Jump to content

மன்னாரில் “சிவ சேனை” பெயரில் சுவரொட்டிகள்


Recommended Posts

56 minutes ago, Eppothum Thamizhan said:

புலம்பெயர் நாடுகளில் வியாபாரத்துக்காக கோவிலைக்கட்டி அதில்  பணமோசடிகளாலும் பூசகர்களுடன் ஏற்படும் சிறு சிறு மனக்கசப்புகளால் நடக்கும் இப்படிப்பட்ட வாக்குவாதங்களையும் சண்டைகளையும் ஏன் மதத்தோடும்  கலாச்சாரத்தோடும் முடிச்சு போடுகிறீர்கள்.

இதைவிட மிக கேவலமான சண்டைகள் இலங்கை பாராளுமன்றத்தில் மட்டுமல்ல ஐரோப்பிய பாராளுமன்றங்களில் கூட நடைபெறுகிறதே. அதை வைத்து அந்தந்த நாட்டு கலாச்சாரங்கள் கேவலமானவை என சொல்வீர்களா? என்  தேவாலயங்களில்கூட போதகர்களின்  கேட்ட நடத்தைகளால் மக்கள்முன் அவரை அடித்து துவைத்த சம்பவங்களும் நடந்திருக்கிறதே.

ஓரிருவரின் அல்லது ஒரு குழுவின் நடத்தையை வைத்து ஒரு இனத்தையோ மதத்தையோ குற்றம்சாட்டுவது சிறுபிள்ளைத்தனம் . இது இயலாமையால் வருவதே.

இப்படிக் கூறுவீர்கள் என்று தெரியும். இது ஒரு சிறிய எடுத்துக்காட்டுமட்டுமே புலம்பெயர் நாடுகளில் ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்குமே கெட்ட பெயரை பெற்றுத்தந்த தந்து கொண்டிருக்கும்  பல ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடப்பது  உங்களுக்கு  மட்டுமல்ல எல்லோருக்குமே தெரியும். இருப்பினும்  அப்படி ஒன்றுமே இல்லை நாம் தாம் உலகின் உன்னதமான கலாச்சாரத்தைக் கொண்டவர்கள் என்று எமக்குள்ளேயே கிணற்றுத்தவளைகள் போல் சப்பைக்கட்டு கட்டி திருப்தி கொள்வோம்.👋👋

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

இப்படிக் கூறுவீர்கள் என்று தெரியும். இது ஒரு சிறிய எடுத்துக்காட்டுமட்டுமே புலம்பெயர் நாடுகளில் ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்குமே கெட்ட பெயரை பெற்றுத்தந்த தந்து கொண்டிருக்கும்  பல ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடப்பது  உங்களுக்கு  மட்டுமல்ல எல்லோருக்குமே தெரியும். இருப்பினும்  அப்படி ஒன்றுமே இல்லை நாம் தாம் உலகின் உன்னதமான கலாச்சாரத்தைக் கொண்டவர்கள் என்று எமக்குள்ளேயே கிணற்றுத்தவளைகள் போல் சப்பைக்கட்டு கட்டி திருப்தி கொள்வோம்.👋👋

நாம் உன்னத கலாச்சாரத்தை கொண்டவர்கள் என்று நான் எங்கும் கூறவில்லையே! ஓரிரு அல்லது ஒருநூறு தனி நபர்களின் நடத்தையை வைத்து ஒரு இனத்தின் மத மொழி கலாச்சாரத்தை குறை கூறாதீர்கள்.

நாளுக்குநாள் அல்லது கிழமைக்கு கிழமை அல்லது மாத்திற்கு மாதம் தமது துணைகளை மாற்றி மாற்றி வாழும் வெளிநாட்டு சமூகத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட, பழகிப்போன உங்களுக்கு தாயக தமிழ் கலாச்சாரம் இழிவாக தெரிவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லைத்தான்!

Link to comment
Share on other sites

2 hours ago, Eppothum Thamizhan said:

நாளுக்குநாள் அல்லது கிழமைக்கு கிழமை அல்லது மாத்திற்கு மாதம் தமது துணைகளை மாற்றி மாற்றி வாழும் வெளிநாட்டு சமூகத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட, பழகிப்போன உங்களுக்கு தாயக தமிழ் கலாச்சாரம் இழிவாக தெரிவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லைத்தான்!

எதைப்பற்றி கதைத்தலும் இந்த ஒரு விடயத்தை மட்டும் தான் எப்போதும் உங்களைப்போன்றவர்களால் பேச முடியும். அதுவும் தாயகத்தில் நடைபெறவில்லையா என்றால் அதுவும் உண்மை இல்லை. எல்லாம் ஒளித்து மறைத்து நடைபெறுகிறது. மதங்களைப்பற்றி மூடப்பழக்கங்களை பற்றி தொடங்கிய விவாதம் வேறு எங்கோ சம்பந்தம் இல்லாமல் வந்து நிற்கிறது.  Good bye. Have a nice weekend 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2019 at 3:34 AM, Eppothum Thamizhan said:

அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். உங்கள் மதத்தை உங்கள் வீட்டுடனும் தேவாலயத்துடனும் வைத்துக்கொள்ளுங்கள். அதை என் மற்றவன் வீட்டிற்கு  சென்று போதித்து மதம் மாற்ற முனைகிறீர்கள் என்பதுதானே பிரச்சனையே!

