Jump to content

ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து, "மெத்தைக்குள்" மறைந்து ஸ்பெயின் நாட்டுக்கு வந்த இரு ஏதிலிகள் பிடிபட்டனர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து மெத்தைக்குள் மறைந்து ஸ்பெயின் நாட்டுக்கு வந்த இரு ஏதிலிகள் பிடிபட்டனர். உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக ஆப்பிரிக்காவில் இருந்து ஏராளமானோர் திருட்டுத்தனமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் புகுந்து விடுவது அன்றாடம் நடந்து வருகிறது. இந்நிலையில் மொராக்கோ நாட்டிலிருந்து இரு மெத்தைகளை ஏற்றிக் கொண்டு வந்த வாகனத்தை 
ஸ்பெயின் நாட்டு குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்துடன் மெத்தையை சோதனை செய்த போது அதில் இரு இளைஞர்கள் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

முகநூலில் இருந்து...   ஈழம் ரஞ்சன் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிஷ்டசாலிகள்...

கார் டிரைவர் கம்பி எண்ணுவார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி மூச்சு விட்டு இருப்பார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎4‎/‎2019 at 12:01 PM, ரதி said:

எப்படி மூச்சு விட்டு இருப்பார்கள்?

இது அபிரிக்கன் ****... மூச்சு எடுக்காமல் ஒரு பத்து நாளைக்கு இருப்பினம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎4‎/‎2019 at 1:29 PM, Nathamuni said:

இது அபிரிக்கன் ****... மூச்சு எடுக்காமல் ஒரு பத்து நாளைக்கு இருப்பினம். :grin:

அதெல்லாம் அந்தக்காலம்....இப்ப வாறதுகள் எல்லாம் நோஞ்சான்களாம்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2019 at 5:50 AM, குமாரசாமி said:

அதெல்லாம் அந்தக்காலம்....இப்ப வாறதுகள் எல்லாம் நோஞ்சான்களாம்...:grin:

வெள்ளக்காரிகளுக்கு ஆபிரிக்கர்களை( கறுப்பினத்தவர்களை) அதிகம் பிடிக்குமாம் என்ன காரணம் (உள்குத்து எதுவும் இல்லை ):27_sunglasses::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெள்ளக்காரிகளுக்கு ஆபிரிக்கர்களை( கறுப்பினத்தவர்களை) அதிகம் பிடிக்குமாம் என்ன காரணம் (உள்குத்து எதுவும் இல்லை ):27_sunglasses::)

அதெல்லாம் பொய்......நீங்கள் சொல்லுற மாதிரி வெள்ளைக்காரியளுக்கு கறுப்பு ஆக்களைத்தான் பிடிக்குமெண்டால்  இத்தடிக்கு ஐரோப்பா ஆபிரிக்காவாய் 
 மாறியிருக்கோணுமெல்லோ...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2019 at 7:07 PM, தனிக்காட்டு ராஜா said:

வெள்ளக்காரிகளுக்கு ஆபிரிக்கர்களை( கறுப்பினத்தவர்களை) அதிகம் பிடிக்குமாம் என்ன காரணம் (உள்குத்து எதுவும் இல்லை ):27_sunglasses::)

அதெல்லாம் சும்மா தனி .யாரோ உங்களை நல்லா ஏமாத்தினம் .... நாங்கள் சந்திச்சம்தானே என்னை தெரியும்தானே உங்களுக்கு. நானும் பிரான்சிலேதான் இருக்கிறன் , எந்த ஆபிரிக்கன் என்னைவிட அழகன் சொல்லுங்கோ......நானே காஞ்சு போய் கிடக்கிறன்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளக்காரிகளுக்கு ஆபிரிக்கர்களை( கறுப்பினத்தவர்களை) அதிகம் பிடிக்குமாம் என்ன காரணம் (உள்குத்து எதுவும் இல்லை ):27_sunglasses::)

 

இந்தமாதிரி மெத்தைக்குள் வித்தை செய்யும் கலையில் வல்லவர்கள் **** என்றபடியால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

அதெல்லாம் சும்மா தனி .யாரோ உங்களை நல்லா ஏமாத்தினம் .... நாங்கள் சந்திச்சம்தானே என்னை தெரியும்தானே உங்களுக்கு. நானும் பிரான்சிலேதான் இருக்கிறன் , எந்த ஆபிரிக்கன் என்னைவிட அழகன் சொல்லுங்கோ......நானே காஞ்சு போய் கிடக்கிறன்......!  😁

