Jump to content

நோர்வேயின் பணக்காரப் பெண்மணி கடத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

68 வயதான ஆன் எலிசபெத் என்னும் பெண் கடந்த அக்டோபர் 31 வரை காணவில்லை.

ஒஸ்லோ நகரில் இருந்து 20 km தொலைவில் வாழந்த இவர் கடத்தப்பட்டார் என்பதை போலீசாருக்கு அறிவித்து, அவர்கள் அறிவுறுத்துதல் படி குடும்பம் ரகசியமாக வைத்திருந்தது.

பணம் கேட்டால், வாங்கும் போது அல்லது, வங்கி ஊடாக அனுப்புமாறு கோரினால் எப்படியும் மாட்டுவார்கள்  என்பதே போலீசாரின் திட்டமாக இருந்தது.

ஆனால் கடத்தல்காரர்களோ, hightech கில்லாடிகள் போல உள்ளனர்.

கேட்கும் தொகையோ $200மில்லியன், மலைக்க வைக்கும் ரகம். அதுவும் cryptocurrency யில். BIT  காயின் போன்றது. ஆனால் BIT coin trace பண்ணி பிடிக்கலாம். இது என்றால் முடியாது.

அதனால் போலீசார் இப்போது இந்தக் கடத்தல் குறித்து பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

விசயம் என்னவென்றால், கடத்தல் காரர்கள், உண்மையிலேயே இந்த பெண்ணை வைத்திருக்கிறார்களா, அல்லது பெண் இறந்து விட்டாரா என தெரியவில்லை. ஒரு படம், வீடியோ அல்லது பெண்ணை பேச வைக்கும் தொலைபேசி அழைப்பு கூட இல்லை. 

இல்லாத பெண்ணை வைத்துக் கொண்டு, யாரோ பணம் பறிக்க முயல்கிறார்களோ, அல்லது உண்மையிலேயே அவர்கள் தான் கடத்தல் காரர்களோ என்று போலீசாருக்கு புரியவில்லை.

ஆயினும், பணம் கேட்பவர்கள் தொழில் நுட்பத்தில் கில்லாடிகளாக இருக்க வேண்டும் என்று சொலிகிறார்கள்.

 

Anne-Elisabeth Hagen, 68,  the wife of multimillionaire Tom Hagen, has been missing since October 31.

https://www.bbc.co.uk/news/world-europe-46808777

நோர்வே உள்பட்ட மேற்குலகில் ஆள்கடத்தல் மிகவும் அரிது. அவ்வாறு கடத்தினாலும் எப்படியும் மாட்டுவார்கள்  என்பதால் இது மிக அரிது.

இருப்பினும் இந்த நவீன வகை பணம் கேட்பது கொஞ்சம் கவலைக்கு உரியது. இது IS  போன்ற  பயங்கரவாதிகள் வேலையோ என்ற கோணத்தில் போலீசார் சிந்தனை செல்கிறது.  

இவ்வகை cryptocurrency முறையில் கடத்தல் பணம் கோருவது இந்தியாவில் ஒன்று, பிரேசிலில் ஒன்று என இதுவரை 6 முறை நடந்துள்ளது. 

cryptocurrency என்பது, சட்டத்துக்கு புறம்பான ஒரு இன்டர்நெட் 'dark money' பரிமாறுதல் முறை. உண்டியல் எப்படி நம்பிக்கையை வைத்து இயங்குகிறதோ, அதே போல், இயங்குகிறது.

https://blockgeeks.com/guides/what-is-cryptocurrency/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

விசயம் என்னவென்றால், கடத்தல் காரர்கள், உண்மையிலேயே இந்த பெண்ணை வைத்திருக்கிறார்களா, அல்லது பெண் இறந்து விட்டாரா என தெரியவில்லை. ஒரு படம், வீடியோ அல்லது பெண்ணை பேச வைக்கும் தொலைபேசி அழைப்பு கூட இல்லை. 

இல்லாத பெண்ணை வைத்துக் கொண்டு, யாரோ பணம் பறிக்க முயல்கிறார்களோ, அல்லது உண்மையிலேயே அவர்கள் தான் கடத்தல் காரர்களோ என்று போலீசாருக்கு புரியவில்லை.

எவ்வளவு சொத்து மதிப்பு இலங்கை காசில் வரும் நாதா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

எவ்வளவு சொத்து மதிப்பு இலங்கை காசில் வரும் நாதா??

£156m *230 =?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அந்த மனுசி இருக்கிறாவா இல்லையா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.