவெளி....! :P :lol:

எழுத்திருவை யூனிகோட்டிற்கு மாற்றும் போது ஏற்பட்ட இடைவெளி அது. வருந்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் பெய÷ ஜெய் சதீஷ். பாலச்சந்த÷ சினிமாவிற்காக வைத்த பெய÷ ஆகாஷ். இவரது படங்கள் தெலுங்கில் ஹிட் ஆகியபடியால்(?) பெயரை ஜெய் ஆகாஷ் என மாற்றிக் கொண்டா÷.

இவ÷ தாவடி தெற்கு (கொக்குவிலுக்கு அண்மையாக - பழைய முருகமூ÷த்தி முருகன் ஆலயம்) பகுதியை சே÷ந்தவ÷. இவரது தந்தையா÷ ஒரு சட்டத்தரணி(?)

இலண்டன் லுாசியம் பகுதியில் வள÷ந்து படித்து பட்ப்படிப்பை முடித்த பின்ன÷ சினிமாவில் கடந்த 4 அல்லது 5 வருடங்களாக ஈடுபட்டு வருகிறா÷.

இவ÷ 8 வருடங்களாக தான் காதலித்த தமிழ் பெண்ணை (இப் பெண் லண்டனில் பிறந்தவ÷) 20/08/2004 அன்று லண்டன் ரூடடிங் அம்மன் ஆலயத்தில் திருமணம் செய்தா÷.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தகவல்களை தந்து உதவிய லண்டன் செய்தியாளருக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து எப்படி படங்களை இணைப்பது என்று யாராவது சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

ஒரு தமிழன் முன்னேற விட மாட்டியளே....அதுதான் தமிழன்ர பரம்பரைக் குணம்... சிங்கப்பூரில ஒரு கதையாம்... அங்க நண்டுகளை தமிழன் நண்டு சீனன் நண்டு என்று பிரிப்பார்களாம்... சீனன் நண்டை கூடைக்குள் இட்டு மூடிவைக்க தமிழன் நண்டை கூடைக்குள் இட்டு மூடாமலே வைப்பார்களாம்...ஏனென்று கேட்டா.. சீனன் நண்டு ஒன்றுக்கு மேல ஒன்று ஏறி ஒன்றாவது வெளிய வந்திடும் என்று...தமிழன் நண்டிருக்கே அது ஒன்று ஏற மற்றது கவ்வி இழுத்து விழுத்திடுமாம்... :wink:

இது உண்மையுங்க...சிங்கப்பூர் போனாக் கேட்டுப்பாருங்க....! என்னே ஒற்றுமை தமிழர்கள் இடத்தில...பொறாமைக்கு இலக்கணம்..உதுகள் விட்டா யார் இருக்காங்க... உந்த விசயத்தில ஆண் பெண் வேறுபாடே கிடையாது....! :P :wink: :idea:

Link to comment
Share on other sites

ஒரு தமிழன் முன்னேற விட மாட்டியளே....அதுதான் தமிழன்ர பரம்பரைக் குணம்... சிங்கப்பூரில ஒரு கதையாம்... அங்க நண்டுகளை தமிழன் நண்டு சீனன் நண்டு என்று பிரிப்பார்களாம்... சீனன் நண்டை கூடைக்குள் இட்டு மூடிவைக்க தமிழன் நண்டை கூடைக்குள் இட்டு மூடாமலே வைப்பார்களாம்...ஏனென்று கேட்டா.. சீனன் நண்டு ஒன்றுக்கு மேல ஒன்று ஏறி ஒன்றாவது வெளிய வந்திடும் என்று...தமிழன் நண்டிருக்கே அது ஒன்று ஏற மற்றது கவ்வி இழுத்து விழுத்திடுமாம்... :wink:

:

இது அறத பழசுங்கோ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்தியாவில் இருப்பவ÷கள் தமிழ÷கள் இல்லையா?

ஒரு தமிழன் முன்னேற விட மாட்டியளே....அதுதான் தமிழன்ர பரம்பரைக் குணம்...

Link to comment
Share on other sites

இவரின் பெய÷ ஜெய் சதீஷ். பாலச்சந்த÷ சினிமாவிற்காக வைத்த பெய÷ ஆகாஷ். இவரது படங்கள் தெலுங்கில் ஹிட் ஆகியபடியால்(?) பெயரை ஜெய் ஆகாஷ் என மாற்றிக் கொண்டா÷.

இவ÷ தாவடி தெற்கு (கொக்குவிலுக்கு அண்மையாக - பழைய முருகமூ÷த்தி முருகன் ஆலயம்) பகுதியை சே÷ந்தவ÷. இவரது தந்தையா÷ ஒரு சட்டத்தரணி(?)

இலண்டன் லுாசியம் பகுதியில் வள÷ந்து படித்து பட்ப்படிப்பை முடித்த பின்ன÷ சினிமாவில் கடந்த 4 அல்லது 5 வருடங்களாக ஈடுபட்டு வருகிறா÷.

