Jump to content

கணினி தொர்பாக என்ன உதவி வேண்டும் என்றாலும்


Recommended Posts

நண்பர்களே உங்களுக்கு கணினி தொர்பாக என்ன உதவி வேண்டும் என்றாலும் நான் செய்கிறேன் விளக்கமாக உங்கள் பிரச்சனையை விவரமாக எழுதுங்கள்.பி.கு தயவு செய்து உங்கள் பிரச்சனைகளை மட்டும் எழுதுங்கள். ஏனெனில் புதிதாக வருபவர்கள் பிரச்சனைகளையும் பரிகாரங்களையும் இலகுவில் இனம் கண்டு கொள்வார்கள் <_<

Link to comment
Share on other sites

எனது மொனிட்டரின் காட்சியின் இடது வலது ஓரங்கள் சில நேரங்களில் நடுங்குகிறதது. இரு பக்க ஓரங்களும் உட்பக்கம் நகர்ந்து திரை அரைவாசியாக போய்விடுகிறது. மேல் கீழ் ஓரங்கள் அசைவதில்லை. மொனிட்டரில் உள்ள செட்டிங்குகளை எல்லாம் செய்து பார்த்து விட்டேன். எனது மொனிட்டர் 17 அங்குல Mitsubishi Diamond Pro 87T XM. என்ன செய்வது என தெரியவில்லை. தயவு செய்து அறிவுறுத்தல் தரவும்.

Link to comment
Share on other sites

உங்கள் மொனிட்டருக்கு தற்போது அகவை எத்தனை என அறிந்து கொள்ளலாமா?

சரியாக தெரியாது. நண்பர் ஒருவர் தந்து 3 வருடங்களாகி விட்டது.

Link to comment
Share on other sites

மானிட்டறில் தான் பிரச்சனை அது பழையது ஆகிவிட்டது. ஆனால் VGA Card ல பிரச்சனை என்றால் கூட இப்படி நடக்க சந்தர்ப்பம் உண்டு இருப்பினும் உங்கள் மானிட்றை வாங்கி நீண்ட நாட்கள் ஆகி விட்டது எனவே அதனை யாராவது Mechanic இடம் கொடுத்து திருத்திக்க்கொள்ளுங்கள். எனது அபிப்பிராயம் புது மானிட்டர் தான். :D

Link to comment
Share on other sites

உங்கள் CPU அருகே காந்த புலனை உண்டாக்க கூடிய TV. Heater, அதிக மின்சாரம் பாயும் வயர் போன்றவை இருப்பினும் இப்படி நடக்கலாம்.

ஒருவர் கம்பியூட்டர் அருகே இருந்த ஸ்பீக்கரின் மேல் Floppy Disk ஐ வைக்கும் பழக்கம் உடையவர். அவரின் Floppy Disk எல்லாம் பழுதுபடவே அவர் Floppy Drive மேல் சந்தேகப்பட்டார். கடைசியில் தான் ஸ்பீக்கரின் மேல் வைத்ததுதான் தவறு என கண்டுபிடித்தார்.

Link to comment
Share on other sites

நண்பர்களே உங்களுக்கு கணினி தொர்பாக என்ன உதவி வேண்டும் என்றாலும் நான் செய்கிறேன் விளக்கமாக உங்கள் பிரச்சனையை விவரமாக எழுதுங்கள்.பி.கு தயவு செய்து உங்கள் பிரச்சனைகளை மட்டும் எழுதுங்கள். ஏனெனில் புதிதாக வருபவர்கள் பிரச்சனைகளையும் பரிகாரங்களையும் இலகுவில் இனம் கண்டு கொள்வார்கள் :unsure:

வணக்கம்,

எனக்கும் உதவிகள் தேவை, அதாவது.... என் குரலில் ஒரு கவிதயை பதிவு செய்து களத்தில் பதிவு சொய்வது எப்படி_??

அதர்க்கு என்ன வேணும்???

விளக்கவும் நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம்,

எனக்கும் உதவிகள் தேவை, அதாவது.... என் குரலில் ஒரு கவிதயை பதிவு செய்து களத்தில் பதிவு சொய்வது எப்படி_??

அதர்க்கு என்ன வேணும்???

விளக்கவும் நன்றி

இனியவள், குரல் பதிவு செய்வதற்கு நிறைய மென்பொருள் இருக்குது, அதுகளைப் பாவித்து குரலைப் பதிவு செய்யலாம்.

I- sound இந்த லிங்க ல போய் பார்த்து டவுன்லோட் பண்ணுங்க. அதில் காட்டியது போல உங்க குரலை பதிவு செய்யலாம். இதே மாதிரி இன்னும் நிறைய இருக்கு. இதுல முயற்சி செய்து பாருங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

எனக்கும் உதவிகள் தேவை, அதாவது.... என் குரலில் ஒரு கவிதயை பதிவு செய்து களத்தில் பதிவு சொய்வது எப்படி_??

