Jump to content

மாட்டு மூத்திரம், சர்வ ரோக நிவாரணியா???


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வித ஆதாரமுமின்றி... கோமியத்தில்,  அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உண்டு என்று வாதாடுவதை பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொரார்ஜி தேசாய் தனது மூத்திரத்தையே குடித்ததாக சொன்னார்கள்.

8 hours ago, தமிழ் சிறி said:

எவ்வித ஆதாரமுமின்றி... கோமியத்தில்,  அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உண்டு என்று வாதாடுவதை பாருங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கோப்பி சரியான விலையாம்...:127_older_man:

 

அதோடை அந்தமாதிரி ரேஸ்ற்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: food and text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீபூதி தயாரிப்பது மாட்டு சாணகத்திலிருந்து தான்...

அத்தோடு பல கிராமப்புறங்களில் மாட்டு சாணகத்தினாலேயே வீட்டு நிலத்தை மெழுகுவார்கள்.அதனால் நிலம் குளிர்ச்சியாக இருக்கும் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன்.

நல்ல நாள் பெரு நாள்களில் மாட்டு சாணகத்தை தண்ணீரில் கரைத்து வீட்டு முற்றம் வளவு முழுவதும் தெளிப்பார்கள்.

மாட்டு சாணகத்தில் பிள்ளையார் பிடித்து அறுகம்புல் குற்றி கும்பம் வைத்து வழிபடுவார்கள்.

இதெல்லாம் இன்றும் பல ஊர்களில் சர்வசாதாரணம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

அத்தோடு பல கிராமப்புறங்களில் மாட்டு சாணகத்தினாலேயே வீட்டு நிலத்தை மெழுகுவார்கள்.அதனால் நிலம் குளிர்ச்சியாக இருக்கும் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன்.

படுத்து பிரண்டுக்கிறேன் ஏசி ரூம் ஈடாகாது சாணத்தால் மெழுகிய தரையும் வைக்கோலினால் மேயப்பட்ட குடில்களும் :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

படுத்து பிரண்டுக்கிறேன் ஏசி ரூம் ஈடாகாது சாணத்தால் மெழுகிய தரையும் வைக்கோலினால் மேயப்பட்ட குடில்களும் :104_point_left:

தெய்வமே! நீங்களும் என்னைப்போல் அனுபவித்தவன். :love:

இயற்கை தந்த கொடைகளை உதறித்தள்ளி விட்டு மனிதம்  இன்று  விஞ்ஞானம் நாகரீகம் என   அல்லோல கல்லோலப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசுஞ்சாணத்தினால் மெழுகப்பட்ட தரையில் படுத்துருளுவதால் பல நோய்கள் உடல்கள் சம்பந்தப்பட்ட குணமாகுவதாக அந்த நாட்களில் சொல்வார்கள்.  பசுஞ்சாணத்தில் பசு பல தாவரங்களை உண்பதால் என்பதால் என்னவோ தெரியாது  நான் அறிந்த அந்த குடிலில் இருந்தவர் ஓர் ஆச்சி தனிமையில் கிட்ட தட்ட 80 வயது ஆகியும் இளமையாகவே இருந்தார் அவரை சாமியம்மா என்று செல்லமாக அழைப்போம் வீடி குடிப்பாவு சுனாமியால் அடித்து செல்லப்பட்டதனால்  இறந்து போனார் அதன் பின் இதுவரை நான் சாணத்தால் மெழுகிய குடில்களை காணவில்லை குமாரசாமியண்ண tw_cold_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பசுஞ்சாணத்தினால் மெழுகப்பட்ட தரையில் படுத்துருளுவதால் பல நோய்கள் உடல்கள் சம்பந்தப்பட்ட குணமாகுவதாக அந்த நாட்களில் சொல்வார்கள்.  பசுஞ்சாணத்தில் பசு பல தாவரங்களை உண்பதால் என்பதால் என்னவோ தெரியாது  நான் அறிந்த அந்த குடிலில் இருந்தவர் ஓர் ஆச்சி தனிமையில் கிட்ட தட்ட 80 வயது ஆகியும் இளமையாகவே இருந்தார் அவரை சாமியம்மா என்று செல்லமாக அழைப்போம் வீடி குடிப்பாவு சுனாமியால் அடித்து செல்லப்பட்டதனால்  இறந்து போனார் அதன் பின் இதுவரை நான் சாணத்தால் மெழுகிய குடில்களை காணவில்லை குமாரசாமியண்ண tw_cold_sweat:

இப்ப தென்னந்தும்பு மெத்தையையே   காணேலாமல் கிடக்கு.....ஏனெண்டால் நாகரீகமாம் பாஷனாம்.....உந்த கண்ட கண்ட கெமிக்கல் ஸ்பொஞ் மெத்தையிலை படுத்துட்டு....

முதுகுக்கை புடிக்குது....

இடுப்புக்கை புடிக்குது.....

கையுக்கை புடிக்குது.....

காலுக்கை புடிக்குது...

எண்டு  எங்கடை டாக்குத்தர்மாரிட்டை  ஓடிப்போனால் அவையும்  ஒரு கிறீம் எழுதித்தருவினம். ஆனால் பிரச்சனைக்கான காரணம் உயிர் போனாலும் சொல்ல மாட்டினம். ஏனெண்டால் வியாபாரம் போயிடுமெல்லே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, meme and text

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.