Jump to content

மாவனல்ல பகுதியில் புத்தர் சிலைககு சேதம் விளைவித்தவர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவனல்ல பகுதியில் பெளத்த விகாரையில் புத்தர் சிலைககு சேதம் விளைவித்தவர் கைது.

சேதம் விளைவித்த இருவர், கிராமத்தவரால் திரத்தப்பட்ட போது, ஒருவர் தப்பிவிட மொகமட்ஆபீர் ( 30) எனும் இளைஞன் பிடிபட்டு போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் நிறுத்தி, ரிமான்ட் செய்யப்பட்ட நிலையில், சிங்கள, இஸ்லாமிய மக்களிடையே வன்முறையை உருவாக்கும் நோக்கம் இருந்ததா என போலீஸ் விசாரணை நடக்கின்றது.

மாவனல்ல நீயூஸ் வாசித்தால் இப்படி ஆகும் தானே.

http://www.dailymirror.lk/article/Suspect-arrested-for-damaging-Buddha-statue-160308.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் அமைதியாக இருபகுதியும் இருப்பது அதிசயம் .நான் நினைக்கிறன் சிங்களவர்கள் பயந்து விட்டார்கள்  கொஞ்ச காலத்துக்கு முன்பு தமிழை தூக்கிஎறிந்து சிங்களம் படிப்பம் என்று கண்டி முஸ்லிம்கள் வெளிக்கிட்டவுடன்  சிங்களவர்கள் அடன்கியிட்டான்கள் போல் உள்ளது . நல்ல விடயம் தானே .😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது நபரும் கைதாகியுள்ள நிலையில், மன்னார் உள்பட வடக்கு கிழக்கில் ஒருங்கிணைந்த ரீதியில் இந்து கோவில்களை இலக்கு வைத்து தாக்குதலுக்குள்ளாக்கியத்துக்கும் , இப்போது பௌத்த விகாரைகள் தாக்குதலுக்குள்ளாவதற்க்கும் ஏதாவது தொடர்பு உண்டா என விசாரிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவனல்லை சம்பவம், அதிர்ச்சியையும் கவலையையும் தருகின்றன – தேசிய ஸுறா சபை

1. மாவனல்லை பிரதேசத்தில் நடந்துள்ள சம்வங்கள் அதிர்ச்சியையும் கவலையையும் தருகின்றன.
 
2.இப்படியான சந்தர்ப்பங்களில் அனைவரும் மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.
 
3.முஸ்லிம் சமூகத்தையும், பெரும்பான்மையினரையும் மோதவிட பெரும்பான்மை சமூத்தைச் சேர்ந்தவர்களே இதனைச் செய்திருக்க வாய்ப்புண்டு.
 
4.முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எவராவது இதில் ஈடுபட்டதாக விசாரணைகளின் பின்னர் தெரிய வந்தால் அவர்கள் கடுமையான தண்டணைக்குள்ளாக்ப்பட வேண்டும்.
 
5.முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த எவராவது இந்த பாதகத்தில் ஈடுபட்டதாகத் தெரிய வந்தால் அதனை பொதுமைப்படுத்தி முழு முஸ்லிம் சமூகத்தினதும் தவறாகப் பார்க்க வேண்டாம் என பெரும்பான்மை சமூகத்தவர்களுக்கு நாம் கூற வேண்டும். திகனைச் சம்பவம் பரவலாக்கப்பட்டதும் இப்படித் தான்
 
6.சமூக வலைத்தங்களில் துவேஷ உணர்வை சந்தர்ப்பவாதிகள் வேகமாகத் தூண்டி வருவது நாட்டுக்கே ஆபத்தாக முடியும். நாடு ஏற்கனவே பொருளாதார ரரீதீயில் மிகவுமே பின்தங்கிய நிலையில் இருப்பதால் மற்றொரு இனக்கலவரம் ஏற்படுமாயின் நிலை மோசமாகி அனைத்து இனங்களையும் அது பாதிக்கும்.
 