சாதிப்பிரச்சனை, நிற துவேசம் என்பன எல்லா நாட்டிலும் ஏன் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கூட..இருக்கிறது. அப்படி இல்லை என்று வாதிடும் உங்களுடன் கருத்தாடுவதில் பயனில்லை.

ஒருவன் தனது மனைவியையோ அல்லது கூடப்பிறந்தவர்களையோ கூட்டிக்கொடுப்பதால் சலுகைகளும் துன்பங்களுக்கு தீர்வும் கிடைக்கும் என்றால் அதைக்கூட செய்யலாம் என்பீர்களா? அதெப்படி மதம் மாறுவதால் இவை கிடைக்கும் என்றால் மதம் மாறலாம் என்பதை இவ்வளவு இலகுவாக நியாயப்படுத்துகிறீர்கள்.

எமது இனத்தின் அடையாளம் மதமும் மொழியுமே. அதை தொலைத்துவிட்டு எமது துன்பங்கள் தீர மத மொழி மாற்றங்களே தீர்வென்றால் சிங்களவராகவும் புத்தனாகவும் மாறி நமது நாட்டிலேயே வாழலாமே. போராட்டங்களே தேவை இல்லையே.

நீங்கள் அப்படியான வாழ்க்கையே மேலென நினைத்தால் நீங்கள் வாழும் நாட்டின் அடையாளத்துடன் வாழ்ந்துவிட்டு போங்கள். தயவு செய்து இலங்கை தமிழனென்று அடையாளப்படுத்தி எமக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய போராளிகளையும் மக்களையும் கொச்சை படுத்தாதீர்கள்.

உங்களை ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் அவர்களது நாட்டில் அனுமதித்தது உங்களிடம் வேலை வாங்கி அவர்களின் பொருளாதார நலன்களை மேம்படுத்தவே அன்றி உங்களில் உள்ள அக்கறையால் அல்ல.

எ.த,

இதில் இருப்பதெல்லாம் அர்த்தமில்லாத கோபக் கருத்துக்கள்! ஆனால், உங்களுக்கல்ல, இதை வாசிப்போருக்காகப் பதில் சொல்ல வேண்டும்: ஒருவன் தன் குடும்பத்தைக் கூட்டிக் கொடுப்பதும் மதம் மாறுவதும் ஒரே மாதியானவை அல்ல! இது உங்களுக்குப் புரியாது, விட்டு விடுங்கள்!

நான் சொல்வதே, யார் நினைத்தாலும் எந்த அடையாளத்துடனும் வாழ்ந்து விட உரிமை உண்டு! அதை நீங்கள் கேட்க உரிமையில்லை! என் அடையாளம் பற்றி நீங்கள் கோபப் பட்டால் அது உங்கள் மனப் பிரச்சினை! நான் மருந்தெடுக்க இயலாது!

இறுதிப் பகுதி: இப்படியொரு கற்பனையை நம்மில் பலர் வைத்திருக்கிறார்கள். "நாம் ஓடி வரவில்லை, இருக்கக் கேட்கவில்லை. எங்களை தங்கள் நன்மைகளுக்காக இங்கே ஏற்றுக் கொண்டார்கள், ஏனெண்டால் நாங்க இல்லாட்டி இந்த நாடு வளராமல் வீணாப் போய் விடும்!" . ஓம், எ.த, உங்கள் எங்கள் போன்றோர் அதிகம் வாழ்கிற தென்னாசியா எல்லாவற்றிலும் கொடி கட்டிப் பறக்கிறது, அதே கொடியை இங்க நாட்ட மேற்கத்தையன் உங்களையும் என்னையும் அழைக்கிறான்! கற்பனைக்கு எல்லை போடக் கூடாது, அப்படியே நம்புங்கள்!😀

பதில் எழுத யோசிக்காதையுங்கோ! போய் உங்கள் தமிழ் அடையாளத்தைக் காக்க கீ போட் போர் நடத்துங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2019 at 8:47 PM, Maruthankerny said:

அடுத்தவன் கருத்து எழுதினால் ...
மட்டுஉறுப்பினர் வந்து பார்க்க வேணும் !

