Jump to content

கொரியாவும் தமிழ் இளவரசியும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொறியா என்னும் நாடு இருபிரிவுகளாகப் பிரிந்திருக்க வட கொறியா சமீப காலமாக உலக நாடுகளுக்கு ஓரச்சுறுத்தலாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.  அவர்களது மொழியில் பல தமிழ்ச்சொற்கள் காணப்படுகின்றன. லண்டன் soas பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் ஒரு மாணவி, தமிழ் அறிஞர்கள் பலராலேயே கொறிய மொழி வளம்படுத்தப்பட்டுள்ளதாக அங்கு கற்கும் கொறிய மாணவர் ஒருவர் கூறியதாகக் கூறினார்.

எத்தனையாம் நூற்றாண்டில் என்று தெரியவில்லை. கொறிய மன்னன் ஒருவருடன் தமிழ் நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன் நட்புப் பூண்டிருந்தான் என்றும், அவன் கனவில் அவர்களின் தெய்வம் வந்து "தமிழ் இளவரசி ஒருதத்தியை மணமுடித்து வைத்தால் உன் நாடு செழிப்புறும்" என்று கூறியதாகவும், அதை நம்பிய கொரிய மன்னன்  தன்னுடன் நட்புப்  பூண்டிருந்த கன்னியாகுமரி இளவரசியை தன்மகனுக்கு மணமுடித்துக் கொடுத்ததாகவும், திருமணத்தின் பின்னர் கொறிய மன்னன் தன் மனைவிக்கு கொடுத்த முழு சுதந்திரம் காரணமாக அவள் அந்நாட்டில் பல திருத்தங்களையும் நாட்டின் மேம்பாட்டுக்குப் பல புதிய உத்திகளையும் கையாண்டு நாட்டை வளம்படுத்தினாள்  என்றும், அவளின் சிறப்புக்கண்டு கொறிய மக்கள் அவளைப்  போற்றி அவளுக்கு மரியாதை செலுத்தினர் என்றும், தமது பெயர்களின் பின்னால் அந்த அரசியின் பெயரையும் சேர்த்துக்கொண்டனர் என்றும் இன்று கொரியாவில் இருக்கும் சனத்தொகையில் மூன்றில் ஒன்று அவளின் பரம்பரைதான் என்றும் கொறிய மக்களே கூறுகின்றனர்.

ஆனால் அந்தப் பெண்ணின் தமிழ்ப் பெயர் என்ன? அவளின் தந்தையின் பெயர் என்ன என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாதுள்ளது.எனக்கும் அது பற்றி எதுவும் தெரியாது. யாராவது இந்த வரலாறு பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா???  
தெரிந்தால் வந்து எழுதுங்கள். தமிழின் பெருமை எங்கெல்லாம் பரவியிருந்தது என்று நாமும் அறிந்துகொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அட ஒருவருக்கு கூட இந்த விடயம் தெரியவில்லையே. ஆதித்த இளம்பிறையன் வாருங்கள். ஏதும் தெரிந்தால் கூறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தமிழினத்துக்கு பழைய வரலாறுகள் எதுவுமே பிரயோசனமில்லை.....  வரலாறு எண்டு சொல்லி சும்மா எங்கடை சட்டி பானை அங்கையும் இருந்தது....சோழர் புடுங்கினார்  வெட்டினார் எண்டு நாங்கள் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியது தான்.

சிங்களம்  எங்கடை அடிப்படலையுக்கை நிண்டு கத்தி தீட்டிக்கொண்டிருக்கு......

தமிழ்நாட்டிலையும் கிந்தியன்ரை அட்டகாசம் சொல்லி வேலையில்லையாம்.

 

Link to comment
Share on other sites

11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட ஒருவருக்கு கூட இந்த விடயம் தெரியவில்லையே. ஆதித்த இளம்பிறையன் வாருங்கள். ஏதும் தெரிந்தால் கூறுங்கள்.

நன்று சுமேரியர்.

நான் இது பற்றி முதன்முதலில் கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் காணொளியில் கண்டேன். இவர் தமிழர்களின் கடலோடும் மாண்பு பற்றிக் குறிப்பிடும்போது பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட ஆய் நாட்டைச் சேர்ந்த இளவரசி கடல் கடந்து கொரியா சென்று அங்கு இருந்த இளவரசனை மணந்ததாக குறிப்பிட்டார்.