7. இப்படியான இக்கட்டான சூழ்நிலைகளில் மதத் தலைவர்கள் கல்விமான்கள் ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகள் மற்றும் பொறுப்புக்களை வகிப்பவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.
 
8.அல்லாஹ்வின் பால் மீண்டு உதவியும் பாதுகாப்பும் தேடுவோம்.
 
9.பிற மத தலைவர்கள் உயர் அதிகாரிகள் போன்றோருடன் மிக அவசரமாக கலந்துரையாடி தேவையான ஏற்பாடுகளைச் செய்வோம்.
 
9.குறித்த குற்றச் செயலுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ஆணித்தமாகக் கூற வேண்டும்.
 
10. இளைஞர்கள் மிகச் சரியாக வழிநடாத்தப்படாததனால் ஏற்பட்ட விளைவு தான் இது என்ற பாடத்தைப் படித்து இளைஞர்கள் விடயமாக இனிமேலாவது கவனமெடுப்போம்.
 
11.சமுக வலைத் தளங்களில் எவராவது முஸ்லிம்ககளைத் தூஷித்தால் அதே பாணியில் நாமும் தூஷிக்காமல் அறிவு பூர்வமாகவும் நிதானமிழக்காமலும் உரையாடுவோம்.
 
அல்லாஹ் அனைவரையும்  நாட்டையும் பாதுகாப்பானாக!
 
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல்
-NSC Media Unit-  
Link to comment
Share on other sites

2 hours ago, colomban said:

இளைஞர்கள் மிகச் சரியாக வழிநடாத்தப்படாததனால் ஏற்பட்ட விளைவு தான் இது என்ற பாடத்தைப் படித்து இளைஞர்கள் விடயமாக இனிமேலாவது கவனமெடுப்போம்.

 

16 hours ago, Nathamuni said:

மொகமட்ஆபீர் ( 30) எனும் இளைஞன் பிடிபட்டு போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

நிறுவனமயப்படுத்தப்பட்ட முசுலீம் மதகுருமார் எங்க தான் இளைஞர்களை மட்டுமல்ல மக்களையும் சரியா வழி நடத்தியிருக்கிறார்கள். நடத்தியிருந்தால் ISIS பயங்கரவாதம் உலகின் பலபகுதிகளில் பரவியிருக்காதே. முசுலீம் மதகுருமார் மதவெறி பீடித்தவர்களாக இருக்கேக்க ஒருக்காலும் இளைஞர்களை நல்வழிப்படுத்த முடியாது.

ஏனைய மதத்தவர்களின் சிலைகளை உடைப்பது முஸ்லீம்களின் பள்ளிவாசல்களில் திட்டமிட்ட பயங்கரவாதம். கிழக்கு மாகாணம், வவுனியா, அண்மையில் கூட மன்னாரில் இயேசு சிலைகள் உடைப்பு எல்லாத்துக்கும் காரணம் யார் என்டு இப்ப விளங்குது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவனல்லை சம்பவம் தொடர்பில் ‘ மவ்பிம’ செய்தி..

49068202_2043595452393443_9153820478924652544_o.jpg?_nc_cat=105&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent.fcmb1-1.fna&oh=20ff65db5cb35ea9cd1aea5026e817a3&oe=5C9A4CA2

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு 
அளித்த வாக்குமூலம் தொடர்பில் பிரபல சிங்கள நாழிதல் மவ்பிம செய்தி வெளியிட்டுள்ளது.
 
தான் அல் குர்ஆனை படித்ததாகவும் அதில் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் இல்லை என கூறப்பட்டுள்ளதாகவும் அதனால் இவ்வாறு புத்தர் சிலைகளை சேதப்படுத்தியதாக   கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் பிரபல சிங்கள நாழிதல் மவ்பிம செய்தி வெளியிட்டுள்ளது.
 
சந்தேக நபர்களில் ஒருவரின் இல்லத்தில் இருந்து சிலைகளை உடைக்க பயன்படுத்திய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
குறித்த சம்பவம் தொடர்பில் 7 ( முஸ்லிம்) வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரை பொலிஸார் தேடிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.  

