Jump to content

பிரபாகரனை கொண்டு வராதது ஏன்? சுவாமி கேள்வி


Recommended Posts

கிட்லர் எப்படி ஒரு இனத்தின் மீது படை எடுத்துஅழிவை தேடினாரோ (யூதர்கள்) சதாம் எப்படி ஒரு இனத்தின் மீது படை எடுத்து அழிவை தேடினாரோ (குர்திஸ் இனத்தவர்) இந்திராகாந்தி (சீக்கியர் )அதுபோல் தான் ராஜிவ் காந்தியும் ஒரு இனத்தை அழிப்பதற்காக கங்கனம் கட்டி தானே அழிந்து போனார். இது வரலாறு.

யார் அழித்தார்கள் என்பது எல்லாம் பிறகுதான்.

இந்திராகாந்தி சீக்கியர்களை அழித்தாரா என்ன அறியாமை உங்களுக்கு, பாKஇஸ்தான் ஆதரவுடன் பிந்தரன்வாளே போன்ற சீக்கிய தீவிரவாதிகள் இந்தியாவிலிருந்து பஞாபை பிரிக்க நினைத்தார்கள், அதன் அடிப்படையிலேயே சீக்கிய பொற்க்கோவில் தாக்கப்பட்டு தீவிரவாதிகளின் மிக்கப்பெறிய சதியை நிற்மூலமாக்கியவர் இந்திரகாந்தி. ஈழப்போராத்தையும் ஆரம்பித்தில் வளர்த்து விட்டவர்களில் ஒருவர் இந்திரகாந்திதான், வாய் புளித்ததோ மான்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்திராகாந்தி சீக்கியர்களை அழித்தாரா என்ன அறியாமை உங்களுக்கு, பாKஇஸ்தான் ஆதரவுடன் பிந்தரன்வாளே போன்ற சீக்கிய தீவிரவாதிகள் இந்தியாவிலிருந்து பஞாபை பிரிக்க நினைத்தார்கள், அதன் அடிப்படையிலேயே சீக்கிய பொற்க்கோவில் தாக்கப்பட்டு தீவிரவாதிகளின் மிக்கப்பெறிய சதியை நிற்மூலமாக்கியவர் இந்திரகாந்தி. ஈழப்போராத்தையும் ஆரம்பித்தில் வளர்த்து விட்டவர்களில் ஒருவர் இந்திரகாந்திதான், வாய் புளித்ததோ மான்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.

பஞ்சாப் காவல் துறை அதிகாரி கே.பி.எஸ்.கில் கைது செய்து, மிகக் குறுகிய விசாரணைக்குப் பின்னர் நீதிக்குப் புறம்பாகக் கொலை செய்த சீக்கிய இளைஞர்கள் எல்லாம் பஞ்சாப் தீவிர வாதிகள் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருந்தால் அது உங்கள் அறியாமை.இந்திரா அம்மையார் புலிகளுக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால் சீக்கியர்களின் பொற்கோயிலுக்குள் இராணுவ நடவடிக்கை செய்தது, அவர்கள் சிறுபான்மையினர் தானே என்ற இளக்காரத்தினால் நிகழ்ந்தது, மாபெரும் தவறு. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பள்ளிவாசலை இராமர் கோவில் இருந்த இடத்தில் கட்டியதால் இந்துக்களை அவமானப் படுத்திவிட்டார்கள் எனக் காரணம் கூறி அந்தப் பள்ளி வாசலை இடிக்க பொலிஸ் பாதுகாப்பும் வழங்கினீர்கள். இடித்தவர்களான பெரும்பான்மை இந்துத் தீவிரவாதிகளை இன்று வரைக் கைது செய்யவில்லை. சிறுபான்மை மதங்கள் மற்றும் சமூகங்களுக்குப் பாதுகாப்பும் மரியாதையும் கொடுத்தால் ஏன் அவர்கள் பிரிவினை கோருகிறார்கள்?

Link to comment
Share on other sites

இந்திராகாந்தி எங்களுக்கு உதவி செய்தது சும்மா இல்லை எல்லாம் தன்னலம் கருதிதான். இந்திரா ஆட்சிகாலத்தில் இலங்கை புதிய பொருளாதார கொள்கைகளை முன் எடுத்து முதலாளித்துவ வர்த்தகத்துள் புகுந்து அமெரிக்க பாணி அரசியலை அப்போதிருந்த ஜேர் யெயவர்த்தனா இலங்கைக்குள் கொண்டுவந்தார் அதனை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இலங்கை இந்தியாவின் சொல்லை கேட்க மாட்டேன் என்று அடம் பிடித்தது. அதற்கு பழிவாங்கதான் கிடைத்ததுரும்பு தமிழர் பிரச்சனை. பல இயக்கங்களை உருவாக்கி இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து தன் பேச்சை கேட்கும் அளவுக்கு இலங்கையை கொண்டுவர வேண்டும் என்பதுதான் இந்திராவின் திட்டம். மற்றும் படி தமிழர் மேல் அனுதாபப்பட்டு உதவி செய்ய இல்லை.

அதனால் தான் பல குட்டி இயக்கங்கள் தமிழர்களிடத்தில் உருவாகின. அனை வருக்கும் ஆயுதம் கொடுத்தது இந்தியா. தமிழர்களும் நாடு பிரியக்கூடாது சிங்களவரும் நிம்மதியாக ஜேர் கொள்கை இருக்கும் வரை வாழக்கூடாது இதுதான் இந்திராவுக்கு இலங்கை மேல் இருந்த கொள்கை.