அதர்க்கு என்ன வேணும்???

விளக்கவும் நன்றி

தற்போதய கணினி யெனில்

தேவாயானது mic மட்டுமே.

control panel -> sound --> recording

உண்டா??

பரீட்சித்துப் பார்க்கவும்

பின்பு

wav --> mp3 மாற்றி அனுப்பலாம்

Link to comment
Share on other sites

எனக்கும் உதவிதேவை எனது லப்டொப் கணனியில்ளுள்ள டீவீடி றைற்ரர் றைவ் சில நாட்களாக எந்த சீடியையும் வாசிக்குது இல்லை சீடியை போட்டால் சுற்றிவிட்டு கிக்குது என்னவாகவிருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் உதவிதேவை எனது லப்டொப் கணனியில்ளுள்ள டீவீடி றைற்ரர் றைவ் சில நாட்களாக எந்த சீடியையும் வாசிக்குது இல்லை சீடியை போட்டால் சுற்றிவிட்டு கிக்குது என்னவாகவிருக்கும்?

1. go to device manager ( right lcik on computer/ properties/device manager)

click on + sign

just remove/ uninstall what u have then rescan the hardware.

2 update your CD/dvd firmware.

எதற்கும் சரி வந்தபின் எங்களுக்கும் வழியினைத் தெரியப்படுத்தவும்.

Link to comment
Share on other sites

1. go to device manager ( right lcik on computer/ properties/device manager)

click on + sign

just remove/ uninstall what u have then rescan the hardware.

2 update your CD/dvd firmware.

எதற்கும் சரி வந்தபின் எங்களுக்கும் வழியினைத் தெரியப்படுத்தவும்.

இது மட்டுமல்ல இன்னும் என்னென்வோ செய்து பார்த்தாச்சு அழித்து விட்டுrestart பண்ணிநால் கண்டுபிடித்துinstal பண்ணுது ஆனால் வாசிக்குதுதில்லை-உங்கள் உதவிக்கு நன்றி.

Link to comment
Share on other sites

1. சிடி மட்டும்மா அல்லது டிவிடியுமா? (சிடி மட்டும் என்றால் சாப்ட்வேர்/ செட்டிங்சில் தவறு உள்ளது)

2. டிவிடிக்கும் என்றால், தானாகவே வெளியேருகிறதா?(ஆம் என்றால் சாப்ட்வேர்/ செட்டிங்சில் தவறு உள்ளது)

3. இல்லை என்றால் டிவிடி றைட்டரை சரிபார்ப்பது உத்தமம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லப்டொப் தானே

வேறு CD/DVD drive மாற்றிப் பார்க்கலாம்தானே - eliminate hardware issue

Link to comment
Share on other sites

1. சிடி மட்டும்மா அல்லது டிவிடியுமா? (சிடி மட்டும் என்றால் சாப்ட்வேர்/ செட்டிங்சில் தவறு உள்ளது)

2. டிவிடிக்கும் என்றால், தானாகவே வெளியேருகிறதா?(ஆம் என்றால் சாப்ட்வேர்/ செட்டிங்சில் தவறு உள்ளது)

3. இல்லை என்றால் டிவிடி றைட்டரை சரிபார்ப்பது உத்தமம்.

எதையுமே வாசிக்குதில்லை ஆனால் முயற்சிசெய்துவிட்டு அப்படியே அமைதியாகிறது.நன்றி

லப்டொப் தானே

வேறு CD/DVD drive மாற்றிப் பார்க்கலாம்தானே - eliminate hardware issue

அதுதான் பிரச்சினை எனது லப்டாப்பில் அந்த வசதியில்லை உள்ளே வத்து பொருத்தப்பட்டுள்ளது-நன்றி

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வதை பார்த்தால். மென் பொருளில் பிரச்சனையில்லை.

லென்ஸ் கிலினர் சீடி இருந்தால் முயன்று பாருங்கள். எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை.வன்பொருள் இயக்கத்தை உருதிபடுத்திகொள்ளூங்கள்.

அப்படியும் இல்லையென்றால். உங்கள் மடிகணினி தயாரிப்பாளர் வெப்சைடில் கிடைக்கும்.அதை நிருவினால் கண்டிப்பாக வேலைசெய்யும்.

வேலை செய்தால் தெரியபடுத்தவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மடிகணினி.

பெயர் நல்லாயிருக்கே

அதுதான் பிரச்சினை எனது லப்டாப்பில் அந்த வசதியில்லை உள்ளே வத்து பொருத்தப்பட்டுள்ளது-நன்றி

கூகிள் - பண்ணி

உங்களத்து manualஐ தரவிறக்கம் செய்து

மடிகணினியை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டப் பழகலாம்.