என்னதொரு பெருந்தன்மை....😄  🍻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2019 at 4:38 AM, குமாரசாமி said:

அதெல்லாம் பொய்......நீங்கள் சொல்லுற மாதிரி வெள்ளைக்காரியளுக்கு கறுப்பு ஆக்களைத்தான் பிடிக்குமெண்டால்  இத்தடிக்கு ஐரோப்பா ஆபிரிக்காவாய் 
 மாறியிருக்கோணுமெல்லோ...:grin:

ஓம் சில காதலும் மதத்தை கடந்து செல்கிறது  

 

On 1/9/2019 at 4:15 PM, suvy said:

அதெல்லாம் சும்மா தனி .யாரோ உங்களை நல்லா ஏமாத்தினம் .... நாங்கள் சந்திச்சம்தானே என்னை தெரியும்தானே உங்களுக்கு. நானும் பிரான்சிலேதான் இருக்கிறன் , எந்த ஆபிரிக்கன் என்னைவிட அழகன் சொல்லுங்கோ......நானே காஞ்சு போய் கிடக்கிறன்......!  😁

இதென்னடா மதுரைக்கு வந்த சோதனை   அடுத்த தடவை ஊர் வாங்க அப்ப சொல்கிறன் அக்காச்சியிடம்  மாடு ஒன்று துள்ளுகிறது பொலி கொடுக்க வேண்டும் என்று

 

On 1/9/2019 at 4:51 PM, colomban said:

இந்தமாதிரி மெத்தைக்குள் வித்தை செய்யும் கலையில் வல்லவர்கள் **** என்றபடியால்

தம்பி  கொஞ்சம் தூரம் போயிட்டாரும் வெட்டு விழும் போல  இருக்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் கவனித்தேன்..... (காப்ரி) இனத்தை இழிவு படுத்தும் சொல் என்பதால் நீக்கம் என நிழலி குறித்துள்ளதை.

காப்பிரி என்பது இனத்தை குறிப்பது என்று எவ்வாறு முடிவு செய்தீர்கள், நிழலி?

காப்பிரி என்பது சாம்பியா நாட்டில் உள்ள நகரம். இன்னும் ஒருவகை உச்சரிப்பில், இத்தாலியின் ஒரு தீவு.

காப்பிரி என்ற சொல் ஒரு இனத்தை குறிப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு சான்றையும் தாருங்கள். (அல்லது) ஆப்பிரிக்காவின் சாம்பிய நாட்டின் காப்ரி நகரை சேர்ந்தவர்கள் என ஏன் கருத முடியாது என விளக்க முடியுமா?

நான் அறிந்த வரை நீக்கிரோ தான் ஒரு.....highly offensive சொல்.

அதே வேளை அவர்கள் தமிழ் கற்றுக்கொண்டு இங்கே வாசிக்க வர மாட்டார்கள் என கருதும் அதே வேளை, நாகரிகமாக இருக்காது என்பதையும் அறிவேன்.

I think it is a bit of little more political correctness, right?😇

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

இன்று தான் கவனித்தேன்..... (காப்ரி) இனத்தை இழிவு படுத்தும் சொல் என்பதால் நீக்கம் என நிழலி குறித்துள்ளதை.

காப்பிரி என்பது இனத்தை குறிப்பது என்று எவ்வாறு முடிவு செய்தீர்கள், நிழலி?

காப்பிரி என்பது சாம்பியா நாட்டில் உள்ள நகரம். இன்னும் ஒருவகை உச்சரிப்பில், இத்தாலியின் ஒரு தீவு.

காப்பிரி என்ற சொல் ஒரு இனத்தை குறிப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு சான்றையும் தாருங்கள். (அல்லது) ஆப்பிரிக்காவின் சாம்பிய நாட்டின் காப்ரி நகரை சேர்ந்தவர்கள் என ஏன் கருத முடியாது என விளக்க முடியுமா?

நான் அறிந்த வரை நீக்கிரோ தான் ஒரு.....highly offensive சொல்.

அதே வேளை அவர்கள் தமிழ் கற்றுக்கொண்டு இங்கே வாசிக்க வர மாட்டார்கள் என கருதும் அதே வேளை, நாகரிகமாக இருக்காது என்பதையும் அறிவேன்.