மாவனல்லை புத்தர் சிலைகள் உடைப்பும், ஆதாரமுள்ள மற்றும் ஆதாரமற்ற செய்திகளும்?

 

ISIS.png
மாவனல்லை பகுதியில் புத்தர் சிலைகள் தொடராக உடைக்கப்பட்ட விடயம் தொடர்பாக முஸ்லிம் இளைஞன் ஒருவன் பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த விடயம் தற்பொழுது நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மாவனல்லை பகுதியில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் ஓரளவு வெளிவந்த பொழுதும் அவற்றை அந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கூட்டம் ஒன்றுடன் தொடர்புபடுத்தி இருந்த காரணத்தால் நான் அது குறித்து அக்கறை எடுத்திருக்கவில்லை. அதைவிடவும் முக்கிய காரணம், முஸ்லிம்கள் இன்றைய சூழ்நிலையில் அப்படியான ஒரு செயலை செய்ய மாட்டார்கள் என்கின்ற எனது சமூகம் சார்ந்த நம்பிக்கை ஆகும்.



இரண்டு நாட்களுக்கு முன்னர் மாவனல்லையை சேர்ந்த முஸ்லிம் இளைஞன் ஒருவனை சிங்கள்கவர்கள் பிடித்து அடித்து பொலிசில் ஒப்படைத்து இருந்த பொழுதும் கூட நான் அது குறித்து எதுவுமே எழுத முயலவில்லை. எனக்குக் தகவல் சொன்னவர்கள் அந்த இளைஞன் ஒரு நல்ல இளைஞன் என்றும், தனது காதலியை சந்திக்க சென்றுவிட்டு திரும்பிக்கொண்டு இருந்த பொழுது தவறுதலாக பிடிபட்டு விட்டதாகவே கூறினார்கள். அதல்லாமல் முஸ்லிம் இளைஞர்கள் மாவனல்லை போன்ற ஒரு ஊரில் ‘இஸ்லாமிய மத அடிப்படை’ காரணங்களை முன்வைத்து புத்தர் சிலைகளை உடைக்கின்ற அளவிற்கு செல்ல மாட்டார்கள் என்றும் நான் உறுதியாக நம்பியதன் காரணமாக இளைஞன் கைது செய்யப்பட பின்னரும் கூட ஒன்றுமே எழுதவில்லை, எழுதுகின்ற தேவையும் எனக்கு இருக்கவில்லை.
 
 
 
 எனது விமர்சனங்கள் பொதுவாக முஸ்லிம்களுக்கோ, முஸ்லிம் சமூகத்திற்கோ எதிரானவை அல்ல, அத்துடன் நானும் முஸ்லிம் சமூகத்தின் ஒரு அங்கமாகவே இருக்கின்றேன். எனது நண்பர்கள், உறவினர்கள், தொடர்புகள், கொடுக்கல் வாங்கல்கள் என்று தனிப்பட்ட வாழ்வு சார்ந்த விடயங்களில் 90% அளவானவை முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே உள்ளன. முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்கி நானே ஏமாந்த பொழுதுகளில் கூட “முஸ்லிம்கள் வியாபாரத்தில் ஏமாற்றுகின்றார்கள்” என்று பொதுப்படையாக்கி நான் ஒருபொழுதுமே எழுதியதில்லை. நேற்று மாலை என்னோடு நோலிமிட் குறித்து பேசிய தோழிக்குக் கூட சொன்னது ‘அது அவர்களின் வியாபரத் திறமை” என்றுதான். பேஸ்புக்கில் இஸ்லாம் குறித்த எனது விமர்சனங்களை வாசிக்க விருப்பமில்லாமல் என்னை Block பண்ணியுள்ள பலர் கூட இன்றும் எனது நல்ல நண்பர்களாக உள்ளனர். எனது விமர்சனங்கள், எதிர்ப்புக்கள், அதிருப்திகள், கேள்விகள் அனைத்துமே பாலைவனத்தில் இருந்து வந்த 7 ஆம் நூற்றாண்டு மதத்தை மையப்படுத்தியவையே தவிர முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தியவை அல்ல, ஆக இந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தை ஆபத்தில் தள்ளக்கூடிய கருத்துக்களை வலிந்து வெளிப்படுத்தும் நிலையில் நான் இல்லை, அத்தகைய தேவையும் எனக்குக் கிடையாது. ஆகவே மாவனல்லையில் சிலைகளை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டதை வைத்து எதையும் எழுதவேண்டிய தேவை இன்று பிற்பகல் வரை எனக்கிருக்கவில்லை.