 1206 – 1289ஆம் ஆண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட கொரியாவின் முப்பேரரசுகளின் வரலாற்றுத் தொகுப்பான ‘சாம்குக் யுசா’ எனும் கொரிய வரலாற்று தொன்மத்தின்படிஇ கி. பி. 48ஆம் காலகட்டம். இந்தியாவைச் சேர்ந்த 16 வயதான பேரழகியின் கனவில் ஒரு கொரிய இளவரசன் தோன்றுகிறான். கொரிய இளவரசனுக்கும் அப்படியே. பெற்றோரும் காதலுக்குச் சம்மதிக்க இளவரசி மரக்கலத்தில் ஏறிக் கடல் வழியே பயணம் செய்து கொரியாவையும் கூடவே இளவரசன் சுரோவையும் அடைந்தாள். தன்னுடன் தங்கம்,  வெள்ளி,  செம்பவளம்,  மணிக்கற்கள் மூலம் செய்த ஆபரணங்கள், அரிசி, சரிகைப்பூ வேலைப்பாடு செய்த பட்டுத் துணி, மேசை விரிப்புகள், 12 நரம்புகள் கொண்ட இசைக் கருவி போன்ற பரிசுப் பொருட்களும்,  ‘மீன் சின்னம்’ மரக்கன்று மற்றும் சூலத்தையும் மரக்கலத்தில் கொண்டு சென்றதாக சாம்குக் யுசா குறிப்பிடுகிறது. சுரோ, கொரியாவின் காராக் பேரரசை ஆள்கிறான். அவர்களுக்கு 12 வாரிசுகள். காரக் வம்சத்தை சேர்ந்த சுமார் அறுபது லட்சம் மக்கள் தற்போது தென்கொரியாவில் வசிக்கின்றனர்.

ஆனால் அவ்விளவரசி "மகாராணி ஹு ஹவாங் ஓக்" இந்தியாவில் உள்ள அயோத்தி நகரில் இருந்து சென்றதாக  அயோத்தியில் ஓர் நினைவிடம் கட்டப்பட இருக்கிறது.

அன்றாட பேச்சு மொழிகளில் கிட்டத்தட்ட 4000 வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளை ஒத்து இருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் சில 
அம்மா... 
அப்பா...
அச்சச்சோ...
அப்பாடா...
புது... (புதியது)
நீ இங்கே பா...(நீ இங்கே வா)
புல் வேடா (புல் வெட்டு)
உரம் (உயரம்)
நாள் 
புல்
சோறு  
அம்மோ -வியப்பை சொல்வது .அம்மா 

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

இன்றைய தமிழினத்துக்கு பழைய வரலாறுகள் எதுவுமே பிரயோசனமில்லை.....  வரலாறு எண்டு சொல்லி சும்மா எங்கடை சட்டி பானை அங்கையும் இருந்தது....சோழர் புடுங்கினார்  வெட்டினார் எண்டு நாங்கள் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியது தான்.

சிங்களம்  எங்கடை அடிப்படலையுக்கை நிண்டு கத்தி தீட்டிக்கொண்டிருக்கு......

தமிழ்நாட்டிலையும் கிந்தியன்ரை அட்டகாசம் சொல்லி வேலையில்லையாம்.

 

வரலாறு நமது சிறந்த வழிகாட்டி.

எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட ஓர் பொதுப்பண்பு வேண்டும். அதற்க்கு ஒரு மாண்பு வேண்டும். அந்த மாண்பு வரலாற்றின் சிறந்த பக்ககளிலிருந்தே பெற முடியும்.  இன்று முடியாவிடினும் அடுத்த தலைமுறை சாதிக்கும். அதற்க்கு நமது வரலாறு அடுத்த தலைமுறைக்கு தெரிய வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மோகனா said:

 

மிக்க நன்றி மோகனா.உங்கள் வீடியோவை முழுதும் பார்த்துவிட்டு ஆறுதலாகக் கருத்து எழுதுகிறேன்.

14 hours ago, குமாரசாமி said:

இன்றைய தமிழினத்துக்கு பழைய வரலாறுகள் எதுவுமே பிரயோசனமில்லை.....  வரலாறு எண்டு சொல்லி சும்மா எங்கடை சட்டி பானை அங்கையும் இருந்தது....சோழர் புடுங்கினார்  வெட்டினார் எண்டு நாங்கள் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியது தான்.

சிங்களம்  எங்கடை அடிப்படலையுக்கை நிண்டு கத்தி தீட்டிக்கொண்டிருக்கு......

தமிழ்நாட்டிலையும் கிந்தியன்ரை அட்டகாசம் சொல்லி வேலையில்லையாம்.

 

வரலாறு இல்லையென்றால் எவருக்கும் ஓர் தனித்த்துவம் இல்லை குசா. ஆனால் தமிழர்களுக்கு தான் தான் முன்னேறினால் சரி. ஒரு குழுவாக எம்மையும் எம் மொழியையும் மேம்படுத்தவேண்டும் என்றோ அதைக் காக்க வேண்டும் என்ற நோக்கமோ இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஆதித்ய இளம்பிறையன் said:

நன்று சுமேரியர்.

