Jump to content

சவுதிப் பெண்ணுக்காக அரை நிர்வாணப் போராட்டம்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சவுதி அரேபியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தரக்கோரி ஆஸ்திரேலியாவில் 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

சவுதி அரேபியாவை சேர்ந்த இளம்பெண் ரஹப் முகமது அல்கியூனன் (18). கருத்து வேறுபாடு காரணமாக தன்னை அறையில் அடைத்து வைத்து பெற்றோர் கொடுமைப்படுத்தியதாகக் கூறி நாட்டை விட்டு வெளியேறினார்.

குவைத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் அவரிடம் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் தாய்லாந்து அதிகாரிகள் அங்கு தடுத்து நிறுத்தினர்.

சவுதி அரேபியாவுக்கே அவரைத் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மறுத்த ரஹப் ஆஸ்திரேலிய அரசு தனக்கு அடைக்கலம் தர வேண்டும் என பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்தார். இதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சீக்ரட் சிஸ்டர் கூட் அமைப்பை சேர்ந்த 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். ரஹப் முகமது அல்கியூனன் ஆஸ்திரேலியாவில் தங்க அடைக்கலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

இப்போராட்டம் சிட்னியில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன்பு நடைபெற்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மரிஸ் பேனே தாய்லாந்து தலைநகர் பாங்காங் வந்தார். அவர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். அப்போது சவுதி அரேபிய பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனேகமாக ரஹப் முகமதுவுக்கு ஆஸ்திரேலிய அரசு அடைக்கலம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://newuthayan.com/story/15/சவுதிப்-பெண்ணுக்காக-அரை-நிர்வாணப்-போராட்டம்.html

----------

மன்னிக்கவும் இதற்கு ஆதாரமாக காட்ட படங்கள் எதுவும் உதயன் இணையம் தரவில்லை என்பதால் என்னால் ஒட்ட முடியவில்லை என்பதை கடும் மனக்கவலையுடன் தெரிவிக்கின்றேன். இப்படிக்கு அப்பாவி பிழம்பு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் இதற்கு ஆதாரமாக காட்ட படங்கள் எதுவும் உதயன் இணையம் தரவில்லை என்பதால் என்னால் ஒட்ட முடியவில்லை என்பதை கடும் மனக்கவலையுடன் தெரிவிக்கின்றேன். இப்படிக்கு அப்பாவி பிழம்பு

 

அவர்தான் தன்னால முடியவில்லை என்று சொல்கிறாரே ......பிறகென்ன அவுஸ் வாசிகள் யாராவது ஏன்  அந்த கண்றாவிகளை   போட்டுத் துலைத்து அவருடைய மனக்கவலையை தீர்க்கக் கூடாது....... எனக்காக இல்லை, பாவம் அந்த அப்பாவி பிழம்பு ......!   😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனை அரபுப் பெண்கள் உள்ளார்கள். ஆண்களின் அனுமதியின்றி இவர்களுக்கெ ந்னட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

இப்படி எத்தனை அரபுப் பெண்கள் உள்ளார்கள். ஆண்களின் அனுமதியின்றி இவர்களுக்கெ ந்னட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. 

இதைப்பற்றி பெண் இலக்கியவாதிகள் , பொங்கும் எழுத்தாளர்கள் பேசுவதில்லை பெண் சுதந்திரம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, மோகனா said:

f-alqunun-a-20190111-870x523.jpg

படத்தைக் காணவில்லை என்று வருத்தப்பட்டவர்களுக்காக

கூட்டம் காணாதப்பா....:127_older_man:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Related image

கூட்டம் காணாது என்று சாமியார் கவலை பட்டதால், மேலதிகமா சனம் வந்து ஆதரவு தருகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Nathamuni said:

Related image

கூட்டம் காணாது என்று சாமியார் கவலை பட்டதால், மேலதிகமா சனம் வந்து ஆதரவு தருகினம்.

இந்தப்பக்கமே வராமல் என்ரை பாட்டிலை சிவனேயெண்டு பேசாமல் போயிருக்கலாம்.... 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மோகனா said:

f-alqunun-a-20190111-870x523.jpg

படத்தைக் காணவில்லை என்று வருத்தப்பட்டவர்களுக்காக

ஒருவேளை கீழையும் கழட்டி இருந்தால் 
கனடாவுக்கு முன்பு அவுஸ் விசா கொடுத்திருக்கலாம்?

போராடுவது என்று வந்துவிட்டால் 
சாத்தியமான அனைத்து ஆயுதங்களையும் பாவித்தாலே 
வெற்றி கிட்டும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

Related image

கூட்டம் காணாது என்று சாமியார் கவலை பட்டதால், மேலதிகமா சனம் வந்து ஆதரவு தருகினம்.

சில ஆண் பிரசுகள் வந்து கவர்ச்சியாக இருக்கு என்று சொல்லப்போகினம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மோகனா said:

f-alqunun-a-20190111-870x523.jpg

படத்தைக் காணவில்லை என்று வருத்தப்பட்டவர்களுக்காக

போராட்டக்காரர்கள், முகத்தை காட்டி போராடணும். முதுகை அல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

போராட்டக்காரர்கள், முகத்தை காட்டி போராடணும். முதுகை அல்ல

அது தானே புற முதுகு காட்டி போராடுவதெல்லாம் ஒரு போராட்டமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/13/2019 at 10:51 AM, suvy said:

மன்னிக்கவும் இதற்கு ஆதாரமாக காட்ட படங்கள் எதுவும் உதயன் இணையம் தரவில்லை என்பதால் என்னால் ஒட்ட முடியவில்லை என்பதை கடும் மனக்கவலையுடன் தெரிவிக்கின்றேன். இப்படிக்கு அப்பாவி பிழம்பு

 

அவர்தான் தன்னால முடியவில்லை என்று சொல்கிறாரே ......பிறகென்ன அவுஸ் வாசிகள் யாராவது ஏன்  அந்த கண்றாவிகளை   போட்டுத் துலைத்து அவருடைய மனக்கவலையை தீர்க்கக் கூடாது....... எனக்காக இல்லை, பாவம் அந்த அப்பாவி பிழம்பு ......!   😊

பக்கத்து இலைக்குப் பாயாசம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நந்தன் said:

போராட்டக்காரர்கள், முகத்தை காட்டி போராடணும். முதுகை அல்ல

என்ன சார் நீங்க?   நாங்க பார்க்காத போராட்டமா?  :cool:

hot saree blouse designs 2018 à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

என்ன சார் நீங்க?   நாங்க பார்க்காத போராட்டமா?  :cool:

hot saree blouse designs 2018 à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

குசும்பு தானே வேணாங்கிறது இப்ப இதை விட ஜன்னல் பின்னல் தேர் எல்லாம் வச்சி வந்திருக்கு நீங்க ரூ லேட் சாமியோவ்:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பக்கத்து இலைக்குப் பாயாசம் 😁

சமபந்தியில் இது சகஜம்தானே சகோதரி.  பெண்களுக்காக நாதம்ஸ் முயற்சி எடுத்த அளவு.........என்றாலும் இந்த மோகனா ரொம்ப மோசம்.....!    🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

குசும்பு தானே வேணாங்கிறது இப்ப இதை விட ஜன்னல் பின்னல் தேர் எல்லாம் வச்சி வந்திருக்கு நீங்க ரூ லேட் சாமியோவ்:unsure:

 பிளவுசுக்கு ஜன்னல் தாவாரம்  தேர் தீர்த்தம் குளம் வைச்சாலும் எழுதுறதுக்கு 
Open Air  இடம் வேணுமெல்லே....:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.