 இளைஞன் கைதுசெய்யப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில் நடந்த சம்பவங்கள், பின்னணியில் இருந்தவர்கள் பற்றிய விபரங்கள், பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குமூலங்கள், கைது செய்ப்பட்டுள்ளவர்களின் விபரங்கள், தேடப்படுபவர்கள் யார், தலைமறைவாகி உள்ளவர்கள் யார் போன்ற தகவல்கள், விடயங்கள் ஓரளவிற்கு உறுதியாக தெரியவந்த பின்னரே சம்பவம் குறித்த சிறு நிலைத்தகவல் ஒன்றை பதிவிட்டேன். மாவனல்லையை சேர்ந்த எனது நண்பர் முஹம்மது ***** என்பவரோ “
ஆதாரம் இன்றி எதையும் பதிவிட வேண்டாம்.  என்று எனக்கு மறுப்பும், அறிவுரையும் தெரிவித்து இருக்கின்றார். பயங்கரவாதத்துடன் குரானை நான் தொடர்பு படுத்தி இருப்பதை நண்பர் விரும்பியுருக்க மாட்டார் என்று நினைக்கின்றேன்.
 
 
 
இப்பொழுது விடயத்திற்கு வருவோம். நண்பர் முஹம்மது ***** அவர்களும் நானும் மாதம்பை இஸ்லாஹியா (பழைய) வளாகத்தில் நடைபெற்ற இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் ஐந்து நாள் வதிவிடப் பயிற்சி நெறியில் G.C.E. (O/L) பரிட்சைக்குப் பின்னர் பங்குபற்றியவர்கள். எமக்கான பயிற்சி நெறியில் கலிமாவிற்கான விளக்கத்தில் ‘இலாஹை’ மூன்றாக பிரித்து சொன்ன விளக்கம் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ‘இஸ்லாமிய ஆட்சியை இலங்கையில் கொண்டுவருவது, இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை (இந்தியாவில் முகலாயர்கள் ஆட்சி உதாரணம் காட்டப்பட்டது), அல்லாஹ்வின் சட்டம் அல்லாத சட்டங்களின் கீழ் வாழ்வது பாவம், அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநாட்டும் இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர வேண்டும், கிலாபத்தை கொண்டுவர வேண்டும்’ ஆகிய போதனைகள் பல தடவைகள் இஸ்லாமிய மூலாதார விளக்கங்களுடன் உறுதியாக போதிக்கப்பட்டன. அத்தகைய போதனைகளை வழங்கியவர்களில் ஜமாத்தே இஸ்லாமியின் அப்போதைய தலைவர் ஹஜ்ஜுல் அக்பரும் ஒருவர். நண்பர் முஹம்மது **** இற்கு இவையெல்லாம் மறந்து இருக்காது என்று நம்புகின்றேன். இந்த முறை G.C.E (O/L) பரீட்சை எழுதிய மாணவர்களையும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் வதிவிடப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளன என்கின்ற கவலையான தகவலையும் இங்கே பதிவு செய்துகொள்ள வேண்டியுள்ளது. தற்பொழுது மாவனல்லையில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் மற்றும் தலைமறைவாகி இருப்பவர்கள் அனைவருமே ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் சகோதரர் மெளலவி இப்ராஹீம் அவர்களை சார்ந்தவர்கள் என்பதை நண்பர் நிச்சயம் அறிந்தே இருக்க வேண்டும்.
 