என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை! வேறு திரி விடயமா? நான் சொல்வது "நினைப்பதை விதிகளை மீறாமல் சொல்லவே யாழ் களம்". விதி மீறினால் முறையிடலாம்! மட்டு வந்து என்னை அடக்கி வாசிக்கச் சொல்லலாம்! சக உறுப்பினர் சொல்ல முடியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, tulpen said:

நான் நம்புகிறேனோ இல்லையோ விவாதங்களின் போது ஒருவர் தனது நம்பிக்கைகாக வாதாடும் போது உங்கள் நம்பிக்கைகளில் என்ன அப‍த்தங்கள் உள்ளன என்பதை உதாரணங்களுடன் சுட்டிக்காட்டுவதே அறிவு பூர்வமான விவாதம். அதுவே இயல்பு. உங்களால் முடிந்தால் நான் கூறிவை தவறானவை என்று விவாதியுங்கள். அதுவே நியாயமானது கூட. 

துல்பன்,நீங்கள் தான் மேலே இரிகாசங்களை மேற் கோள் காட்டி அதில் எப்படி எல்லாம் சாதி பிரிர்த்தார்கள் என்று சுட்டிக் காட்டினீர்கள் ...நீங்கள் அதை ஏற்றுக் கொண்ட படியால் தான் அதை சுட்டிக் காட்டினீர்கள்.
இரிகாசங்களில் சொன்னதை யார் இப்போது கடைப்பிடிக்கிறார்கள் ..உங்களை மாதிரி ஒரு சிலர் தான் வேலை வெட்டி இல்லாமல் அதை வாசித்து கொண்டு அதில் உள்ள குறைகளை மட்டுமே தூக்கிப் பிடிச்சுக் கொண்டு ,முக்கியமாய் சாதி பார்த்துக் கொண்டு திரிகின்ற ஆட்கள்...முதலில் நீங்கள் திருந்ததுங்கோ ...உலகம் தன்னாலே திருந்தும்  

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

துல்பன்,நீங்கள் தான் மேலே இரிகாசங்களை மேற் கோள் காட்டி அதில் எப்படி எல்லாம் சாதி பிரிர்த்தார்கள் என்று சுட்டிக் காட்டினீர்கள் ...நீங்கள் அதை ஏற்றுக் கொண்ட படியால் தான் அதை சுட்டிக் காட்டினீர்கள்.
இரிகாசங்களில் சொன்னதை யார் இப்போது கடைப்பிடிக்கிறார்கள் ..உங்களை மாதிரி ஒரு சிலர் தான் வேலை வெட்டி இல்லாமல் அதை வாசித்து கொண்டு அதில் உள்ள குறைகளை மட்டுமே தூக்கிப் பிடிச்சுக் கொண்டு ,முக்கியமாய் சாதி பார்த்துக் கொண்டு திரிகின்ற ஆட்கள்...முதலில் நீங்கள் திருந்ததுங்கோ ...உலகம் தன்னாலே திருந்தும்  

ஒரு விடயம் தொடர்பக விவாதிக்கும் போது அது தொட்பான் சான்றுகளுடன் கருத்தாடல் செய்வதே ஆரோக்கியமான நாகரீகமான விவாதம் ஆகும். மகாபாரதத்தையும். இராமாயணத்தையும் வேலை வெட்டி இல்லாமல் இப்போது  நான் வாசிக்கவில்லை.பாடசாலை போகும் பருவத்தில் வாசித்தது. எமது சமுதாயத்தினால புனித காவியங்களாக காட்டப்பட்டு  எமக்கு தரப்படுபவற்றில் தர்க்கரீதியாக கேள்வி எழுப்பும் உரிமை எனக்கு உண்டு. அறிவு பூர்வமாக கருத்தாடல் செய்யும் யாழ்கள நண்பர்களால அதைப் புரிந்து கொள்ள முடியும்  பிள்ளையான் போன்ற தறுதலைகளை தலைவனாக மதிக்கும்  உங்களுக்கு இதை புரிந்து கொள்வது கஷ்ரம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. Good night ! Schlaf gut 

 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

துல்பன்,நீங்கள் தான் மேலே இரிகாசங்களை மேற் கோள் காட்டி அதில் எப்படி எல்லாம் சாதி பிரிர்த்தார்கள் என்று சுட்டிக் காட்டினீர்கள் ...நீங்கள் அதை ஏற்றுக் கொண்ட படியால் தான் அதை சுட்டிக் காட்டினீர்கள்.
இரிகாசங்களில் சொன்னதை யார் இப்போது கடைப்பிடிக்கிறார்கள் ..உங்களை மாதிரி ஒரு சிலர் தான் வேலை வெட்டி இல்லாமல் அதை வாசித்து கொண்டு அதில் உள்ள குறைகளை மட்டுமே தூக்கிப் பிடிச்சுக் கொண்டு ,முக்கியமாய் சாதி பார்த்துக் கொண்டு திரிகின்ற ஆட்கள்...முதலில் நீங்கள் திருந்ததுங்கோ ...உலகம் தன்னாலே திருந்தும்  

ஒன்றை சுட்டிக்காட்டுவது என்றால் அதை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமா ரதி?

