Jump to content

சிங்கள தேசம் உலகக்கிண்ணப்போட்டியில் வென்றால், தமிழருக்கு எதாவது பாதிப்பா? அல்லது பாதிப்பு இல்லையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசம் ஒருவேளை உலகக்கிண்ணப்போட்டியில் வென்றால், தமிழருக்கு எதாவது பாதிப்பா? அல்லது பாதிப்பு இல்லையா? உங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வென்றாலும் பாதிப்புதான் வெல்லா விட்டாலும் பாதிப்புதான்.

முடிவு எப்படி எண்டாலும் தமிழர் பிரதேசங்களுக்கு குண்டு மழை போட்டு தங்களது வெற்றியை,தோழ்வியை பகிர்ந்து கொள்வினம்

Link to comment
Share on other sites

சிங்கள தேசம் ஒருவேளை உலகக்கிண்ணப்போட்டியில் வென்றால், தமிழருக்கு எதாவது பாதிப்பா? அல்லது பாதிப்பு இல்லையா? உங்கள் கருத்து என்ன?

தமீழத்தில் உள்ள தமிழருக்கு பாதிப்பா இல்லையா என்று இந்த கேள்வியை கேட்கலாம் என்று நினைக்கிறேன்,புலத்தில் உள்ள எம்மவருக்கு இதனால் ஒரு வித பாதிப்பும் இல்லை இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டு நாளை இலங்கை அணிக்கு நல்லா சப்போட் பண்ணிவிட்டு,பிறகு களத்தில் வந்து இப்படி பல கேள்விகளை கேட்கலாம் ஆனால் அங்கிருப்பவர்கள் தான் பாவம்

Link to comment
Share on other sites

சிங்களவர் 70 வீதமுள்ள இலங்கையில் கிறிக்கெட் அணியில் தமிழர்களின் பங்கு என்ன ?

தமிழர் சிங்களவரை விட தகுதி குறைந்தவர்களா, அல்லது தகுதி குறைந்தவர்களாக ஆக்கப்பட்டவர்களா ? ஒதுக்கப்பட்டவர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் கேள்வியைப் பார்த்தால் இது வரை சிறிலங்காவால் தமிழருக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்ற மாதிரி தெரியுது.எப்பவும் பிரச்சனை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் கேள்வியைப் பார்த்தால் இது வரை சிறிலங்காவால் தமிழருக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்ற மாதிரி தெரியுது.எப்பவும் பிரச்சனை தான்.

இதனால் எமக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிங்களவனின் அணி வென்றால் என்ன தோற்றால் என்ன? எப்படியும் குண்டு போடவருவான். அந்த நேரம் வாங்கிக்கட்டுவான் இம்முறை. முன்பு 96கால்த்தில் இலங்கை அணி வெல்கின்ற பொழுது பாண் விலை அதிகரிப்பார்கள். இம்முறை என்ன செய்கிறார்கள் தெரியவில்லை

Link to comment
Share on other sites

தமிழீழ விமானப்படை அணியின் அபராமான பந்து வீச்சில், இலங்கை பலாலி இராணுவ முகாம் காலி.

Link to comment
Share on other sites

இதனால் எமக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிங்களவனின் அணி வென்றால் என்ன தோற்றால் என்ன? எப்படியும் குண்டு போடவருவான். அந்த நேரம் வாங்கிக்கட்டுவான் இம்முறை. முன்பு 96கால்த்தில் இலங்கை அணி வெல்கின்ற பொழுது பாண் விலை அதிகரிப்பார்கள். இம்முறை என்ன செய்கிறார்கள் தெரியவில்லை

வென்றாலென்ன தோற்றாலென்ன தமிழனுக்கு நன்மையுமில்லை, தீமையுமில்லை

இனிமேல் பாண் விலையை அதிகரிக்க எங்கே இடமிருக்கு :P

Link to comment
Share on other sites

பாதிப்புகள் இருக்கிறது.

குறிப்பாக பொருளாதார ரீதியாக சிங்களம் மேலும் வலுப்பெறுவதற்கு சுற்றுலாத் துறை இதன் மூலம் அதிகரிக்கும்.

96 உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர் சுற்றுலாத்துறை தொடர்பான பிரச்சாரத்திற்காக அர்ஜன, ஜயசுரிய, மகாநாமா போன்றவர்களை சுற்றுலாத்துறை அமைச்சு நியமித்து அவர்களும் நாடு நாடாகப் போய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.

இது சர்வதேச அரங்கில் சிறிலங்காவிற்கு கீர்த்தியை ஏற்படுத்தும்.

இதுவரை சிங்கள அணியை கவனிக்காத வரும் சிறிலங்கா அணியைக் கூர்ந்து கவனிப்பர். தமிழனென்று நம்மில் சிலர் சொல்லிக் கொள்ளும் புரளிதரன் போன்ற தமிழ் வீரர்களும் அணியில் இணைந்து ஒற்றுமையாக விளையாடுகிறார்களே. ஏன் நீங்க்ள சண்டை பிடிக்கிறீர்கள் என்று கேட்பார்கள். ( சிறிலங்கா அமைச்சரவையில் கதிர்காமர் தமிழன் என்ற பெயரில் இருந்து ஏற்படுத்திய சங்கடததை மறந்திருக்க முடியாதல்லவா)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.