Jump to content

மன்னாரில் “சிவ சேனை” பெயரில் சுவரொட்டிகள்


Recommended Posts

56 minutes ago, Eppothum Thamizhan said:

புலம்பெயர் நாடுகளில் வியாபாரத்துக்காக கோவிலைக்கட்டி அதில்  பணமோசடிகளாலும் பூசகர்களுடன் ஏற்படும் சிறு சிறு மனக்கசப்புகளால் நடக்கும் இப்படிப்பட்ட வாக்குவாதங்களையும் சண்டைகளையும் ஏன் மதத்தோடும்  கலாச்சாரத்தோடும் முடிச்சு போடுகிறீர்கள்.

இதைவிட மிக கேவலமான சண்டைகள் இலங்கை பாராளுமன்றத்தில் மட்டுமல்ல ஐரோப்பிய பாராளுமன்றங்களில் கூட நடைபெறுகிறதே. அதை வைத்து அந்தந்த நாட்டு கலாச்சாரங்கள் கேவலமானவை என சொல்வீர்களா? என்  தேவாலயங்களில்கூட போதகர்களின்  கேட்ட நடத்தைகளால் மக்கள்முன் அவரை அடித்து துவைத்த சம்பவங்களும் நடந்திருக்கிறதே.

ஓரிருவரின் அல்லது ஒரு குழுவின் நடத்தையை வைத்து ஒரு இனத்தையோ மதத்தையோ குற்றம்சாட்டுவது சிறுபிள்ளைத்தனம் . இது இயலாமையால் வருவதே.

இப்படிக் கூறுவீர்கள் என்று தெரியும். இது ஒரு சிறிய எடுத்துக்காட்டுமட்டுமே புலம்பெயர் நாடுகளில் ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்குமே கெட்ட பெயரை பெற்றுத்தந்த தந்து கொண்டிருக்கும்  பல ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடப்பது  உங்களுக்கு  மட்டுமல்ல எல்லோருக்குமே தெரியும். இருப்பினும்  அப்படி ஒன்றுமே இல்லை நாம் தாம் உலகின் உன்னதமான கலாச்சாரத்தைக் கொண்டவர்கள் என்று எமக்குள்ளேயே கிணற்றுத்தவளைகள் போல் சப்பைக்கட்டு கட்டி திருப்தி கொள்வோம்.👋👋

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

இப்படிக் கூறுவீர்கள் என்று தெரியும். இது ஒரு சிறிய எடுத்துக்காட்டுமட்டுமே புலம்பெயர் நாடுகளில் ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்குமே கெட்ட பெயரை பெற்றுத்தந்த தந்து கொண்டிருக்கும்  பல ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடப்பது  உங்களுக்கு  மட்டுமல்ல எல்லோருக்குமே தெரியும். இருப்பினும்  அப்படி ஒன்றுமே இல்லை நாம் தாம் உலகின் உன்னதமான கலாச்சாரத்தைக் கொண்டவர்கள் என்று எமக்குள்ளேயே கிணற்றுத்தவளைகள் போல் சப்பைக்கட்டு கட்டி திருப்தி கொள்வோம்.👋👋

நாம் உன்னத கலாச்சாரத்தை கொண்டவர்கள் என்று நான் எங்கும் கூறவில்லையே! ஓரிரு அல்லது ஒருநூறு தனி நபர்களின் நடத்தையை வைத்து ஒரு இனத்தின் மத மொழி கலாச்சாரத்தை குறை கூறாதீர்கள்.

நாளுக்குநாள் அல்லது கிழமைக்கு கிழமை அல்லது மாத்திற்கு மாதம் தமது துணைகளை மாற்றி மாற்றி வாழும் வெளிநாட்டு சமூகத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட, பழகிப்போன உங்களுக்கு தாயக தமிழ் கலாச்சாரம் இழிவாக தெரிவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லைத்தான்!

Link to comment
Share on other sites

2 hours ago, Eppothum Thamizhan said:

நாளுக்குநாள் அல்லது கிழமைக்கு கிழமை அல்லது மாத்திற்கு மாதம் தமது துணைகளை மாற்றி மாற்றி வாழும் வெளிநாட்டு சமூகத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட, பழகிப்போன உங்களுக்கு தாயக தமிழ் கலாச்சாரம் இழிவாக தெரிவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லைத்தான்!

எதைப்பற்றி கதைத்தலும் இந்த ஒரு விடயத்தை மட்டும் தான் எப்போதும் உங்களைப்போன்றவர்களால் பேச முடியும். அதுவும் தாயகத்தில் நடைபெறவில்லையா என்றால் அதுவும் உண்மை இல்லை. எல்லாம் ஒளித்து மறைத்து நடைபெறுகிறது. மதங்களைப்பற்றி மூடப்பழக்கங்களை பற்றி தொடங்கிய விவாதம் வேறு எங்கோ சம்பந்தம் இல்லாமல் வந்து நிற்கிறது.  Good bye. Have a nice weekend 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2019 at 3:34 AM, Eppothum Thamizhan said:

அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். உங்கள் மதத்தை உங்கள் வீட்டுடனும் தேவாலயத்துடனும் வைத்துக்கொள்ளுங்கள். அதை என் மற்றவன் வீட்டிற்கு  சென்று போதித்து மதம் மாற்ற முனைகிறீர்கள் என்பதுதானே பிரச்சனையே!