இவ÷ 8 வருடங்களாக தான் காதலித்த தமிழ் பெண்ணை (இப் பெண் லண்டனில் பிறந்தவ÷) 20/08/2004 அன்று லண்டன் ரூடடிங் அம்மன் ஆலயத்தில் திருமணம் செய்தா÷.

தகவல்களுக்கு நன்றி. இவர் விஜய்க்கு போட்டியாகவே நடிக்க வந்தார் என்று சொல்கின்றார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் சங்கீதாவின் முன்னாள் ஆண் சிநேகித÷களில் இவரும் ஒருவ÷.

Link to comment
Share on other sites

அதை பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் சங்கீதாவின் முன்னாள்- Ex ஆண் - boy

ஓகோ கதை அப்படிப் போகுதோ...அப்ப தெலுங்கில கீரோ...தமிழில வில்லன்....அப்படி என்றீங்க... பாவம் விஜய்...றியல் வில்லனோட மோத வேண்டிய நிலை...! :P :lol: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓகோ கதை அப்படிப் போகுதோ...அப்ப தெலுங்கில கீரோ...தமிழில வில்லன்....அப்படி என்றீங்க... பாவம் விஜய்...றியல் வில்லனோட மோத வேண்டிய நிலை...!

சிநேகிதன் எப்படி வில்லன் ஆக முடியும்... :roll: :roll: :lol:

Link to comment
Share on other sites

சிநேகிதன் எப்படி வில்லன் ஆக முடியும்... :roll: :roll: :lol:

ஓமெண்டுறன்....... எப்பவும் கெட்ட நோக்கமும் கெட்ட சிந்தனையும்......

:evil: :evil:

ஒரு ஆணும் பெண்ணும் சினேகிதாமாய் இருக்ககூடாதோ...... :wink:

Link to comment
Share on other sites

சிநேகிதன் எப்படி வில்லன் ஆக முடியும்... :roll: :roll: :D

இப்ப சிநேகிதனுக்க பலதும் ஒழிஞ்சிருக்கு... முந்தி எங்கட அப்பா அம்மா காலத்தில பிரண்ட் எண்டா பிரண்ட் தான்...இப்ப போய் பிரண்ட்... கேள் பிரண்ட்....அது பின்னாடி... கோப்பி கடையில இல்ல டேற்றிங்கில இல்ல மரேஜில...இல்ல பிறிக்னசியில முடியும்...! அப்படிப் பாக்கேக்க சங்கீதாவுக்கு முன்னாள் போய் பிரண்ட்கள் பல (மீராவின் கூற்றுப்படி)...இப்ப கடைசியா விஜய்...அப்ப அந்த முன்னாளுகள்...விஜய்க்கு என்ன முறை..வில்லன்கள்...! :P :lol:

Link to comment
Share on other sites

இப்ப சிநேகிதனுக்க பலதும் ஒழிஞ்சிருக்கு... முந்தி எங்கட அப்பா அம்மா காலத்தில பிரண்ட் எண்டா பிரண்ட் தான்...இப்ப போய் பிரண்ட்... கேள் பிரண்ட்....அது பின்னாடி... கோப்பி கடையில இல்ல டேற்றிங்கில இல்ல மரேஜில...இல்ல பிறிக்னசியில முடியும்...! அப்படிப் பாக்கேக்க சங்கீதாவுக்கு முன்னால் போய் பிரண்ட்கள் பல (மீராவின் கூற்றுப்படி)...இப்ப கடைசியா விஜய்...அப்ப அந்த முன்னாளுகள்...விஜய்க்கு என்ன முறை..வில்லங்கள்...!

:P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமெண்டுறன்....... எப்பவும் கெட்ட நோக்கமும் கெட்ட சிந்தனையும்......

ஒரு ஆணும் பெண்ணும் சினேகிதாமாய் இருக்ககூடாதோ......

அது தானே நாளு வார்த்தை கேளுங்கள்...! இப்படி.. :P

Link to comment
Share on other sites

அது தானே நாளு வார்த்தை கேளுங்கள்...! இப்படி.. :P

யார் இருக்க வேண்டாமென்றது. எதுவும் களங்கமற்ற உள்ளங்களை பொறுத்தது. :P வாழ்க நண்பர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கறுமமோ .....அதுக்கு தானே காதலன் காதலி என்கிற.. அழகான சொல்லிருக்கு.. அப்படி என்றால்.. ஏன் சிநேகிதன் என்ற அந்த சொல்லை பயண்படுத்திறியள்.... அதைவிட.. அப்படி முன்னாளுகள் இருந்ததுக்கு என்ன ஆதாரம்... சும்மா நல்ல நண்பர்களாய் இருந்திருக்கலாம்.. சும்மா நரம்பில்லா நாக்கால கண்டபடி பேசக்கூடாது.. ஆமா.. அதைவிட அதுகள் சிவனே என்று இருக்குதுகள்.. இப்படி கற்பனை எல்லாம் பண்ணி.. ஒரு குடும்பத்தைபிரிச்சு வைச்ச புண்ணியத்தை பெறாதேங்க.. ஆமா.. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.