Jump to content

அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் பிரதமர் ரணில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் பிரதமர் ரணில்

Editorial / 2018 டிசெம்பர் 17 திங்கட்கிழமை, மு.ப. 11:10 Comments - 0

 

image_bbcb9fec5c.jpg

இலங்கையின் பிரதமராக, 5ஆவது முறையாகவும் நேற்றுப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட  ரணில் விக்கிரமசிங்க, தான் பதவியேற்ற சில மணித்தியாலங்களில் அலரி மாளிகையிலிருந்து வெளியேறி, கொழும்பு - 07இல் அமைந்துள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

மேலும், பிரதமரின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க நேற்றுப் பகல், அலரி மாளிகையிலிருந்து  வெளியேறியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் தொடர்ந்து தங்கியிருக்க தீர்மானித்ததுடன் கடந்த 51 நாட்களாக பிரதமர் ரணில் உள்ளிட்டவர்கள் அலரி மாளிகையிலேயே நிரந்தரமாகத் தங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/அலரி-மாளிகையிலிருந்து-வெளியேறினார்-பிரதமர்-ரணில்/175-226690

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் வரும் எந்தப் பிரதமரும் அலரிமாளிகைக்கு போவார்கள் என்று நான் நினைக்கவில்லை......!  👿

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

இனிமேல் வரும் எந்தப் பிரதமரும் அலரிமாளிகைக்கு போவார்கள் என்று நான் நினைக்கவில்லை......!  👿

ரணிலுக்கு நடந்த சம்பவங்களை பார்த்து இனிமேல் யாரும் போக மாட்டார்கள் மகிந்த போய் இருக்கலாம் கனவில்:unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.