சாதிப்பிரச்சனை, நிற துவேசம் என்பன எல்லா நாட்டிலும் ஏன் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கூட..இருக்கிறது. அப்படி இல்லை என்று வாதிடும் உங்களுடன் கருத்தாடுவதில் பயனில்லை.

ஒருவன் தனது மனைவியையோ அல்லது கூடப்பிறந்தவர்களையோ கூட்டிக்கொடுப்பதால் சலுகைகளும் துன்பங்களுக்கு தீர்வும் கிடைக்கும் என்றால் அதைக்கூட செய்யலாம் என்பீர்களா? அதெப்படி மதம் மாறுவதால் இவை கிடைக்கும் என்றால் மதம் மாறலாம் என்பதை இவ்வளவு இலகுவாக நியாயப்படுத்துகிறீர்கள்.

எமது இனத்தின் அடையாளம் மதமும் மொழியுமே. அதை தொலைத்துவிட்டு எமது துன்பங்கள் தீர மத மொழி மாற்றங்களே தீர்வென்றால் சிங்களவராகவும் புத்தனாகவும் மாறி நமது நாட்டிலேயே வாழலாமே. போராட்டங்களே தேவை இல்லையே.

நீங்கள் அப்படியான வாழ்க்கையே மேலென நினைத்தால் நீங்கள் வாழும் நாட்டின் அடையாளத்துடன் வாழ்ந்துவிட்டு போங்கள். தயவு செய்து இலங்கை தமிழனென்று அடையாளப்படுத்தி எமக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய போராளிகளையும் மக்களையும் கொச்சை படுத்தாதீர்கள்.

உங்களை ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் அவர்களது நாட்டில் அனுமதித்தது உங்களிடம் வேலை வாங்கி அவர்களின் பொருளாதார நலன்களை மேம்படுத்தவே அன்றி உங்களில் உள்ள அக்கறையால் அல்ல.

எ.த,

இதில் இருப்பதெல்லாம் அர்த்தமில்லாத கோபக் கருத்துக்கள்! ஆனால், உங்களுக்கல்ல, இதை வாசிப்போருக்காகப் பதில் சொல்ல வேண்டும்: ஒருவன் தன் குடும்பத்தைக் கூட்டிக் கொடுப்பதும் மதம் மாறுவதும் ஒரே மாதியானவை அல்ல! இது உங்களுக்குப் புரியாது, விட்டு விடுங்கள்!

நான் சொல்வதே, யார் நினைத்தாலும் எந்த அடையாளத்துடனும் வாழ்ந்து விட உரிமை உண்டு! அதை நீங்கள் கேட்க உரிமையில்லை! என் அடையாளம் பற்றி நீங்கள் கோபப் பட்டால் அது உங்கள் மனப் பிரச்சினை! நான் மருந்தெடுக்க இயலாது!

இறுதிப் பகுதி: இப்படியொரு கற்பனையை நம்மில் பலர் வைத்திருக்கிறார்கள். "நாம் ஓடி வரவில்லை, இருக்கக் கேட்கவில்லை. எங்களை தங்கள் நன்மைகளுக்காக இங்கே ஏற்றுக் கொண்டார்கள், ஏனெண்டால் நாங்க இல்லாட்டி இந்த நாடு வளராமல் வீணாப் போய் விடும்!" . ஓம், எ.த, உங்கள் எங்கள் போன்றோர் அதிகம் வாழ்கிற தென்னாசியா எல்லாவற்றிலும் கொடி கட்டிப் பறக்கிறது, அதே கொடியை இங்க நாட்ட மேற்கத்தையன் உங்களையும் என்னையும் அழைக்கிறான்! கற்பனைக்கு எல்லை போடக் கூடாது, அப்படியே நம்புங்கள்!😀

பதில் எழுத யோசிக்காதையுங்கோ! போய் உங்கள் தமிழ் அடையாளத்தைக் காக்க கீ போட் போர் நடத்துங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2019 at 8:47 PM, Maruthankerny said:

அடுத்தவன் கருத்து எழுதினால் ...
மட்டுஉறுப்பினர் வந்து பார்க்க வேணும் !