 
 
குர்ஆன் வகுப்பு மூலமாகவே தீவிரவாதமும், பயங்கரவாதமும் அந்த இளைஞர்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது. நான் ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்திற்குள் உள்ளீர்க்கப்பட்டதும் அந்த நாட்களில் மாவனல்லை வளவ்வத்தையில் வியாழன் மாலை நடைபெற்று வந்த குரான் வகுப்புகள் மூலமே. சிலைகளை உடைத்த குறித்த குழுவை வழி நடத்தியதில் மெளலவி இப்ராஹீம் அவர்களின் இரண்டு மகன்களும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். சிலைகளை உடைக்க இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று உடைத்துக்கொண்டு இருக்கும் பொழுது சிங்களவர்கள் துரத்தவே அவர்கள் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடி இருக்கின்றார்கள். அந்த இருவரில் ஒருவனை ஊரார் மடக்கி பிடித்து இருக்கின்றார்கள், விபத்து ஒன்றிற்காக காலில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு பிளேட் பொருத்தப்பட்டு இருந்த காரணத்தால் தான் அந்த இளைஞனால் வேகமாக ஓடித் தப்ப முடியாமல் போனது. பிடிபடாமல் ஓடித் தப்பிய இளைஞன் மெளலவி இப்ராஹீம் அவர்களின் மகன் என்று பிடிபட்ட இளைஞன் பொலிசாருக்கு வாக்குமூலம் வழங்கி இருக்கின்றான். தற்பொழுது இப்ராஹீம் மெளலவியின் இரண்டு மகன்கள் உட்பட அவரின் குடும்பமே தலைமறைவாகிவிட்டது.



நண்பர் முஹம்மது **** அவர்களிடமும், அவர்களை போன்ற சிந்தனையில் இருக்கின்ற ஏனைய முஸ்லிம்களிடமும் கேட்க விரும்புவது, குரானும், இஸ்லாமும் தீவிரவாதத்தை போதிக்கின்றனவா இல்லையா? நிச்சயமாகவே போதிக்கின்றன. தற்பொழுது நடைபெற்றுள்ள விடயங்களை மூடி மறைப்பதால் மேலும் மேலும் ஆபத்துக்கள்தான் ஏற்படுமே தவிர நன்மைகள் ஏற்படப் போவதில்லை. இஸ்லாம் என்ற பெயரில் ஏமாறாமல், மனிதர்களாக வாழ்வதற்கான வழியை கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகு உட்பட அனைத்தையும் படைத்த ஒரு ஏக இறைவனிடம் இருந்து மனிதர்களுக்கு வழிகாட்டுவதற்காக வந்த வழிகாட்டல் நெறியாக இஸ்லாம் உண்மையிலேயே இருக்கும் என்றால் நிச்சயமாக நாம் அனைவரும் அதனை பின்பற்றித்தான் ஆக வேண்டும், அதனால் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அவற்றை இறைவனுக்காக எதிர்கொண்டு வாழ்ந்து சுவர்க்கம் செல்வதுதான் சரியானது. அந்த நம்பிக்கையில்தான் நானும் இஸ்லாத்தை பின்பற்றி வந்தேன், இன்று வரையும் பலர் பின்பற்றி வருகின்றார்கள். ஆனால் இஸ்லாம் உண்மையிலேயே இந்த உலகு உட்பட அனைத்தையும் படைத்த ஒரு ஏக இறைவனிடம் இருந்து மனிதர்களுக்கு வழிகாட்டுவதற்காக வந்த வழிகாட்டல் நெறியாக அல்லாமல், 7 ஆம் நூற்றாண்டு அரபுப் பாலைவனத்தில் வாழ்ந்த ஒரு மிகத் தந்திரமான மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருந்தால், அந்த பொய்யை இன்றைக்கும் நாம் பின்பற்றி நமது வாழ்வை நாசம் செய்துகொள்ள வேண்டுமா என்பதை சிந்திக்க வேண்டும்.