அதில் தப்பிதவறி சில மாற்றங்கள் காலத்தின் கட்டாயத்தில் நிகழந்து நாங்கள் இன்று பலம் உள்ள விடுதலை அமைப்பாக மாறி உள்ளோம். அதை பொறுக்க முடியாமல் ராஜிவ் காந்தி தாயின் திட்டத்தின் நகலை செய்வதற்கு முயற்சித்த போதுதான் இயமன் வந்து சேர்ந்தான்.

நீங்கள் சொல்லறதை பார்த்தால் இந்திரா சீக்கியரோடு கொஞ்சி குழாவினவா மாதிரி எல்லோ கிடக்குது. வரலாறுகளை வாசியுங்கள் உண்மையை சொல்லும்.

Link to comment
Share on other sites

இந்த முட்டாள் சாமியின் உடாலுக்க ஏன் இத்தனை பக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாவான் என்ப்துபோல வீரப்பனின் முடிவு அமைந்து இருக்கிறது. ஒரு கொலைகாரன் கொள்ளைக்காரன் எப்படி செத்தால் என்ன ஒரு பிரச்சனை ஒழிந்தது அவ்வளவுதான். வீரப்பன் போன்ற கொலைகாரர்களால் தமிழ நாட்டு தமிழர்களுக்கு பெறிய அவப்பெயறை ஏற்ப்படுத்தி வந்தாவர்கள்.

ஒண்ணு நீங்க மலையாளியா இருக்கணும்

இல்லன்ன பிராமணீயர் ஆக இருக்கணும்(இங்கு நான் குறிப்பிடுவது பிராமணியம். பிராமணியம் என்றால் பிராமின்ஸ் என்று அழைக்கப்படும் மக்களைக் குறிக்க வில்லை. அடக்குமுறை என்ற உணர்வை குறிக்கிறேன்)

நானும் தமிழக தமிழர்தான்..

சும்மா தினமலரையும்,ஹிந்துவையும் படித்துவிட்டு ஆட்டம் போடாதீர்கள்...

உண்மையான தமிழக வரலாறு ஏன் உலக வரலாறே பலமுறை மாற்றி எழுதப்பட்டிருப்பது பலபேருக்கு தெரியாது....

இன்னும் 500 ஆண்டுகள் கழித்து,இடைப்பட்ட காலங்களில் ஒருவேளை இஸ்லாமிய தீவிரவாதம் வெற்றி பெற்றால், புஷ் ஒரு தீவிரவாதியாக சித்தரிக்கப்படலாம்...

அல்லது அமெரிக்காவே தொடர்ந்து ஆட்சி செலுத்தினால், ஃபிடரல் கேஸ்ட்ரோ வில்லனாக ஆக்கப்படலாம்...

அதனால் நமக்கு வீரப்பனின் உண்மையான கதை தெரியாது..

அவன் கொள்ளைக்காரந்தான்..ஆனால் தமிழக போலீஸ் அவனுக்கு ஆதரவாக இருந்த

அரசியல் வாதிகளையும் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தால் அது அவர்க்ளது நேர்மைக்கு சான்று...

அது இல்லாது இப்படி கொலை செய்தது சரியாகி விடாது..

அது சரி..கத்தி எடுத்தவன் கத்தியால் செத்தால்,

உலகத்திலுள்ள பல தாய்மார்கள் இன்று கொலை செய்யப்பட்டு செத்திருக்க வேண்டும்...

ஏன்னா அவங்களும் தினமும் கத்தி எடுத்து காய்கறி வெட்டுறாங்களே... :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திராகாந்தி சீக்கியர்களை அழித்தாரா என்ன அறியாமை உங்களுக்கு, பாKஇஸ்தான் ஆதரவுடன் பிந்தரன்வாளே போன்ற சீக்கிய தீவிரவாதிகள் இந்தியாவிலிருந்து பஞாபை பிரிக்க நினைத்தார்கள், அதன் அடிப்படையிலேயே சீக்கிய பொற்க்கோவில் தாக்கப்பட்டு தீவிரவாதிகளின் மிக்கப்பெறிய சதியை நிற்மூலமாக்கியவர் இந்திரகாந்தி. ஈழப்போராத்தையும் ஆரம்பித்தில் வளர்த்து விட்டவர்களில் ஒருவர் இந்திரகாந்திதான், வாய் புளித்ததோ மான்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.

முதல்ல நம்ம பக்கத்துல இருக்க கர்நாடகா, கேரளா ஆந்திரா தண்ணி விடச்சொல்லுங்க...

அதுக்கப்புறம் மத்தத பேசிக்கலாம்...

பெங்களூரில் உங்களால காவிரி ப்ரச்சனை இருக்கும் சமயத்தில் TN ரெஜிஸ்ட்ரேஷன் இருக்க வண்டிய எடுத்துட்டு உங்களால் சுத்தமுடியுமா ???

அப்படி சுத்த முடிஞ்சால் இந்தியனாக இருக்க பெருமை படுங்கள்

இல்ல சன் டிவி, ராஜ் டிவி பாக்க முடியுமா ...

கார்கில் சண்டை நடக்கறப்ப கூட பாகிஸ்தான் மக்கள் ஜீ டிவி/ஹிந்தி படங்கள் பாக்க முடிஞ்சுது

...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.