என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை! வேறு திரி விடயமா? நான் சொல்வது "நினைப்பதை விதிகளை மீறாமல் சொல்லவே யாழ் களம்". விதி மீறினால் முறையிடலாம்! மட்டு வந்து என்னை அடக்கி வாசிக்கச் சொல்லலாம்! சக உறுப்பினர் சொல்ல முடியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, tulpen said:

நான் நம்புகிறேனோ இல்லையோ விவாதங்களின் போது ஒருவர் தனது நம்பிக்கைகாக வாதாடும் போது உங்கள் நம்பிக்கைகளில் என்ன அப‍த்தங்கள் உள்ளன என்பதை உதாரணங்களுடன் சுட்டிக்காட்டுவதே அறிவு பூர்வமான விவாதம். அதுவே இயல்பு. உங்களால் முடிந்தால் நான் கூறிவை தவறானவை என்று விவாதியுங்கள். அதுவே நியாயமானது கூட. 

துல்பன்,நீங்கள் தான் மேலே இரிகாசங்களை மேற் கோள் காட்டி அதில் எப்படி எல்லாம் சாதி பிரிர்த்தார்கள் என்று சுட்டிக் காட்டினீர்கள் ...நீங்கள் அதை ஏற்றுக் கொண்ட படியால் தான் அதை சுட்டிக் காட்டினீர்கள்.
இரிகாசங்களில் சொன்னதை யார் இப்போது கடைப்பிடிக்கிறார்கள் ..உங்களை மாதிரி ஒரு சிலர் தான் வேலை வெட்டி இல்லாமல் அதை வாசித்து கொண்டு அதில் உள்ள குறைகளை மட்டுமே தூக்கிப் பிடிச்சுக் கொண்டு ,முக்கியமாய் சாதி பார்த்துக் கொண்டு திரிகின்ற ஆட்கள்...முதலில் நீங்கள் திருந்ததுங்கோ ...உலகம் தன்னாலே திருந்தும்  

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

துல்பன்,நீங்கள் தான் மேலே இரிகாசங்களை மேற் கோள் காட்டி அதில் எப்படி எல்லாம் சாதி பிரிர்த்தார்கள் என்று சுட்டிக் காட்டினீர்கள் ...நீங்கள் அதை ஏற்றுக் கொண்ட படியால் தான் அதை சுட்டிக் காட்டினீர்கள்.
இரிகாசங்களில் சொன்னதை யார் இப்போது கடைப்பிடிக்கிறார்கள் ..உங்களை மாதிரி ஒரு சிலர் தான் வேலை வெட்டி இல்லாமல் அதை வாசித்து கொண்டு அதில் உள்ள குறைகளை மட்டுமே தூக்கிப் பிடிச்சுக் கொண்டு ,முக்கியமாய் சாதி பார்த்துக் கொண்டு திரிகின்ற ஆட்கள்...முதலில் நீங்கள் திருந்ததுங்கோ ...உலகம் தன்னாலே திருந்தும்  

ஒரு விடயம் தொடர்பக விவாதிக்கும் போது அது தொட்பான் சான்றுகளுடன் கருத்தாடல் செய்வதே ஆரோக்கியமான நாகரீகமான விவாதம் ஆகும். மகாபாரதத்தையும். இராமாயணத்தையும் வேலை வெட்டி இல்லாமல் இப்போது  நான் வாசிக்கவில்லை.பாடசாலை போகும் பருவத்தில் வாசித்தது. எமது சமுதாயத்தினால புனித காவியங்களாக காட்டப்பட்டு  எமக்கு தரப்படுபவற்றில் தர்க்கரீதியாக கேள்வி எழுப்பும் உரிமை எனக்கு உண்டு. அறிவு பூர்வமாக கருத்தாடல் செய்யும் யாழ்கள நண்பர்களால அதைப் புரிந்து கொள்ள முடியும்  பிள்ளையான் போன்ற தறுதலைகளை தலைவனாக மதிக்கும்  உங்களுக்கு இதை புரிந்து கொள்வது கஷ்ரம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. Good night ! Schlaf gut 

 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

துல்பன்,நீங்கள் தான் மேலே இரிகாசங்களை மேற் கோள் காட்டி அதில் எப்படி எல்லாம் சாதி பிரிர்த்தார்கள் என்று சுட்டிக் காட்டினீர்கள் ...நீங்கள் அதை ஏற்றுக் கொண்ட படியால் தான் அதை சுட்டிக் காட்டினீர்கள்.
இரிகாசங்களில் சொன்னதை யார் இப்போது கடைப்பிடிக்கிறார்கள் ..உங்களை மாதிரி ஒரு சிலர் தான் வேலை வெட்டி இல்லாமல் அதை வாசித்து கொண்டு அதில் உள்ள குறைகளை மட்டுமே தூக்கிப் பிடிச்சுக் கொண்டு ,முக்கியமாய் சாதி பார்த்துக் கொண்டு திரிகின்ற ஆட்கள்...முதலில் நீங்கள் திருந்ததுங்கோ ...உலகம் தன்னாலே திருந்தும்  

ஒன்றை சுட்டிக்காட்டுவது என்றால் அதை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமா ரதி?