மகாபாரதம், வர்ணாச்சிரமம் போன்றவன தான் சாதியத்தின் அடிப்படையே. இதிகாசங்கள் படு பொய்யானவை. ஆனால் இந்த பொய்யுக்கு இருக்கும் சக்தி அதீததாமனது. ஒரு இந்து இன்னொரு இந்துவை சிறுமைப்படுத்தவும், அடக்குவதற்கும் ஆதாரமாக இருப்பது இந்த பொய்யான கட்டுக் கதைகள் அடங்கிய இதிகாசங்கள் தான். சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு மகாவம்சம் எனும் புனைவுகளுடனான வரலாற்று நூல் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றதோ அதே போன்றுதான் இந்து மத இதிகாசங்கள் பல சாதியத்துக்கு அடிப்படையாக அமைகின்றன.

இந்தியாவில், தமிழகத்தில் இருக்கும் சாதியத்துக்கும் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கும் சாதியத்துக்கும் வழக்கங்களிலும் அடக்குமுறைகளிலும் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சாதியம் இன்னும் வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

புலம்பெயர் தேசங்களில் ஒருவரை சிறுமைப்படுத்துவதற்கும், அடக்குவதற்கும் அதிக வாய்ப்புகள் இல்லாமையால் திருமணம் போன்ற விடயங்களில் மட்டும் சாதியம் கெட்டியாக தன்னை பேணி வருகின்றது. ஆனால் தாயகத்தில் இன்று மிக வேகமாக மீண்டும் வளர ஆரம்பித்து இருக்கு. கோயில்களில் தேரை இழுப்பதற்கு தடை என்பதில் இருந்து இளம் சமுதாயம் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒருவரை சாதி சொல்லி திட்டியும் தம் சாதியை உயர்வாக எழுதியும் வருவது வரை அங்கு மீண்டும் சாதியம் வேகமாக வளர்கின்றது.
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் தலித்துக்களுக்கு எதிரான தாக்குதல்களும் சமூக நெறி தவறிய சம்பவங்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற விடயத்தையாவது அறிந்து இருப்பீர்கள் என நம்புகின்றேன். இவற்றுக்கு எல்லாம் அடிப்படையாக இருப்பதே இந்த போலி இதிகாசங்களினூடாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதியம்.

 

Link to comment
Share on other sites

2 hours ago, நிழலி said:

கோயில்களில் தேரை இழுப்பதற்கு தடை என்பதில் இருந்து

வரணி பகுதியில் இடம்பெற்ற இந்த தேர் இழுத்தல் சம்பவம் இந்து / சைவ சமூகம் விழித்தெழுந்து மிகமிகக் கொடிய சாதீய ஏற்றத் தாழ்வுகளை அகற்ற வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது. அந்தக் கோவிலின் நிர்வாகத்தினர் தமது கழிசடைக் குணங்களை ஆலயம் போன்ற இடங்களில் காட்டுவதை இந்து / சைவ சமூகம் வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும்! இல்லையென்றால் அதுவும் தமிழினத்தின் அழிவுக்கு தான் வழிவகுக்கும்.

நான் அறிந்தவரை சைவ சமயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்பதை 64 நாயன்மார்கள் எனப்படுபவர்களின் பின்னணி காட்டுகிறது. இதை தெரியாதவர்களாக இந்து / சைவ சமூகம் இருப்பது கேவலமானது.

 

Link to comment
Share on other sites

அத்துடன் இந்து / சைவ சமூகம் தமிழ் கடவுள் எனப்படுபவர்களை புறக்கணித்து குரங்குகளை (அனுமான்), கழுதைகளை வழிபட முற்படுவது மிகமிகக் கேவலமாக தெரிகிறது. 15, 20 வருடங்களுக்கு முன்னர் இந்த குரங்குகளை வழிபாடும் கேவல மனநிலைகளை நாம் கண்டதில்லை.

இந்த வட இந்தியத் திணிப்புகளுக்கு பின்னணியில் தமிழின அழிப்பின் பங்காளியான இந்திய அரச பயங்கரவாதிகளின் முகவர்கள் இருக்கிறார்கள். சிவசேனை போன்றவர்கள் இவற்றை கட்டுப்படுத்தாமல் / எதிர்க்காமல் இயங்குவதில் அர்த்தமில்லை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஒன்றை சுட்டிக்காட்டுவது என்றால் அதை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமா ரதி?

மகாபாரதம், வர்ணாச்சிரமம் போன்றவன தான் சாதியத்தின் அடிப்படையே. இதிகாசங்கள் படு பொய்யானவை. ஆனால் இந்த பொய்யுக்கு இருக்கும் சக்தி அதீததாமனது. ஒரு இந்து இன்னொரு இந்துவை சிறுமைப்படுத்தவும், அடக்குவதற்கும் ஆதாரமாக இருப்பது இந்த பொய்யான கட்டுக் கதைகள் அடங்கிய இதிகாசங்கள் தான். சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு மகாவம்சம் எனும் புனைவுகளுடனான வரலாற்று நூல் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றதோ அதே போன்றுதான் இந்து மத இதிகாசங்கள் பல சாதியத்துக்கு அடிப்படையாக அமைகின்றன.

