Jump to content

தைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்

வடக்கு மற்றும் கிழக்கு வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. வலி.வடக்கு பிரதேச செயலகத்தின் தென்மயிலை கிராம அலுவலர் பிரிவில் முதலாவது வீட்டுக்கான அடிக்கல்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா நட்டார். இந்த நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், மேலதிக மாவட்டச் செயலர் சு.முரளிதரன், வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்றைய தினம் 4 வீடுகளுக்கு அடிக்கல் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

IMG_1536.jpgIMG_1537.jpg     IMG_1561.jpgIMG_1563.jpg     

https://newuthayan.com/story/15/தைப்பொங்கல்-நாளில்-ஆரம்பமானது-வீட்டுத்-திட்டம்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.