I think it is a bit of little more political correctness, right?😇

நீங்கள் காப்பிலி என்பதை காப்பிரி என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள் என இரு உறவுகள் ரிப்போர்ட் பண்ணி இருந்தனர்.

நான் திரியை பார்க்கும் போது, உங்களுக்கு பிறகு கருத்து எழுதிய இன்னொருவரும் காப்பிரி இற்கு பதிலாக அந்த வார்த்தையை தான் பயன்படுத்தி இருந்தார். எனவே அவர்கள் ரிப்போர்ட் பண்ணியது சரி என நினைத்து அவரது கருத்தில் இருந்த அந்த சொல்லையும், அந்த சொல்லை தான் குறிப்பிட்டு இருக்கின்றீர்கள் என நினைத்து உங்கள் கருத்தில் இருந்த காப்பிரியை யும் நீக்கி விட்டு இருந்தேன்.

விளக்கத்துக்கு நன்றி. தவறுக்கு வருந்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

நீங்கள் காப்பிலி என்பதை காப்பிரி என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள் என இரு உறவுகள் ரிப்போர்ட் பண்ணி இருந்தனர்.

நான் திரியை பார்க்கும் போது, உங்களுக்கு பிறகு கருத்து எழுதிய இன்னொருவரும் காப்பிரி இற்கு பதிலாக அந்த வார்த்தையை தான் பயன்படுத்தி இருந்தார். எனவே அவர்கள் ரிப்போர்ட் பண்ணியது சரி என நினைத்து அவரது கருத்தில் இருந்த அந்த சொல்லையும், அந்த சொல்லை தான் குறிப்பிட்டு இருக்கின்றீர்கள் என நினைத்து உங்கள் கருத்தில் இருந்த காப்பிரியை யும் நீக்கி விட்டு இருந்தேன்.

விளக்கத்துக்கு நன்றி. தவறுக்கு வருந்துகின்றேன்.

நன்றி நிழலி. உங்கள் வேலையிலுள்ள சிரமங்களை நான் அறிவேன். சில விடயங்களை தெளிவாகவே நான் உங்களை தொடர்பு கொண்டேன்.

இதே போல இன்னுமொரு திரியில், ஒரு மட்டுறுத்தினர் தனக்கு இவ்வாறு முறைப்பாடு கிடைத்ததாக சொன்னார். ஆயினும், நான் அந்த திரியின் நோக்கம் நிறைவேறும் வரை கொஞ்சம் பொறுக்குமாறு கோரினேன்.

அவ்வாறே,  இறுதியில், அந்த திரியின் நோக்கம் புகலிடத்தில் பிள்ளைகளை வளர்க்கையில், நம்மவரிடையே உள்ள அப்பாவித்தனத்தினை, சில புரியாத, புரிந்து கொள்ள விரும்பாத விடயங்களை தெளிவாகியது என பலர் பின்னர் எனக்கு தெரிவித்தனர். 

நம்மில் பலர் பெட்டிசம் அடிப்பதில் முன் நிற்கின்றனர். 

சில விடயங்களை கவனித்திருக்கிறேன். ஆங்கிலத்தில் தூசண வார்த்தைகளை கணவர் சொல்லும் போது  பேசாமல் இருக்கும் நம் பெண்கள், தமிழில் அதையே சொல்லும் போது, மிரள்வதையும், அல்லது மிரள்வது போல நடந்துகொள்வதையும் கண்டு காரணம் புரியாது விழித்திருக்கிறேன்.

இங்கே பாடசாலை செல்லும் சிறுமிகள், நமது சிறுமிகள் கூட, ஆண் பையன்களுடன், சாகவாசமாக தூசனை வார்த்தைகளை பேசிக் கொள்வார்கள். அதுபோல தமிழகத்தில் சில வீடியோக்கள் இப்போது வருகின்றன. dubmash என்கிறார்கள். இளம் பெண்கள் சாகவாசமாக தூசனை வார்த்தைகளை சொல்கின்றனர். காலம் மாறி வருகிறதோ என்று தோன்றுகிறது. 

நம்மில் பலர் புகலிடத்தில், புதிய உலக நிலைக்கு அல்லது புதிய தலை முறைக்கு,  தம்மை இன்னும் தயார் படுத்த வில்லையோ என தோன்றும்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.