இந்தியாவில், தமிழகத்தில் இருக்கும் சாதியத்துக்கும் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கும் சாதியத்துக்கும் வழக்கங்களிலும் அடக்குமுறைகளிலும் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சாதியம் இன்னும் வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

புலம்பெயர் தேசங்களில் ஒருவரை சிறுமைப்படுத்துவதற்கும், அடக்குவதற்கும் அதிக வாய்ப்புகள் இல்லாமையால் திருமணம் போன்ற விடயங்களில் மட்டும் சாதியம் கெட்டியாக தன்னை பேணி வருகின்றது. ஆனால் தாயகத்தில் இன்று மிக வேகமாக மீண்டும் வளர ஆரம்பித்து இருக்கு. கோயில்களில் தேரை இழுப்பதற்கு தடை என்பதில் இருந்து இளம் சமுதாயம் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒருவரை சாதி சொல்லி திட்டியும் தம் சாதியை உயர்வாக எழுதியும் வருவது வரை அங்கு மீண்டும் சாதியம் வேகமாக வளர்கின்றது.
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் தலித்துக்களுக்கு எதிரான தாக்குதல்களும் சமூக நெறி தவறிய சம்பவங்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற விடயத்தையாவது அறிந்து இருப்பீர்கள் என நம்புகின்றேன். இவற்றுக்கு எல்லாம் அடிப்படையாக இருப்பதே இந்த போலி இதிகாசங்களினூடாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதியம்.

 

இந்தியா மற்றும் கம்பராமயணம்,மகாபாரதம் என்பவற்றை விடுத்து ஈழம் என்ற கோட்பாட்டுக்குள் வாருங்கள்.

ஆதியான சாதி பற்றி நிறைய உரையாடலாம்.
என்னைப் பொறுத்த வரைக்கும் சாதி பேதங்கள் களையப்பட வேண்டும்.

எனது கேள்வி எங்கிருந்து ஆரம்பிப்பது?

பலன்கள்-: நிறையவே உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களால் புனையப்படும் அடிப்படையற்ற கதைகளே சரித்திரங்களையும், மத, இன , மொழி, அடையாளங்களின் இருப்பையும் தீர்மானிக்கும் சக்திகளாக இன்றும் இருப்பதால், நாம் இவற்றிலிருந்து விலகி நடத்தலவசியம். நிழலியின் கருத்து அருமை.

அதேபோல, இங்கே துல்பெனால் இவை மேற்கோள் காட்டப்பட்டமை அவற்றை விமர்சிக்கும் பாங்கிலேயன்றி ஏற்றுக்கொண்டதனால் அல்ல என்பதே எனது அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

எனது கேள்வி எங்கிருந்து ஆரம்பிப்பது?

பலன்கள்-: நிறையவே உள்ளது. 

 

நிழலியின் கருத்துக்கள் அருமை. சாதியத்தின் ஊற்று இந்து மதத்தில்தான் தொடங்குகின்றது. 

துல்பான் சுட்டிக்காட்டியது போன்று எல்லா மதங்களிலும் பல முட்டாள்தனமான பிற்போக்குத்தனமான கருத்துக்கள் நிறையவேயுள்ளன.

மாற்றங்கள் எமக்குள்ளேதான் தொடங்கமுடியும் மற்றவரை மாறும்படி கேட்பது குழப்பத்தில்தான் முடியும்.

எனது பின்புலம் இந்து மதத்தினைச் சார்ந்ததாயின் இந்துமதத்திலுள்ள குழறுபடிகளை அடையாளம் கண்டு நான்தான் என்னை திருத்த முயலவேண்டும் அதனை விமர்சிக்கவேண்டும். 

அதைவிடுத்து இசுலாம் மதத்தினையோ அல்லது கிறித்துவ மதத்தினையோ குறைபிடித்து குற்றம் சாட்டுவது இனமதமோதலையே தோற்றுவிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, tulpen said:

ஒரு விடயம் தொடர்பக விவாதிக்கும் போது அது தொட்பான் சான்றுகளுடன் கருத்தாடல் செய்வதே ஆரோக்கியமான நாகரீகமான விவாதம் ஆகும். மகாபாரதத்தையும். இராமாயணத்தையும் வேலை வெட்டி இல்லாமல் இப்போது  நான் வாசிக்கவில்லை.பாடசாலை போகும் பருவத்தில் வாசித்தது. எமது சமுதாயத்தினால புனித காவியங்களாக காட்டப்பட்டு  எமக்கு தரப்படுபவற்றில் தர்க்கரீதியாக கேள்வி எழுப்பும் உரிமை எனக்கு உண்டு. அறிவு பூர்வமாக கருத்தாடல் செய்யும் யாழ்கள நண்பர்களால அதைப் புரிந்து கொள்ள முடியும்  பிள்ளையான் போன்ற தறுதலைகளை தலைவனாக மதிக்கும்  உங்களுக்கு இதை புரிந்து கொள்வது கஷ்ரம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. Good night ! Schlaf gut 