மகாபாரதம், வர்ணாச்சிரமம் போன்றவன தான் சாதியத்தின் அடிப்படையே. இதிகாசங்கள் படு பொய்யானவை. ஆனால் இந்த பொய்யுக்கு இருக்கும் சக்தி அதீததாமனது. ஒரு இந்து இன்னொரு இந்துவை சிறுமைப்படுத்தவும், அடக்குவதற்கும் ஆதாரமாக இருப்பது இந்த பொய்யான கட்டுக் கதைகள் அடங்கிய இதிகாசங்கள் தான். சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு மகாவம்சம் எனும் புனைவுகளுடனான வரலாற்று நூல் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றதோ அதே போன்றுதான் இந்து மத இதிகாசங்கள் பல சாதியத்துக்கு அடிப்படையாக அமைகின்றன.

இந்தியாவில், தமிழகத்தில் இருக்கும் சாதியத்துக்கும் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கும் சாதியத்துக்கும் வழக்கங்களிலும் அடக்குமுறைகளிலும் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சாதியம் இன்னும் வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

புலம்பெயர் தேசங்களில் ஒருவரை சிறுமைப்படுத்துவதற்கும், அடக்குவதற்கும் அதிக வாய்ப்புகள் இல்லாமையால் திருமணம் போன்ற விடயங்களில் மட்டும் சாதியம் கெட்டியாக தன்னை பேணி வருகின்றது. ஆனால் தாயகத்தில் இன்று மிக வேகமாக மீண்டும் வளர ஆரம்பித்து இருக்கு. கோயில்களில் தேரை இழுப்பதற்கு தடை என்பதில் இருந்து இளம் சமுதாயம் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒருவரை சாதி சொல்லி திட்டியும் தம் சாதியை உயர்வாக எழுதியும் வருவது வரை அங்கு மீண்டும் சாதியம் வேகமாக வளர்கின்றது.
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் தலித்துக்களுக்கு எதிரான தாக்குதல்களும் சமூக நெறி தவறிய சம்பவங்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற விடயத்தையாவது அறிந்து இருப்பீர்கள் என நம்புகின்றேன். இவற்றுக்கு எல்லாம் அடிப்படையாக இருப்பதே இந்த போலி இதிகாசங்களினூடாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதியம்.

 

Link to comment
Share on other sites

2 hours ago, நிழலி said:

கோயில்களில் தேரை இழுப்பதற்கு தடை என்பதில் இருந்து

வரணி பகுதியில் இடம்பெற்ற இந்த தேர் இழுத்தல் சம்பவம் இந்து / சைவ சமூகம் விழித்தெழுந்து மிகமிகக் கொடிய சாதீய ஏற்றத் தாழ்வுகளை அகற்ற வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது. அந்தக் கோவிலின் நிர்வாகத்தினர் தமது கழிசடைக் குணங்களை ஆலயம் போன்ற இடங்களில் காட்டுவதை இந்து / சைவ சமூகம் வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும்! இல்லையென்றால் அதுவும் தமிழினத்தின் அழிவுக்கு தான் வழிவகுக்கும்.

நான் அறிந்தவரை சைவ சமயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்பதை 64 நாயன்மார்கள் எனப்படுபவர்களின் பின்னணி காட்டுகிறது. இதை தெரியாதவர்களாக இந்து / சைவ சமூகம் இருப்பது கேவலமானது.

 

Link to comment
Share on other sites

அத்துடன் இந்து / சைவ சமூகம் தமிழ் கடவுள் எனப்படுபவர்களை புறக்கணித்து குரங்குகளை (அனுமான்), கழுதைகளை வழிபட முற்படுவது மிகமிகக் கேவலமாக தெரிகிறது. 15, 20 வருடங்களுக்கு முன்னர் இந்த குரங்குகளை வழிபாடும் கேவல மனநிலைகளை நாம் கண்டதில்லை.

இந்த வட இந்தியத் திணிப்புகளுக்கு பின்னணியில் தமிழின அழிப்பின் பங்காளியான இந்திய அரச பயங்கரவாதிகளின் முகவர்கள் இருக்கிறார்கள். சிவசேனை போன்றவர்கள் இவற்றை கட்டுப்படுத்தாமல் / எதிர்க்காமல் இயங்குவதில் அர்த்தமில்லை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஒன்றை சுட்டிக்காட்டுவது என்றால் அதை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமா ரதி?

மகாபாரதம், வர்ணாச்சிரமம் போன்றவன தான் சாதியத்தின் அடிப்படையே. இதிகாசங்கள் படு பொய்யானவை. ஆனால் இந்த பொய்யுக்கு இருக்கும் சக்தி அதீததாமனது. ஒரு இந்து இன்னொரு இந்துவை சிறுமைப்படுத்தவும், அடக்குவதற்கும் ஆதாரமாக இருப்பது இந்த பொய்யான கட்டுக் கதைகள் அடங்கிய இதிகாசங்கள் தான். சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு மகாவம்சம் எனும் புனைவுகளுடனான வரலாற்று நூல் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றதோ அதே போன்றுதான் இந்து மத இதிகாசங்கள் பல சாதியத்துக்கு அடிப்படையாக அமைகின்றன.

