Jump to content

சாதாரண தர பரீட்சையில் மோசடி – மூவர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

arrested-765389-720x450.jpg

சாதாரண தர பரீட்சையில் மோசடி – மூவர் கைது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் பரீட்சார்த்திகளுக்கு பதிலாக தோற்றிய 3 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மூவரும் கல்முனை, திககொட மற்றும் தனமல்வில ஆகிய பகுதிகளிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கணிதப் பாட பரீட்சைக்காக, உரிய பரீட்சாத்திகளுக்கு பதிலாக வேறு நபர்கள் தோற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிபை்படுத்தவுள்ளனர்.

டிசம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சைகள், நாளையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சாதாரண-தர-பரீட்சையில்-மோ/

Link to comment
Share on other sites

8 hours ago, தமிழ் சிறி said:

கல்முனை

கல்முனை, காத்தான்குடி, சம்மாந்துறை போன்ற பகுதிகளில் தான் முறைகேடுகள் அதிகம் என்டு நண்பர் ஒருவர் சொன்னவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கணிதப் பாட பரீட்சைக்காக, உரிய பரீட்சாத்திகளுக்கு பதிலாக வேறு நபர்கள் தோற்றியுள்ளனர்.

குதிரை ஓட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வேணும். நல்லா வேணும். ஒரு தப்பைக்கூட சரியா செய்ய துப்பில்லை.....!  😪

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

குதிரை ஓட்டம்

குதிரை ஓட்டம் ஓடியதால்தான் பிடிபட்டார்கள். ☹️

எருமை ஓட்டம் ஓடியிருந்தால் பிடிபடவே முடியாது. எருமையில்தான் நெய் எடுக்கலாம். நெய்யில் நூல் இழுத்தமாதிரி பரீட்சையும் எழுதியிருக்கலாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, suvy said:

உங்களுக்கு வேணும். நல்லா வேணும். ஒரு தப்பைக்கூட சரியா செய்ய துப்பில்லை.....!  😪

சில பரீட்சை நிலையங்களில் 25- 30 வயதாகியும்  இன்னும் சாதாரண தரம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் (ஆண் + பெண்)  என்ன செய்வது இலங்கை படிப்பு அப்படி:90_wave: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சில பரீட்சை நிலையங்களில் 25- 30 வயதாகியும்  இன்னும் சாதாரண தரம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் (ஆண் + பெண்)  என்ன செய்வது இலங்கை படிப்பு அப்படி:90_wave: 

எப்பிடியும் கலியாணம் கட்டியிருப்பினம் எண்டு நினைக்கிறன்.:127_older_man:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

எப்பிடியும் கலியாணம் கட்டியிருப்பினம் எண்டு நினைக்கிறன்.:127_older_man:

ம்ம் கட்டின ஆட்கள் தான் 

நான் கூட அடுத்த வருடம் சிங்கள பாடத்திற்கு போட்டு எழுத வேண்டும்  அதே போல சிங்களவர்களும் தமிழ் பாடம் பாஸ் பண்ணியிருக்க வேண்டும்  சம்பள உயர்சிக்கும் பதவி உயர்வுக்கும் பார்த்தீர்களா சோதனையை 

சிங்களம் சுட்டாலும் வருதில்லை:104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சில பரீட்சை நிலையங்களில் 25- 30 வயதாகியும்  இன்னும் சாதாரண தரம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் (ஆண் + பெண்)  என்ன செய்வது இலங்கை படிப்பு அப்படி:90_wave: 

படிப்பிற்கு வயதெல்லை இல்லை....இங்கே 70,80 வயசு ஆட்களும்  கல்லூரியில் போய் படிக்கினம், பட்டம் பெருகினம்...எங்கட ஆட்கள் தான் எப்ப பார்த்தாலும் வயசு போயிற்று என்று சொல்லிக் கொண்டு இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

படிப்பிற்கு வயதெல்லை இல்லை....இங்கே 70,80 வயசு ஆட்களும்  கல்லூரியில் போய் படிக்கினம், பட்டம் பெருகினம்...எங்கட ஆட்கள் தான் எப்ப பார்த்தாலும் வயசு போயிற்று என்று சொல்லிக் கொண்டு இருக்கிறது 