 

 

நன்றி...இயலாத கட்டத்தில் இதிலும் பார்க்க கேவலமாய் எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன்....பல பேர் உதைத் தான் இங்கு செய்கிறார்கள்.பிள்ளையான் என்ட தலைவன் இல்லை...ஆனாலும் உங்களுக்கு பிள்ளையானைப் பற்றி கதைக்க தகுதி இல்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

நன்றி...இயலாத கட்டத்தில் இதிலும் பார்க்க கேவலமாய் எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன்....பல பேர் உதைத் தான் இங்கு செய்கிறார்கள்.பிள்ளையான் என்ட தலைவன் இல்லை...ஆனாலும் உங்களுக்கு பிள்ளையானைப் பற்றி கதைக்க தகுதி இல்லை.

பிள்ளையான் துரோகியாக இருந்தாலும் கிழக்கில் அவர் முதலமைச்சராக இருந்த போது செய்த சேவைகளை ( காணி பறிபோகல,மதமும் மாறல)  யாரும் செய்யல என்று சிலருக்கு இன்னும் தெரியாது ரதி 

Link to comment
Share on other sites

40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பிள்ளையான் துரோகியாக இருந்தாலும் கிழக்கில் அவர் முதலமைச்சராக இருந்த போது செய்த சேவைகளை ( காணி பறிபோகல,மதமும் மாறல)  யாரும் செய்யல என்று சிலருக்கு இன்னும் தெரியாது ரதி 

பிள்ளையான் செய்த சேவைகளில் ஒன்றுதான், பரராசசிங்கத்தைப் போட்டுத் தள்ளியது.

அவர் செய்த சேவையின் நிமித்தம், இலங்கை அரசும் அவரைக் கௌரவித்திருக்கிறது - கம்பிகளுக்குப் பின்னால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, thulasie said:

பிள்ளையான் செய்த சேவைகளில் ஒன்றுதான், பரராசசிங்கத்தைப் போட்டுத் தள்ளியது.

அவர் செய்த சேவையின் நிமித்தம், இலங்கை அரசும் அவரைக் கௌரவித்திருக்கிறது - கம்பிகளுக்குப் பின்னால்.

 உனமையில் அவர்தான் போட்டது என்று உங்களுக்கு தெரியுமா என்ன??  அப்போ ராஜிவ் காந்தியை  போட்டவர் இறந்து போக மற்றவர்களை ஜெயிலில் வைத்திருக்கிறார்கள் ??  சுட்டவனுக்கே வெளிச்சம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2019 at 11:19 AM, manimaran said:

மாற்றங்கள் எமக்குள்ளேதான் தொடங்கமுடியும் மற்றவரை மாறும்படி கேட்பது குழப்பத்தில்தான் முடியும்.

அப்போ நாமும் கிறீஸ்தவர்கள், முஸ்லிம்கள் போல் மதம் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று சொல்கிறீர்களா? எமது சைவ மத்திற்க்கு அது  தேவையில்லை என்பது எனது நிலைப்பாடு. எமது சமயத்தில் நிறைய  நல்ல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. மகாபாரதமும் ராமாயணமும் சைவ சமய நூல்களில்லை . அவை ஆரிய இதிகாசங்கள். அதை நாம் தூக்கிப்பிடிப்பதுமில்லை. எமது  தேசம் ராவணன் தேசம் என்று தெரிந்தும் ராமாயணத்தை நாம் கடைப்பிடித்தால் அதை விட அயோக்கியத்தனம் எதுவுமில்லை. என்னை பொறுத்தவரையில் இவையிரண்டும் just fantasy stories  அவ்வளவே. எமது சமையத்தில் கூறப்பட்டுள்ள நல்ல விடயங்களை உள்வாங்கி அதன்படி நடந்தாலே போதுமானது.
 

அதைவிடுத்து இசுலாம் மதத்தினையோ அல்லது கிறித்துவ மதத்தினையோ குறைபிடித்து குற்றம் சாட்டுவது இனமதமோதலையே தோற்றுவிக்கும்.

இங்கு யாரும் மதங்களை குறைகூறவில்லை. இந்த திரியே கட்டாயா மதமாற்ற எதிப்பு பற்றியது. இதில் இங்கு பல சட்ட வல்லுநர்கள் சட்டம் கதைத்து கொண்டிருப்பதால்தான் திரியின் போக்கே மாறியது. எமது மதத்தில் குறையில்லை என்று யாரும் சொல்லவில்லை. மதத்தில் உள்ள குறைகளால்தான்  மக்கள் மதம் மாறுகிறார்கள் என்று சொல்லிவிட்டு பல சந்ததிகளை கடந்தும் மதம் மாறியவர்களும் அதே சாதிய கோட்பாடுகளுடன்தான் இப்போதும் இருக்கிறார்கள் அதற்கும் எமது சைவ சமயம்தான் காரணமென்று தாம்  இலவசங்களுக்காக சோரம் போனதற்கு நியாயம் கற்பிக்கிறார்கள். 

