Jump to content

9 தமிழக மீனவர்கள் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

9 தமிழக மீனவர்கள்  கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 9  தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

india_fishers.jpg

அத்தோடு அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று (சனிக்கிழமை) இரவு குறித்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவேளை, அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காரைநகர் கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்துவைக்கபட்டுள்ளதாக காரைநகர் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

அவர்களை யாழ்.நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/48014

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.