“ஆதாரம் இன்றி எதையும் பதிவிட வேண்டாம்” என்று ஆதாரம் குறித்து கரிசனை கொள்கின்ற நண்பரும், அவரை போன்ற ஏனைய முஸ்லிம்களும், 
1400 வருடங்களுக்கு முன்னர் பாலைவனத்தில் ஆடோட்டி ஒருவருடன் கடவுள் பேசினார், முழு உலகிற்குமான வழிகாட்டலை அவரிடம் வழங்கினார், அந்த பாலைவன மனிதர் சிறகு வைத்த கழுதையில் ஏறி ஒரே இரவில் விண்வெளிக்கு சென்று கடவுளை சந்தித்துவிட்டு திரும்பினார், அரேபிய பாலைவனத்தில் இருக்கும் ஒரு கறுப்புப் பெட்டியை ஆண்கள் உள்ளாடை கூட போடாமல் சுற்றிச் சுற்றி ஓடிவிட்டு தலையை மொட்டை அடித்தால் மதுவாறு ஓடும் கன்னிப் பெண்கள் நிறைந்த சுவர்க்கம் கிடைக்கும் போன்ற நம்பிக்கைகளுக்குமான ஆதாரங்கள் குறித்து ஆராய்ந்தால் அவர்களிற்கும் இந்த உலகிற்கும் எவ்வளவு நல்லது?



ISIS போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் குறித்து பழக்க தோஷத்தில் அமெரிக்கவிற்கும், இஸ்ரவேலிற்கும் குற்றம் சொல்லிக்கொண்டு இருந்திருக்காமல் குரானை, இஸ்லாத்தை ஆராய்ந்து இருந்திருந்தால், முஹம்மது நபி என்ன செய்தார், என்ன சொன்னார், குரான் என்ன சொல்கின்றது, ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன என்பவற்றை புரிந்துகொள்ள முயன்றிருந்தால், இஸ்லாம் எவ்வளவு மோசமானது என்பதை அறிந்து கொண்டிருக்கலாம்.
 
 
madawa.png

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்திற்கு ஜமாத்தே இஸ்லாமியின் அங்கமாக இருந்த இப்ராஹீம் மெளலவியை சார்ந்து செயற்படும் ISIS போன்ற சிந்தனைப் போக்கைக் கொண்டவர்களே காரணம் ஆகும். மவ்பிம வெளியிட்டுள்ள செய்தியை மடவளை நியூஸ் இணையம்தமிழில் வெளியிட்டு இருப்பதை மேலதிக தகவலுக்காக இணைத்துக் கொள்கின்றேன்.


இஸ்லாம் என்பது உண்மையான இறைவேதமாக இருந்தால், உலகத்தில் எங்கு இருந்தாலும் நாம் அதனை முழுமையாகப் பின்பற்றி அதற்காக வாழ்வதே மிகச் சரியாகும், எனினும் இஸ்லாம் உண்மையான இறைவேதமாக இல்லாவிட்டால், அதனை பின்பற்றி வாழ்வதன் மூலம் நமது வாழ்வையும், மற்றவர்களின் வாழ்வையும், உலக அமைதியையும் நாசம் செய்வது மாபெரும் தவறு ஆகும். இஸ்லாத்தை நடுநிலையுடன் ஆராயும் பொழுது அது உண்மையான இறைவேதமாக இருக்கவே முடியாது என்பதை பல இடங்களில் உறுதியாக கண்டுகொள்ளலாம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/26/2018 at 8:24 PM, பெருமாள் said:

இன்னும் அமைதியாக இருபகுதியும் இருப்பது அதிசயம் .நான் நினைக்கிறன் சிங்களவர்கள் பயந்து விட்டார்கள்  கொஞ்ச காலத்துக்கு முன்பு தமிழை தூக்கிஎறிந்து சிங்களம் படிப்பம் என்று கண்டி முஸ்லிம்கள் வெளிக்கிட்டவுடன்  சிங்களவர்கள் அடன்கியிட்டான்கள் போல் உள்ளது . நல்ல விடயம் தானே .😏

