Jump to content

யம்மு ரசித்தவை,சுட்டவை


Recommended Posts

நீங்களும் ஒரு நல்ல ரசிகைதான்

எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜமுனா

Link to comment
Share on other sites

  • Replies 274
  • Created
  • Last Reply

நீங்களும் ஒரு நல்ல ரசிகைதான்

எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜமுனா

நன்றி இலக்கிய அண்ணா அது சரி ரசிகை என்று சொல்லுறீங்க மணி அத்தான் டென்சன் ஆக போறார்

;)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நீ என் கவிதைகளை ரசிப்பது

என்று சொல்லியதில் இருந்து

என் கவி உன்னை ரசிக்க

தொடங்கிவிட்டது

அதனால் என் கவியை ரசித்தவர்கள்

ஏராளம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்ப சொன்னேன் உங்கள் கவிகளை ரசிக்கிறதென்டு! வில்லங்கத்துக்கு ரசிக்க வைக்கிறீங்க. சரி,சரி டென்சன் வேண்டாம். ரசித்துத் தொலைக்கிறேன். உண்மையாகவே இதை வாசிக்கும் போது வேறுமாதிரியும் ஒன்று தோன்றியது அதுவும் அழகாகவே இருந்தது. ஆனால் நீங்கள் ரசிப்பீங்களோ , தப்பா நினைப்பீங்களோ என்ற எண்ணத்தில் எழுதுவதைத் தவிர்த்துள்ளேன். :P :P

Link to comment
Share on other sites

நான் எப்ப சொன்னேன் உங்கள் கவிகளை ரசிக்கிறதென்டு! வில்லங்கத்துக்கு ரசிக்க வைக்கிறீங்க. சரி,சரி டென்சன் வேண்டாம். ரசித்துத் தொலைக்கிறேன். உண்மையாகவே இதை வாசிக்கும் போது வேறுமாதிரியும் ஒன்று தோன்றியது அதுவும் அழகாகவே இருந்தது. ஆனால் நீங்கள் ரசிப்பீங்களோ , தப்பா நினைப்பீங்களோ என்ற எண்ணத்தில் எழுதுவதைத் தவிர்த்துள்ளேன். :P :P

நானும் உங்களை சொல்லவில்லை பெரியப்பா............நினைப்பு தான் பிழைப்பை கெடுகிறது என்று சொல்லுறது இதை தான்.............வேற என்ன தோன்றினது...........இப்படி சொல்லாம போனா தான் எத்தனையோ விசயத்தை நினைக்க வேண்டும் என்னை பற்றி என்னாவது சொல்ல இருந்தால் பயப்பிடாம சொல்லுங்கோ........நாம இதுக்கு எல்லாம் கோப பட மாட்டோம்.......... :P :) :P

Link to comment
Share on other sites

வாழ்கை

மலருக்கு

மலர் சூட தடை

விதவை

அறியா பருவம்

சுனாமி எச்சரிக்கை

சிறுவர்கள் மகிழ்ச்சி

பள்ளி விடுமுறை.....

Link to comment
Share on other sites

மலருக்கு

மலர் சூட தடை

விதவை

ம்ம் நல்லாருக்கு ! இங்க யாருமே மலர் சூடுவதில்லையே...... B) :)

Link to comment
Share on other sites

ம்ம் நல்லாருக்கு ! இங்க யாருமே மலர் சூடுவதில்லையே...... B) <_<

மலர் சூடுறதில்லையா.............அப்ப ஒருவரும் மலர் இல்லை போல............

அப்ப நான் வரட்டா............. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Posted Yesterday, 12:12 PM

நீ என் கவிதைகளை ரசிப்பது

என்று சொல்லியதில் இருந்து

என் கவி உன்னை ரசிக்க

தொடங்கிவிட்டது

அதனால் என் கவியை ரசித்தவர்கள்

ஏராளம்

சேச்சே! நீங்கள் நினைப்பதுபோல் பெரிய விடயமல்ல.

பொதுவா கவி என்றால் குரங்கு என்றும் அர்த்தம் வரும். இந்தக் கவிதையில் கவியென வருமிடங்களில் குரங்கைப் போட்டு படித்துப் பாருங்கள் ரசனையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

சேச்சே! நீங்கள் நினைப்பதுபோல் பெரிய விடயமல்ல.

பொதுவா கவி என்றால் குரங்கு என்றும் அர்த்தம் வரும். இந்தக் கவிதையில் கவியென வருமிடங்களில் குரங்கைப் போட்டு படித்துப் பாருங்கள் ரசனையாக இருக்கும்.

இவ்வளவு தான் நானும் என்னவோ என்று நேற்று முழுவதும் நித்தா வரவில்லை.............அப்படி போட்டா இன்னும் நல்லா தான் இருக்கு பெரியப்பா.............எப்படி உங்களாள இப்படி எல்லாம் முடியுது..............

அப்ப நான் வரட்டா................ :P <_< :P

Link to comment
Share on other sites

அழும் போது தனியாக அழு

சிரிக்கும் போது நண்பர்களுடன் சிரி

கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்

தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள்

கண்ணதாசன் எழுதியதில் மிகவும் கவர்ந்தது.............

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உன் காதல் எனும்

திரைப்படத்தில்

கவுரவத்தோற்றமாய் நான்...

