Jump to content

மாட்டு மூத்திரம், சர்வ ரோக நிவாரணியா???


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வித ஆதாரமுமின்றி... கோமியத்தில்,  அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உண்டு என்று வாதாடுவதை பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொரார்ஜி தேசாய் தனது மூத்திரத்தையே குடித்ததாக சொன்னார்கள்.

8 hours ago, தமிழ் சிறி said:

எவ்வித ஆதாரமுமின்றி... கோமியத்தில்,  அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உண்டு என்று வாதாடுவதை பாருங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கோப்பி சரியான விலையாம்...:127_older_man:

 

அதோடை அந்தமாதிரி ரேஸ்ற்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: food and text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீபூதி தயாரிப்பது மாட்டு சாணகத்திலிருந்து தான்...

அத்தோடு பல கிராமப்புறங்களில் மாட்டு சாணகத்தினாலேயே வீட்டு நிலத்தை மெழுகுவார்கள்.அதனால் நிலம் குளிர்ச்சியாக இருக்கும் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன்.

நல்ல நாள் பெரு நாள்களில் மாட்டு சாணகத்தை தண்ணீரில் கரைத்து வீட்டு முற்றம் வளவு முழுவதும் தெளிப்பார்கள்.

மாட்டு சாணகத்தில் பிள்ளையார் பிடித்து அறுகம்புல் குற்றி கும்பம் வைத்து வழிபடுவார்கள்.

இதெல்லாம் இன்றும் பல ஊர்களில் சர்வசாதாரணம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

அத்தோடு பல கிராமப்புறங்களில் மாட்டு சாணகத்தினாலேயே வீட்டு நிலத்தை மெழுகுவார்கள்.அதனால் நிலம் குளிர்ச்சியாக இருக்கும் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன்.

படுத்து பிரண்டுக்கிறேன் ஏசி ரூம் ஈடாகாது சாணத்தால் மெழுகிய தரையும் வைக்கோலினால் மேயப்பட்ட குடில்களும் :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

படுத்து பிரண்டுக்கிறேன் ஏசி ரூம் ஈடாகாது சாணத்தால் மெழுகிய தரையும் வைக்கோலினால் மேயப்பட்ட குடில்களும் :104_point_left:

தெய்வமே! நீங்களும் என்னைப்போல் அனுபவித்தவன். :love:

இயற்கை தந்த கொடைகளை உதறித்தள்ளி விட்டு மனிதம்  இன்று  விஞ்ஞானம் நாகரீகம் என   அல்லோல கல்லோலப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசுஞ்சாணத்தினால் மெழுகப்பட்ட தரையில் படுத்துருளுவதால் பல நோய்கள் உடல்கள் சம்பந்தப்பட்ட குணமாகுவதாக அந்த நாட்களில் சொல்வார்கள்.  பசுஞ்சாணத்தில் பசு பல தாவரங்களை உண்பதால் என்பதால் என்னவோ தெரியாது  நான் அறிந்த அந்த குடிலில் இருந்தவர் ஓர் ஆச்சி தனிமையில் கிட்ட தட்ட 80 வயது ஆகியும் இளமையாகவே இருந்தார் அவரை சாமியம்மா என்று செல்லமாக அழைப்போம் வீடி குடிப்பாவு சுனாமியால் அடித்து செல்லப்பட்டதனால்  இறந்து போனார் அதன் பின் இதுவரை நான் சாணத்தால் மெழுகிய குடில்களை காணவில்லை குமாரசாமியண்ண tw_cold_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பசுஞ்சாணத்தினால் மெழுகப்பட்ட தரையில் படுத்துருளுவதால் பல நோய்கள் உடல்கள் சம்பந்தப்பட்ட குணமாகுவதாக அந்த நாட்களில் சொல்வார்கள்.  பசுஞ்சாணத்தில் பசு பல தாவரங்களை உண்பதால் என்பதால் என்னவோ தெரியாது  நான் அறிந்த அந்த குடிலில் இருந்தவர் ஓர் ஆச்சி தனிமையில் கிட்ட தட்ட 80 வயது ஆகியும் இளமையாகவே இருந்தார் அவரை சாமியம்மா என்று செல்லமாக அழைப்போம் வீடி குடிப்பாவு சுனாமியால் அடித்து செல்லப்பட்டதனால்  இறந்து போனார் அதன் பின் இதுவரை நான் சாணத்தால் மெழுகிய குடில்களை காணவில்லை குமாரசாமியண்ண tw_cold_sweat:

இப்ப தென்னந்தும்பு மெத்தையையே   காணேலாமல் கிடக்கு.....ஏனெண்டால் நாகரீகமாம் பாஷனாம்.....உந்த கண்ட கண்ட கெமிக்கல் ஸ்பொஞ் மெத்தையிலை படுத்துட்டு....

முதுகுக்கை புடிக்குது....

இடுப்புக்கை புடிக்குது.....

கையுக்கை புடிக்குது.....

காலுக்கை புடிக்குது...

எண்டு  எங்கடை டாக்குத்தர்மாரிட்டை  ஓடிப்போனால் அவையும்  ஒரு கிறீம் எழுதித்தருவினம். ஆனால் பிரச்சனைக்கான காரணம் உயிர் போனாலும் சொல்ல மாட்டினம். ஏனெண்டால் வியாபாரம் போயிடுமெல்லே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, meme and text

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.