புத்தரின் படம் உள்ள...  உடுப்புக்களை  போட்ட, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை... 
கைது செய்து, சிறையில் அடைத்த...  ஸ்ரீலங்கா நாட்டில்,  இன்று... புத்தருக்கே...  பாதுகாப்பில்லை.  😂

"எவன்... எதை, விதைத்தானோ.... அதைத்தான்... அறுவடை செய்ய வேண்டும்."  👈

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/27/2018 at 3:20 AM, Nathamuni said:

இரண்டாவது நபரும் கைதாகியுள்ள நிலையில், மன்னார் உள்பட வடக்கு கிழக்கில் ஒருங்கிணைந்த ரீதியில் இந்து கோவில்களை இலக்கு வைத்து தாக்குதலுக்குள்ளாக்கியத்துக்கும் , இப்போது பௌத்த விகாரைகள் தாக்குதலுக்குள்ளாவதற்க்கும் ஏதாவது தொடர்பு உண்டா என விசாரிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதற்கு.... வாதாட,  வக்கீல் படிப்பு படித்த...  சம்பந்தர், சுமந்திரன்  வருவார்கள்  என நான் எதிர் பார்க்கவில்லை... நாதமுனி.
ஏனென்றால்,  அவர்கள்...  எதிர்க் கட்சி  தலைவர் பதவி பறி போன... ஏக்கத்தில் இருக்கிறார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

எதிர்க் கட்சி  தலைவர் பதவி பறி போன... ஏக்கத்தில் இருக்கிறார்கள். :grin:

பறி போட்டுதோ?இன்னமும் இழுபறியில் என்று நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பறி போட்டுதோ?இன்னமும் இழுபறியில் என்று நினைத்தேன்.

40766771_2191488597591654_1465753178552139776_n.jpg?_nc_cat=0&oh=3c7fdfc431b663ad92ef3f9abc939820&oe=5C2A735B

 

Image may contain: 1 person, dancing and text

 

Image may contain: 1 person, text

 

Image may contain: 1 person
சம்பந்தர்... இவ்வளவு  வருடங்களும்  பாராளுமன்றத்தில்... இருந்து, கொட்டாவி  விட்ட மாதிரி...
இனி வரும்.... 2019´ம் ஆண்டு இருக்காது.

"குதிரை.. ஓடிய பின்,  லாயத்தை, பூட்டி  பயன் இல்லை."
அவர்... வடிவாக, வீட்டில், இருந்து...   ஒய்வு எடுக்க வேண்டும் என்பதே.. எங்கள் விருப்பம்.

அவருக்கு... இன்னும்,  பாராளுமன்றம் தான்... போய் ஓய்வு எடுக்க வேண்டும் என்று, எங்களுக்கு ஆசை இல்லை.

எனக்கு ஒரு, கவலை என்ன வென்றால்....  சம்பந்தர் ஐயாவின்.
புது வருசத்துக்கு தீர்வு வரும்,  பொங்கலுக்கு, தீர்வு வரும்,  தீபாவளிக்கு தீர்வு வரும்.... என்ற,

வெத்து  வேட்டு.... அறிக்கைகளை, வாசித்து...  புளகாங்கிதம்  அடையும்....   பாக்கியம்  இனி கிடைக்காது.  :grin:

Link to comment
Share on other sites

On 12/29/2018 at 2:10 AM, தமிழ் சிறி said:

வெத்து  வேட்டு.... அறிக்கைகளை, வாசித்து...  புளகாங்கிதம்  அடையும்....   பாக்கியம்  இனி கிடைக்காது.  :grin:

சம்பந்தன் 50 வருஷமா செய்த வெத்து  வேட்டு அரசியல் தொபுக்கடீனு ஓய்வுக்கு வராது. :grin::grin::grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.