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இப்படி எல்லாம் தத்துவமா கொட்டுறீங்க :P

Link to comment
Share on other sites

தத்துவம் எல்லாம் பலமா இருக்கே :lol:

அதுவா வருது வான்வில்............... :P

எப்படி இப்படி எல்லாம் தத்துவமா கொட்டுறீங்க :P

அதுவோ எல்லாம் குருவின்ட மகிகை தான்...................ஆச்சிரமதிற்கு சென்றதில் இருந்து புனிதம் அடைந்துவிட்டேன்........அதற்கான்ட நீங்க எல்லாம் அந்த பக்கம் வந்திடுதையுங்கோ................ :P

Link to comment
Share on other sites

அதுவோ எல்லாம் குருவின்ட மகிகை தான்...................ஆச்சிரமதிற்கு சென்றதில் இருந்து புனிதம் அடைந்துவிட்டேன்........அதற்கான்ட நீங்க எல்லாம் அந்த பக்கம் வந்திடுதையுங்கோ................ :P

வந்தால்......................... ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்தால்......................... ;)

வந்தால் ஜம்முவின் குட்டு வெளிப்பட்டு விடும் :lol:

Link to comment
Share on other sites

வந்தால்......................... ;)

வந்தால் ஆச்சிரம கோசிப் என்று மனிசன் எழுத தொடங்கிடுவார் உது தேவையோ..............இப்ப கூட மனிசன் மறைவில நிற்கிறார்..............நான் கண்டு பிடிச்சுட்டேன் மாமோய்.............. :P

வந்தால் ஜம்முவின் குட்டு வெளிப்பட்டு விடும் :lol:

இல்லையுங்கோ.............வந்தால் அவரையும் சேர்துடுவோமல........... :P

Link to comment
Share on other sites

வந்தால் ஜம்முவின் குட்டு வெளிப்பட்டு விடும் :lol:

ஆமா ஆமா பேபி னு சொல்லிட்டு பீடீங் போத்தலில் கள்ளை விட்டு குடிச்ச ஜம்மு எல்லோ

அதுதான் வரவேண்டாம் என்று போர்ட் போடுறார் போல.

ஜம்மு இது நல்லா இல்லை :P :P :P

Link to comment
Share on other sites

ஆமா ஆமா பேபி னு சொல்லிட்டு பீடீங் போத்தலில் கள்ளை விட்டு குடிச்ச ஜம்மு எல்லோ

அதுதான் வரவேண்டாம் என்று போர்ட் போடுறார் போல.

ஜம்மு இது நல்லா இல்லை :P :P :P

பீடிங் போத்தலை இன்னுமா மறக்கவில்லை நிலா அக்கா.............குருவே முதலே சொல்லிட்டார் இந்த பக்கம் கள்ளசாமிகள் எல்லாம் வரகூடாது என்று.............. :P

Link to comment
Share on other sites

பீடிங் போத்தலை இன்னுமா மறக்கவில்லை நிலா அக்கா.............குருவே முதலே சொல்லிட்டார் இந்த பக்கம் கள்ளசாமிகள் எல்லாம் வரகூடாது என்று.............. :P

மறக்க முடியவில்லை

ஜம்முவின் குழப்படிகளை

மறக்கும் நிறமும் இல்லை

ஜம்முவின் தலைமுடிகலரை

மறக்கும் உறவுமில்லை

ஜம்மு என்ற தம்பியை

Link to comment
Share on other sites

மறக்க முடியவில்லை

ஜம்முவின் குழப்படிகளை

மறக்கும் நிறமும் இல்லை

ஜம்முவின் தலைமுடிகலரை

மறக்கும் உறவுமில்லை

ஜம்மு என்ற தம்பியை

நிலா அக்கா நிலா அக்கா அப்பாடா நீங்களாவது எனக்கு கவிதை எழுதிவிட்டீங்க இது காலத்தால் காப்பாற்றபட வேண்டிய மிக பெருமதி வாய்ந்தது ஒரு ஆவணம் என்பதை யாழ்நிர்வாகிகளுக்கு இத்தருணம் நான் சொல்லி கொள்கிறேன்............ :P

Link to comment
Share on other sites

என்னை மிகவும் கவர்ந்ததும்...............பல தடவைகள் உணர்ந்ததும் வாழ்க்கையில் சரி யாழிலும் சரி இதையும் கேளுங்கள்...........

தன்னை எல்லோரும் முட்டாளுக்கும் போது, அதனால் ஏற்பட்ட வலியையும், உண்மையையும் அறிந்திருப்பவன் ஆருயிர் நண்பனே.

செய்கிற காரியங்களில் பிழை என்பதே இல்லையென்றால் அங்கு மாறுபட்ட முயற்சி இல்லை என்பதே அர்த்தம்.

நன்றாக வழி நடத்துபவன் அல்ல, மற்றவர்களை வழி நடத்தக் கற்றுக் கொடுப்பவனே நல்ல தலைவன் - ஆனென்

Link to comment
Share on other sites

  • 2 months later...

மானம்........!!

உன் கோவணம்

அவிழ்கபட்டதா..?

அவன்

கைகளை

வெட்டு!

கெஞ்சி வாங்கி

கோவணம்

கட்டாதே..!

அம்மணமாகவே

போராடு..!!

கவிஞர் காசி ஆனந்தன் அண்ணாவின் கவிதை தொகுப்பி நான் மிகவும் இரசித்த கவிதை!! :(

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.