இந்தியாவில், தமிழகத்தில் இருக்கும் சாதியத்துக்கும் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கும் சாதியத்துக்கும் வழக்கங்களிலும் அடக்குமுறைகளிலும் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சாதியம் இன்னும் வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

புலம்பெயர் தேசங்களில் ஒருவரை சிறுமைப்படுத்துவதற்கும், அடக்குவதற்கும் அதிக வாய்ப்புகள் இல்லாமையால் திருமணம் போன்ற விடயங்களில் மட்டும் சாதியம் கெட்டியாக தன்னை பேணி வருகின்றது. ஆனால் தாயகத்தில் இன்று மிக வேகமாக மீண்டும் வளர ஆரம்பித்து இருக்கு. கோயில்களில் தேரை இழுப்பதற்கு தடை என்பதில் இருந்து இளம் சமுதாயம் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒருவரை சாதி சொல்லி திட்டியும் தம் சாதியை உயர்வாக எழுதியும் வருவது வரை அங்கு மீண்டும் சாதியம் வேகமாக வளர்கின்றது.
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் தலித்துக்களுக்கு எதிரான தாக்குதல்களும் சமூக நெறி தவறிய சம்பவங்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற விடயத்தையாவது அறிந்து இருப்பீர்கள் என நம்புகின்றேன். இவற்றுக்கு எல்லாம் அடிப்படையாக இருப்பதே இந்த போலி இதிகாசங்களினூடாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதியம்.

 

இந்தியா மற்றும் கம்பராமயணம்,மகாபாரதம் என்பவற்றை விடுத்து ஈழம் என்ற கோட்பாட்டுக்குள் வாருங்கள்.

ஆதியான சாதி பற்றி நிறைய உரையாடலாம்.
என்னைப் பொறுத்த வரைக்கும் சாதி பேதங்கள் களையப்பட வேண்டும்.

எனது கேள்வி எங்கிருந்து ஆரம்பிப்பது?

பலன்கள்-: நிறையவே உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களால் புனையப்படும் அடிப்படையற்ற கதைகளே சரித்திரங்களையும், மத, இன , மொழி, அடையாளங்களின் இருப்பையும் தீர்மானிக்கும் சக்திகளாக இன்றும் இருப்பதால், நாம் இவற்றிலிருந்து விலகி நடத்தலவசியம். நிழலியின் கருத்து அருமை.

அதேபோல, இங்கே துல்பெனால் இவை மேற்கோள் காட்டப்பட்டமை அவற்றை விமர்சிக்கும் பாங்கிலேயன்றி ஏற்றுக்கொண்டதனால் அல்ல என்பதே எனது அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

எனது கேள்வி எங்கிருந்து ஆரம்பிப்பது?

பலன்கள்-: நிறையவே உள்ளது. 

 

நிழலியின் கருத்துக்கள் அருமை. சாதியத்தின் ஊற்று இந்து மதத்தில்தான் தொடங்குகின்றது. 

துல்பான் சுட்டிக்காட்டியது போன்று எல்லா மதங்களிலும் பல முட்டாள்தனமான பிற்போக்குத்தனமான கருத்துக்கள் நிறையவேயுள்ளன.

மாற்றங்கள் எமக்குள்ளேதான் தொடங்கமுடியும் மற்றவரை மாறும்படி கேட்பது குழப்பத்தில்தான் முடியும்.

எனது பின்புலம் இந்து மதத்தினைச் சார்ந்ததாயின் இந்துமதத்திலுள்ள குழறுபடிகளை அடையாளம் கண்டு நான்தான் என்னை திருத்த முயலவேண்டும் அதனை விமர்சிக்கவேண்டும். 

அதைவிடுத்து இசுலாம் மதத்தினையோ அல்லது கிறித்துவ மதத்தினையோ குறைபிடித்து குற்றம் சாட்டுவது இனமதமோதலையே தோற்றுவிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, tulpen said:

ஒரு விடயம் தொடர்பக விவாதிக்கும் போது அது தொட்பான் சான்றுகளுடன் கருத்தாடல் செய்வதே ஆரோக்கியமான நாகரீகமான விவாதம் ஆகும். மகாபாரதத்தையும். இராமாயணத்தையும் வேலை வெட்டி இல்லாமல் இப்போது  நான் வாசிக்கவில்லை.பாடசாலை போகும் பருவத்தில் வாசித்தது. எமது சமுதாயத்தினால புனித காவியங்களாக காட்டப்பட்டு  எமக்கு தரப்படுபவற்றில் தர்க்கரீதியாக கேள்வி எழுப்பும் உரிமை எனக்கு உண்டு. அறிவு பூர்வமாக கருத்தாடல் செய்யும் யாழ்கள நண்பர்களால அதைப் புரிந்து கொள்ள முடியும்  பிள்ளையான் போன்ற தறுதலைகளை தலைவனாக மதிக்கும்  உங்களுக்கு இதை புரிந்து கொள்வது கஷ்ரம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. Good night ! Schlaf gut 