வத்திக்கானும், மத்திய கிழக்கு நாடுகளும் மற்றவர்களை மதம் மாற்றுவதற்கு பல பில்லியன் டாலர்களை ஆண்டுதோறும் செலவளிப்பது  இங்கு பலருக்கு தெரியாதது போல் நடிக்கிறார்கள் அல்லது அது சரியே என்று வாதிடுகிறார்கள். 

எமது போராட்டம் இனத்தை மையப்படுத்தியே ஆரம்பமானது. அதற்காக கட்டாய மத மாற்றத்தை அவர்கள் ஆதரித்தார்கள் என்பது பொருளல்ல. ஒரு இனத்தின் இருப்பு அதன் மத மொழி கலாச்சார அடையாளங்களால்தான் தக்கவைக்கப்படுகிறது.

 

Link to comment
Share on other sites

On 1/13/2019 at 9:31 AM, தனிக்காட்டு ராஜா said:

 உனமையில் அவர்தான் போட்டது என்று உங்களுக்கு தெரியுமா என்ன??  அப்போ ராஜிவ் காந்தியை  போட்டவர் இறந்து போக மற்றவர்களை ஜெயிலில் வைத்திருக்கிறார்கள் ??  சுட்டவனுக்கே வெளிச்சம் 



சுட்டவன் வெளிச்சத்திற்கு வந்தபடியால்தான், பிள்ளையான் இருளில் இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:


சுட்டவன் வெளிச்சத்திற்கு வந்தபடியால்தான், பிள்ளையான் இருளில் இருக்கிறார்.

அப்ப சுட்டவர் பிள்ளையான் இல்லைதானே :34_rolling_eyes:

Link to comment
Share on other sites

3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப சுட்டவர் பிள்ளையான் இல்லைதானே :34_rolling_eyes:



 

ஏன் பிள்ளையான் மீண்டும் வெளிச்சத்திற்கு வர முடியாமல் தவிக்கிறார்?

சுட்டவர் என்றபடியாலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

ஏன் பிள்ளையான் மீண்டும் வெளிச்சத்திற்கு வர முடியாமல் தவிக்கிறார்?

சுட்டவர் என்றபடியாலா?

இல்லை பொய்யாகவே  சோடிச்ச வழக்கினால் போனவாரம் விடுதலை கொடுத்திருக்க வேண்டும் ஆனால் கொடுக்கல திகதி பிற்போடப்பட்டிருக்கு அரசியல் பேரம் பேசலில் பிள்ளையான் சில கட்சிக்காரர்களை அணுசரித்து போகவில்லை அப்படி போனால் அடுத்த மாதமே விடுதலை அதை அரசியல் வாதிகள் விரும்பல முஸ்லிம் , தமிழ் ஆனால் சிங்கள பிரபலம் இணையச்சொல்லி கேட்கிறது ஆனால் இணைய பிள்ளையான் விரும்பல விரும்பினால் விடுதலை உறுதி :):104_point_left:

Link to comment
Share on other sites

18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இல்லை பொய்யாகவே  சோடிச்ச வழக்கினால் போனவாரம் விடுதலை கொடுத்திருக்க வேண்டும் ஆனால் கொடுக்கல திகதி பிற்போடப்பட்டிருக்கு அரசியல் பேரம் பேசலில் பிள்ளையான் சில கட்சிக்காரர்களை அணுசரித்து போகவில்லை அப்படி போனால் அடுத்த மாதமே விடுதலை அதை அரசியல் வாதிகள் விரும்பல முஸ்லிம் , தமிழ் ஆனால் சிங்கள பிரபலம் இணையச்சொல்லி கேட்கிறது ஆனால் இணைய பிள்ளையான் விரும்பல விரும்பினால் விடுதலை உறுதி :):104_point_left:


 

இன்று வெளியில் வராவிட்டால், அவர் நாளை வெளியில் வருவார்.

அதுவல்ல இங்கு பிரச்சனை.

அவர் இதுவரை இருளில் இருப்பது,  சுட்டவர் என்று வெளிச்சமாகியபடியால்தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, thulasie said:

இன்று வெளியில் வராவிட்டால், அவர் நாளை வெளியில் வருவார்.

அதுவல்ல இங்கு பிரச்சனை.

அவர் இதுவரை இருளில் இருப்பது,  சுட்டவர் என்று வெளிச்சமாகியபடியால்தானே!

சபா முடியல சாட்சியங்களும் சந்தர்ப்பங்களும் தான் அவர் உள்ளே இருக்க காரணம்  அவருக்கு ஆதரவு நான் கிடையாது :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎11‎/‎2019 at 9:11 PM, நிழலி said:

ஒன்றை சுட்டிக்காட்டுவது என்றால் அதை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமா ரதி?