சிதம்பர ரகசியம் ஒன்றும் இல்லை.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தமிழ்க்கோவ்வோய் அவர்களே கணணியில் இரண்டு வகையான mother board பாவிக்கப்படுகின்றது ஒன்று internal boaed மற்றயது external board இவ் இரண்டும் பாவிக்கும் போது ஏற்படும் நன்மை தீமைகளை முழுமையாக தருவீர்களா?

internal board உள்ள பாகம் ஒன்று அதாவது VGA காட் பழுதடைந்து விட்டால் external போடும் போது அதில் உள்ள கொள்ளவு மாறமல் இருக்குமா?

இதற்கன பதிலை தருவீர்களா? அல்லது தெரிந்த ஏனைய நன்பர்களாவது தருங்கோ

நன்றி

வெற்ற

Link to comment
Share on other sites

சில இணையதளங்களுக்கு போகும் போது

unbenanntbd4.jpg

இப்படி வந்து இறுதியில் இணையதள பக்கம் இடைஅறுந்து போகின்றது.

சிலசமயம கணனி off ஆகி Re-Start ஆகின்றது.

இப்படி அடிக்கடி நடக்கின்றது.

கணனியை வைரஸ் ஏதாவது தாக்கியிருக்குமா? ? ?

Link to comment
Share on other sites

என் கணணியிலும் வாறது இப்படி. ஏன் இப்படி வாறது? சிலவேளை எம் எஸ் என் மெசஞ்சர் னொட் ரெஸ்பொண்டிங் இருந்தாலும் இப்படி வரும். ஏன் பா?

Link to comment
Share on other sites

சில இணையதளங்களுக்கு போகும் போது

இப்படி வந்து இறுதியில் இணையதள பக்கம் இடைஅறுந்து போகின்றது.

சிலசமயம கணனி off ஆகி Re-Start ஆகின்றது.

இப்படி அடிக்கடி நடக்கின்றது.

கணனியை வைரஸ் ஏதாவது தாக்கியிருக்குமா? ? ?

உங்களால் பதியப்பட்ட Window (படம்) ஜேர்மன் மொழியில் உள்ளது. அம்மொழி எனக்கு தெரியாது. இருந்தாலும் எனது ஊகம்.

"Microsoft Internet Explorer has encountered a problem and needs to close. We are sorry for the inconvenience." என்ற பிழை செய்தி ஆகத்தான் இருக்கவேண்டும் என ஊகிக்கின்றேன்.

இந்த பிழை செய்தி அடிக்கடி தோன்றும். IE மறைந்து மீண்டும் வரும். நீங்கள் பார்த்துக்கொண்டிருந்த வெப்பக்க தொடர்பு அறுந்துவிடும். இதுவா உங்களுக்கு உள்ள பிரச்சனை.

இதற்கு வைத்தியம் Machine Debugging என்ற செயற்பாட்டை நிறுத்திவிடுவதுதான். எனக்கும் இப்படி நடந்து இதை நிறுத்தி சீர் செய்து கொண்டேன்.

IE-->Tools-->Internet Options--> Advanced -->Browsing section னில் Disable Script Debugging (Internet Explorer) & Disable Script Debugging (Other) என்ற வரிகளின் இட பக்கமுள்ள பெட்டிகளில் சரி போட்டுவிடுங்கள்-->ok. அவ்வளவுதான்.

பிரச்சனை தீராவிடின் எமக்கு அறிய தரவும்.

Link to comment
Share on other sites

IE-->Tools-->Internet Options--> Advanced -->Browsing section னில் Disable Script Debugging என்ற வரியின் வல பக்கமுள்ள பெட்டியில் சரி போட்டுவிடுங்கள்-->ok. அவ்வளவுதான்.

அதில் 2 Disable Script Debugging இருக்கின்றதே 1 Internet Explorer 2 Other. எதுக்கு க்ளிக் செய்யணும்? :blink:

Link to comment
Share on other sites

வெண்ணிலா அவர்கட்கு!

கவனக்குறைவாக இருந்துவிட்டேன்.

பதிவை திருத்தியுள்ளேன் (Post#21)

இரண்டின் முன்பாகவும் சரி போட்டுவிடவும்.

அதாவது இரண்டையும் நிறுத்திவிடுகின்றோம்.

Link to comment
Share on other sites

தேவகுரு உடன் ஆர்வமாய் பதில் எழுதியமைக்கு மிக்க நன்றிகள். . .

தேவகுரு நீங்கள் கூறியபடி இரண்டுக்கும் சரி போட்டு விட்டு நீண்ட நேரம் இணையத்தில் இருந்தேன். பிரச்சனை ஏதும் இல்லை கணனி நன்றாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தது.

பிறகு http://spele.nl இணையதளத்துக்கு போய் விளையாடிக் கொண்டிருந்தேன். தீடிரென்று மேற்கூறியது போல் இடை அறுந்து போனது.

இப்போது கணனி நன்றாக வேலை செய்யிது.

http://spele.nl இந்தப்பக்கத்துக்கு போகும் போது இந்த பிரச்சனை இப்போ ஏற்படுகிறது. அதற்கு என்ன காரணமாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.