 

 

நன்றி...இயலாத கட்டத்தில் இதிலும் பார்க்க கேவலமாய் எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன்....பல பேர் உதைத் தான் இங்கு செய்கிறார்கள்.பிள்ளையான் என்ட தலைவன் இல்லை...ஆனாலும் உங்களுக்கு பிள்ளையானைப் பற்றி கதைக்க தகுதி இல்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

நன்றி...இயலாத கட்டத்தில் இதிலும் பார்க்க கேவலமாய் எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன்....பல பேர் உதைத் தான் இங்கு செய்கிறார்கள்.பிள்ளையான் என்ட தலைவன் இல்லை...ஆனாலும் உங்களுக்கு பிள்ளையானைப் பற்றி கதைக்க தகுதி இல்லை.

பிள்ளையான் துரோகியாக இருந்தாலும் கிழக்கில் அவர் முதலமைச்சராக இருந்த போது செய்த சேவைகளை ( காணி பறிபோகல,மதமும் மாறல)  யாரும் செய்யல என்று சிலருக்கு இன்னும் தெரியாது ரதி 

Link to comment
Share on other sites

40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பிள்ளையான் துரோகியாக இருந்தாலும் கிழக்கில் அவர் முதலமைச்சராக இருந்த போது செய்த சேவைகளை ( காணி பறிபோகல,மதமும் மாறல)  யாரும் செய்யல என்று சிலருக்கு இன்னும் தெரியாது ரதி 

பிள்ளையான் செய்த சேவைகளில் ஒன்றுதான், பரராசசிங்கத்தைப் போட்டுத் தள்ளியது.

அவர் செய்த சேவையின் நிமித்தம், இலங்கை அரசும் அவரைக் கௌரவித்திருக்கிறது - கம்பிகளுக்குப் பின்னால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, thulasie said:

பிள்ளையான் செய்த சேவைகளில் ஒன்றுதான், பரராசசிங்கத்தைப் போட்டுத் தள்ளியது.

அவர் செய்த சேவையின் நிமித்தம், இலங்கை அரசும் அவரைக் கௌரவித்திருக்கிறது - கம்பிகளுக்குப் பின்னால்.

 உனமையில் அவர்தான் போட்டது என்று உங்களுக்கு தெரியுமா என்ன??  அப்போ ராஜிவ் காந்தியை  போட்டவர் இறந்து போக மற்றவர்களை ஜெயிலில் வைத்திருக்கிறார்கள் ??  சுட்டவனுக்கே வெளிச்சம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2019 at 11:19 AM, manimaran said:

மாற்றங்கள் எமக்குள்ளேதான் தொடங்கமுடியும் மற்றவரை மாறும்படி கேட்பது குழப்பத்தில்தான் முடியும்.

அப்போ நாமும் கிறீஸ்தவர்கள், முஸ்லிம்கள் போல் மதம் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று சொல்கிறீர்களா? எமது சைவ மத்திற்க்கு அது  தேவையில்லை என்பது எனது நிலைப்பாடு. எமது சமயத்தில் நிறைய  நல்ல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. மகாபாரதமும் ராமாயணமும் சைவ சமய நூல்களில்லை . அவை ஆரிய இதிகாசங்கள். அதை நாம் தூக்கிப்பிடிப்பதுமில்லை. எமது  தேசம் ராவணன் தேசம் என்று தெரிந்தும் ராமாயணத்தை நாம் கடைப்பிடித்தால் அதை விட அயோக்கியத்தனம் எதுவுமில்லை. என்னை பொறுத்தவரையில் இவையிரண்டும் just fantasy stories  அவ்வளவே. எமது சமையத்தில் கூறப்பட்டுள்ள நல்ல விடயங்களை உள்வாங்கி அதன்படி நடந்தாலே போதுமானது.
 

அதைவிடுத்து இசுலாம் மதத்தினையோ அல்லது கிறித்துவ மதத்தினையோ குறைபிடித்து குற்றம் சாட்டுவது இனமதமோதலையே தோற்றுவிக்கும்.

இங்கு யாரும் மதங்களை குறைகூறவில்லை. இந்த திரியே கட்டாயா மதமாற்ற எதிப்பு பற்றியது. இதில் இங்கு பல சட்ட வல்லுநர்கள் சட்டம் கதைத்து கொண்டிருப்பதால்தான் திரியின் போக்கே மாறியது. எமது மதத்தில் குறையில்லை என்று யாரும் சொல்லவில்லை. மதத்தில் உள்ள குறைகளால்தான்  மக்கள் மதம் மாறுகிறார்கள் என்று சொல்லிவிட்டு பல சந்ததிகளை கடந்தும் மதம் மாறியவர்களும் அதே சாதிய கோட்பாடுகளுடன்தான் இப்போதும் இருக்கிறார்கள் அதற்கும் எமது சைவ சமயம்தான் காரணமென்று தாம்  இலவசங்களுக்காக சோரம் போனதற்கு நியாயம் கற்பிக்கிறார்கள். 