மகாபாரதம், வர்ணாச்சிரமம் போன்றவன தான் சாதியத்தின் அடிப்படையே. இதிகாசங்கள் படு பொய்யானவை. ஆனால் இந்த பொய்யுக்கு இருக்கும் சக்தி அதீததாமனது. ஒரு இந்து இன்னொரு இந்துவை சிறுமைப்படுத்தவும், அடக்குவதற்கும் ஆதாரமாக இருப்பது இந்த பொய்யான கட்டுக் கதைகள் அடங்கிய இதிகாசங்கள் தான். சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு மகாவம்சம் எனும் புனைவுகளுடனான வரலாற்று நூல் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றதோ அதே போன்றுதான் இந்து மத இதிகாசங்கள் பல சாதியத்துக்கு அடிப்படையாக அமைகின்றன.

இந்தியாவில், தமிழகத்தில் இருக்கும் சாதியத்துக்கும் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கும் சாதியத்துக்கும் வழக்கங்களிலும் அடக்குமுறைகளிலும் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சாதியம் இன்னும் வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

புலம்பெயர் தேசங்களில் ஒருவரை சிறுமைப்படுத்துவதற்கும், அடக்குவதற்கும் அதிக வாய்ப்புகள் இல்லாமையால் திருமணம் போன்ற விடயங்களில் மட்டும் சாதியம் கெட்டியாக தன்னை பேணி வருகின்றது. ஆனால் தாயகத்தில் இன்று மிக வேகமாக மீண்டும் வளர ஆரம்பித்து இருக்கு. கோயில்களில் தேரை இழுப்பதற்கு தடை என்பதில் இருந்து இளம் சமுதாயம் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒருவரை சாதி சொல்லி திட்டியும் தம் சாதியை உயர்வாக எழுதியும் வருவது வரை அங்கு மீண்டும் சாதியம் வேகமாக வளர்கின்றது.
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் தலித்துக்களுக்கு எதிரான தாக்குதல்களும் சமூக நெறி தவறிய சம்பவங்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற விடயத்தையாவது அறிந்து இருப்பீர்கள் என நம்புகின்றேன். இவற்றுக்கு எல்லாம் அடிப்படையாக இருப்பதே இந்த போலி இதிகாசங்களினூடாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதியம்.

 

 

இரிகாசங்களை வாசித்து விட்டு அதில் உள்ள குறை,நிறைகளை ஏற்றுக் கொள்வதோ அல்லது தவிர்ப்பது என்பது வேறு...ஆனால் அதை வாசித்து விட்டு எப்ப பார்த்தாலும் அதில் உள்ள சாதிய வேற்றுமையை அல்லது குறைகளை மட்டுமே கதைப்பது ஒரு வித மன நோய் 
இதே இரிகாசங்களில் எத்தனையோ நல்ல விஷயங்களும் சொல்லப்பட்டு இருக்குது.எப்படி வாழனும் அல்லது வாழக் கூடாது என்றும் சொல்லி இருக்குது...அதை பற்றி ஒன்றுமே அவர் கதைத்ததில்லை.


சாதியின் அடிப்படை இந்து என்பதாலேயே அல்லது சைவன் என்றதாலேயே உருவானதில்லை...தமிழன் என்ட  இன குழுவின் அடிப்படையில் உருவானது...சாதி பற்றி கதைக்க வேண்டும் என்றால் தமிழர்களை பற்றி கதையுங்கள் அல்லது சிங்களவர்கள் அல்லது ஆங்கிலேயர் என்று கதையுங்கள் ..அதை விடுத்து சாதி இந்து ,சாதி இந்து என்ன இது?...மற்ற மதங்களிலோ அல்லது இனங்களிலோ சாதி இல்லாத மாதிரியும் எமது மதத்தில்  மட்டும் தான் அது காணப்படுகின்ற மாதிரியும் அல்லவா எழுதுகின்றார்.


சாதி இல்லாமல் ஒழியணும்  என்பது தான் இங்கு எல்லோரது விருப்பம்.ஆனால்,எப்ப பார்த்தாலும் ஒரு மதத்தை இழுத்து வைத்து கதைப்பது என்பது மதத் துவேசம்...இவரைப் போன்றவர்களுக்கும்,கடும் போக்கு முஸ்லீம்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.


சாதியை விட் டால் எமது மதத்தை பற்றி குறை கூற ஒன்றுமில்லை...ஆகவே அவர்கள் சாதியை தூக்கிப் பிடிக்கிறார்கள்....மற்றப் படி அவர்ளுக்கு சாதி ஒழியனும் என்பதில் ஒரு வித அக்கறையும்  இல்லை 

இரிகாசங்களில் சாதி வெறி அதிகமாய் காணப்படுகிறது என்றால் பிறகு எதற்கு இதில் அதை தூக்கிப் பிடிக்கிறார்?...ஒதுக்கி அல்லவா வைக்க வேண்டும்...இதிலிருந்து அவரது நோக்கத்தை விளங்கிக் கொள்ளுங்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.