எண்பது வயதிலை பட்டம் எடுத்து ???????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

படிப்பிற்கு வயதெல்லை இல்லை....இங்கே 70,80 வயசு ஆட்களும்  கல்லூரியில் போய் படிக்கினம், பட்டம் பெருகினம்...எங்கட ஆட்கள் தான் எப்ப பார்த்தாலும் வயசு போயிற்று என்று சொல்லிக் கொண்டு இருக்கிறது 

நான் வயசு போனதை பற்றி சொல்லவில்லை அத்தனை வயது கடந்தும் அந்த அவர்கள் பாஸ் பண்ணல முடியல இன்னும் இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள் 

 

8 hours ago, குமாரசாமி said:

எண்பது வயதிலை பட்டம் எடுத்து ???????????????

பெயருக்காவது பட்டம் இருக்கும் தானே  இப்ப ஊர்ல எவனைகேட்டாலும்  அந்த பட்டம்  முடிச்சது இந்த பட்டம் முடிச்சது என்று சொல்லுறான் ஆனால் லோட் சூட் போட்ட படம் மட்டும் தான் இருக்கு  ஒரு வேலையை சொன்னால் முடிக்க நாள் எடுக்கிறது 

Link to comment
Share on other sites

On ‎12‎/‎12‎/‎2018 at 10:25 PM, குமாரசாமி said:

எண்பது வயதிலை பட்டம் எடுத்து ???????????????

1478322414-9235.jpg

சீனாவின் வடகிழக்குப் பகுதியை சேர்ந்தவர் 80 வயதான வான் டேசன். இவர் தனது பிறந்த நாளன்று சீனாவின் பாசன் சோவில் பங்கேற்ருள்ளார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎12‎/‎2018 at 9:25 PM, குமாரசாமி said:

எண்பது வயதிலை பட்டம் எடுத்து ???????????????

அவர்கள் ஒவ்வொரு நொடியும் இரசித்து வாழ்கிறார்கள்...எங்களை போல பிறந்தாச்சு,வளர்ந்தாச்சு,கல்யாணம் கட்டியாச்சு,பிள்ளை பெத்தாச்சு,  அவர்களை கல்யாணம் கட்டி கொடுத்தாச்சு,பேர  பிள்ளைகளை கண்டாச்சு....எப்படா மண்டையைப் போடுவோம் எனக் காத்திருக்காமல் வாழ்க்கையை விரும்பி வாழ்கிறார்கள் 
 

On ‎12‎/‎13‎/‎2018 at 5:29 AM, தனிக்காட்டு ராஜா said:

நான் வயசு போனதை பற்றி சொல்லவில்லை அத்தனை வயது கடந்தும் அந்த அவர்கள் பாஸ் பண்ணல முடியல இன்னும் இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள் 

 

அட்லீஸ்ட் அவர்கள்  குதிரை ஓடாமல் தொடர்ந்து தாங்களாகவே முயற்சிக்கினமே !
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/14/2018 at 11:24 PM, ரதி said:

அவர்கள் ஒவ்வொரு நொடியும் இரசித்து வாழ்கிறார்கள்...எங்களை போல பிறந்தாச்சு,வளர்ந்தாச்சு,கல்யாணம் கட்டியாச்சு,பிள்ளை பெத்தாச்சு,  அவர்களை கல்யாணம் கட்டி கொடுத்தாச்சு,பேர  பிள்ளைகளை கண்டாச்சு....எப்படா மண்டையைப் போடுவோம் எனக் காத்திருக்காமல் வாழ்க்கையை விரும்பி வாழ்கிறார்கள் 
 

அட்லீஸ்ட் அவர்கள்  குதிரை ஓடாமல் தொடர்ந்து தாங்களாகவே முயற்சிக்கினமே !
 

ம்ம் ஆனால் அந்த குதிரையும் கரை இன்னும் சேரல என்பது சோக கதை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.