வத்திக்கானும், மத்திய கிழக்கு நாடுகளும் மற்றவர்களை மதம் மாற்றுவதற்கு பல பில்லியன் டாலர்களை ஆண்டுதோறும் செலவளிப்பது  இங்கு பலருக்கு தெரியாதது போல் நடிக்கிறார்கள் அல்லது அது சரியே என்று வாதிடுகிறார்கள். 

எமது போராட்டம் இனத்தை மையப்படுத்தியே ஆரம்பமானது. அதற்காக கட்டாய மத மாற்றத்தை அவர்கள் ஆதரித்தார்கள் என்பது பொருளல்ல. ஒரு இனத்தின் இருப்பு அதன் மத மொழி கலாச்சார அடையாளங்களால்தான் தக்கவைக்கப்படுகிறது.

 

Link to comment
Share on other sites

On 1/13/2019 at 9:31 AM, தனிக்காட்டு ராஜா said:

 உனமையில் அவர்தான் போட்டது என்று உங்களுக்கு தெரியுமா என்ன??  அப்போ ராஜிவ் காந்தியை  போட்டவர் இறந்து போக மற்றவர்களை ஜெயிலில் வைத்திருக்கிறார்கள் ??  சுட்டவனுக்கே வெளிச்சம் 



சுட்டவன் வெளிச்சத்திற்கு வந்தபடியால்தான், பிள்ளையான் இருளில் இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:


சுட்டவன் வெளிச்சத்திற்கு வந்தபடியால்தான், பிள்ளையான் இருளில் இருக்கிறார்.

அப்ப சுட்டவர் பிள்ளையான் இல்லைதானே :34_rolling_eyes:

Link to comment
Share on other sites

3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப சுட்டவர் பிள்ளையான் இல்லைதானே :34_rolling_eyes:



 

ஏன் பிள்ளையான் மீண்டும் வெளிச்சத்திற்கு வர முடியாமல் தவிக்கிறார்?

சுட்டவர் என்றபடியாலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

ஏன் பிள்ளையான் மீண்டும் வெளிச்சத்திற்கு வர முடியாமல் தவிக்கிறார்?

சுட்டவர் என்றபடியாலா?

இல்லை பொய்யாகவே  சோடிச்ச வழக்கினால் போனவாரம் விடுதலை கொடுத்திருக்க வேண்டும் ஆனால் கொடுக்கல திகதி பிற்போடப்பட்டிருக்கு அரசியல் பேரம் பேசலில் பிள்ளையான் சில கட்சிக்காரர்களை அணுசரித்து போகவில்லை அப்படி போனால் அடுத்த மாதமே விடுதலை அதை அரசியல் வாதிகள் விரும்பல முஸ்லிம் , தமிழ் ஆனால் சிங்கள பிரபலம் இணையச்சொல்லி கேட்கிறது ஆனால் இணைய பிள்ளையான் விரும்பல விரும்பினால் விடுதலை உறுதி :):104_point_left:

Link to comment
Share on other sites

18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இல்லை பொய்யாகவே  சோடிச்ச வழக்கினால் போனவாரம் விடுதலை கொடுத்திருக்க வேண்டும் ஆனால் கொடுக்கல திகதி பிற்போடப்பட்டிருக்கு அரசியல் பேரம் பேசலில் பிள்ளையான் சில கட்சிக்காரர்களை அணுசரித்து போகவில்லை அப்படி போனால் அடுத்த மாதமே விடுதலை அதை அரசியல் வாதிகள் விரும்பல முஸ்லிம் , தமிழ் ஆனால் சிங்கள பிரபலம் இணையச்சொல்லி கேட்கிறது ஆனால் இணைய பிள்ளையான் விரும்பல விரும்பினால் விடுதலை உறுதி :):104_point_left:


 

இன்று வெளியில் வராவிட்டால், அவர் நாளை வெளியில் வருவார்.

அதுவல்ல இங்கு பிரச்சனை.

அவர் இதுவரை இருளில் இருப்பது,  சுட்டவர் என்று வெளிச்சமாகியபடியால்தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, thulasie said:

இன்று வெளியில் வராவிட்டால், அவர் நாளை வெளியில் வருவார்.

அதுவல்ல இங்கு பிரச்சனை.

அவர் இதுவரை இருளில் இருப்பது,  சுட்டவர் என்று வெளிச்சமாகியபடியால்தானே!

சபா முடியல சாட்சியங்களும் சந்தர்ப்பங்களும் தான் அவர் உள்ளே இருக்க காரணம்  அவருக்கு ஆதரவு நான் கிடையாது :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎11‎/‎2019 at 9:11 PM, நிழலி said:

ஒன்றை சுட்டிக்காட்டுவது என்றால் அதை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமா ரதி?

மகாபாரதம், வர்ணாச்சிரமம் போன்றவன தான் சாதியத்தின் அடிப்படையே. இதிகாசங்கள் படு பொய்யானவை. ஆனால் இந்த பொய்யுக்கு இருக்கும் சக்தி அதீததாமனது. ஒரு இந்து இன்னொரு இந்துவை சிறுமைப்படுத்தவும், அடக்குவதற்கும் ஆதாரமாக இருப்பது இந்த பொய்யான கட்டுக் கதைகள் அடங்கிய இதிகாசங்கள் தான். சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு மகாவம்சம் எனும் புனைவுகளுடனான வரலாற்று நூல் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றதோ அதே போன்றுதான் இந்து மத இதிகாசங்கள் பல சாதியத்துக்கு அடிப்படையாக அமைகின்றன.

இந்தியாவில், தமிழகத்தில் இருக்கும் சாதியத்துக்கும் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கும் சாதியத்துக்கும் வழக்கங்களிலும் அடக்குமுறைகளிலும் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சாதியம் இன்னும் வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

புலம்பெயர் தேசங்களில் ஒருவரை சிறுமைப்படுத்துவதற்கும், அடக்குவதற்கும் அதிக வாய்ப்புகள் இல்லாமையால் திருமணம் போன்ற விடயங்களில் மட்டும் சாதியம் கெட்டியாக தன்னை பேணி வருகின்றது. ஆனால் தாயகத்தில் இன்று மிக வேகமாக மீண்டும் வளர ஆரம்பித்து இருக்கு. கோயில்களில் தேரை இழுப்பதற்கு தடை என்பதில் இருந்து இளம் சமுதாயம் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒருவரை சாதி சொல்லி திட்டியும் தம் சாதியை உயர்வாக எழுதியும் வருவது வரை அங்கு மீண்டும் சாதியம் வேகமாக வளர்கின்றது.
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் தலித்துக்களுக்கு எதிரான தாக்குதல்களும் சமூக நெறி தவறிய சம்பவங்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற விடயத்தையாவது அறிந்து இருப்பீர்கள் என நம்புகின்றேன். இவற்றுக்கு எல்லாம் அடிப்படையாக இருப்பதே இந்த போலி இதிகாசங்களினூடாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதியம்.

 

 

இரிகாசங்களை வாசித்து விட்டு அதில் உள்ள குறை,நிறைகளை ஏற்றுக் கொள்வதோ அல்லது தவிர்ப்பது என்பது வேறு...ஆனால் அதை வாசித்து விட்டு எப்ப பார்த்தாலும் அதில் உள்ள சாதிய வேற்றுமையை அல்லது குறைகளை மட்டுமே கதைப்பது ஒரு வித மன நோய் 
இதே இரிகாசங்களில் எத்தனையோ நல்ல விஷயங்களும் சொல்லப்பட்டு இருக்குது.எப்படி வாழனும் அல்லது வாழக் கூடாது என்றும் சொல்லி இருக்குது...அதை பற்றி ஒன்றுமே அவர் கதைத்ததில்லை.


சாதியின் அடிப்படை இந்து என்பதாலேயே அல்லது சைவன் என்றதாலேயே உருவானதில்லை...தமிழன் என்ட  இன குழுவின் அடிப்படையில் உருவானது...சாதி பற்றி கதைக்க வேண்டும் என்றால் தமிழர்களை பற்றி கதையுங்கள் அல்லது சிங்களவர்கள் அல்லது ஆங்கிலேயர் என்று கதையுங்கள் ..அதை விடுத்து சாதி இந்து ,சாதி இந்து என்ன இது?...மற்ற மதங்களிலோ அல்லது இனங்களிலோ சாதி இல்லாத மாதிரியும் எமது மதத்தில்  மட்டும் தான் அது காணப்படுகின்ற மாதிரியும் அல்லவா எழுதுகின்றார்.


சாதி இல்லாமல் ஒழியணும்  என்பது தான் இங்கு எல்லோரது விருப்பம்.ஆனால்,எப்ப பார்த்தாலும் ஒரு மதத்தை இழுத்து வைத்து கதைப்பது என்பது மதத் துவேசம்...இவரைப் போன்றவர்களுக்கும்,கடும் போக்கு முஸ்லீம்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.


சாதியை விட் டால் எமது மதத்தை பற்றி குறை கூற ஒன்றுமில்லை...ஆகவே அவர்கள் சாதியை தூக்கிப் பிடிக்கிறார்கள்....மற்றப் படி அவர்ளுக்கு சாதி ஒழியனும் என்பதில் ஒரு வித அக்கறையும்  இல்லை 

இரிகாசங்களில் சாதி வெறி அதிகமாய் காணப்படுகிறது என்றால் பிறகு எதற்கு இதில் அதை தூக்கிப் பிடிக்கிறார்?...ஒதுக்கி அல்லவா வைக்க வேண்டும்...இதிலிருந்து அவரது நோக்கத்தை விளங்கிக் கொள்ளுங்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.