நான் இது பற்றி முதன்முதலில் கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் காணொளியில் கண்டேன். இவர் தமிழர்களின் கடலோடும் மாண்பு பற்றிக் குறிப்பிடும்போது பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட ஆய் நாட்டைச் சேர்ந்த இளவரசி கடல் கடந்து கொரியா சென்று அங்கு இருந்த இளவரசனை மணந்ததாக குறிப்பிட்டார்.

 1206 – 1289ஆம் ஆண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட கொரியாவின் முப்பேரரசுகளின் வரலாற்றுத் தொகுப்பான ‘சாம்குக் யுசா’ எனும் கொரிய வரலாற்று தொன்மத்தின்படிஇ கி. பி. 48ஆம் காலகட்டம். இந்தியாவைச் சேர்ந்த 16 வயதான பேரழகியின் கனவில் ஒரு கொரிய இளவரசன் தோன்றுகிறான். கொரிய இளவரசனுக்கும் அப்படியே. பெற்றோரும் காதலுக்குச் சம்மதிக்க இளவரசி மரக்கலத்தில் ஏறிக் கடல் வழியே பயணம் செய்து கொரியாவையும் கூடவே இளவரசன் சுரோவையும் அடைந்தாள். தன்னுடன் தங்கம்,  வெள்ளி,  செம்பவளம்,  மணிக்கற்கள் மூலம் செய்த ஆபரணங்கள், அரிசி, சரிகைப்பூ வேலைப்பாடு செய்த பட்டுத் துணி, மேசை விரிப்புகள், 12 நரம்புகள் கொண்ட இசைக் கருவி போன்ற பரிசுப் பொருட்களும்,  ‘மீன் சின்னம்’ மரக்கன்று மற்றும் சூலத்தையும் மரக்கலத்தில் கொண்டு சென்றதாக சாம்குக் யுசா குறிப்பிடுகிறது. சுரோ, கொரியாவின் காராக் பேரரசை ஆள்கிறான். அவர்களுக்கு 12 வாரிசுகள். காரக் வம்சத்தை சேர்ந்த சுமார் அறுபது லட்சம் மக்கள் தற்போது தென்கொரியாவில் வசிக்கின்றனர்.

ஆனால் அவ்விளவரசி "மகாராணி ஹு ஹவாங் ஓக்" இந்தியாவில் உள்ள அயோத்தி நகரில் இருந்து சென்றதாக  அயோத்தியில் ஓர் நினைவிடம் கட்டப்பட இருக்கிறது.

அன்றாட பேச்சு மொழிகளில் கிட்டத்தட்ட 4000 வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளை ஒத்து இருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் சில 
அம்மா... 
அப்பா...
அச்சச்சோ...
அப்பாடா...
புது... (புதியது)
நீ இங்கே பா...(நீ இங்கே வா)
புல் வேடா (புல் வெட்டு)
உரம் (உயரம்)
நாள் 
புல்
சோறு  
அம்மோ -வியப்பை சொல்வது .அம்மா 

மிக்க நன்றி ஆதித்தியன் இத்தனை தரவுகளை எமக்குத் தந்தமைக்கு.

தொல்லியல் துறை சார்ந்த ஆய்வும் அதன் நுட்பங்களும் எத்தனை அவசியமானது என்பது பற்றிய தெளிவு தமிழ் அறிஞர்கள் பலருக்கும் இல்லை. இருந்த ஒரு சிலரும் இறந்துவிட்டனர். இந்தியத் தமிழ் அறிஞர்கள் ஒன்று சேர்ந்தால் எத்தனை விதமாக எம் மொழிபற்றிய விடயங்களை முதன்மைப்படுத்தலாம். யாருக்கும் அதுபற்றியஅக்கறை இல்லை. எங்கள் தலைமுறையே பெரிதாக எடுக்காதபோது அடுத்த தலைமுறைக்கு இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்க நேரம் இருக்குமா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான ஒரு வரலாற்று விடயத்தை கையிலெடுத்திருக்கிறீர்கள் ......பாராட்டுக்கள் சகோதரி......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஆதித்ய இளம்பிறையன் said:

வரலாறு நமது சிறந்த வழிகாட்டி.

எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட ஓர் பொதுப்பண்பு வேண்டும். அதற்க்கு ஒரு மாண்பு வேண்டும். அந்த மாண்பு வரலாற்றின் சிறந்த பக்ககளிலிருந்தே பெற முடியும்.  இன்று முடியாவிடினும் அடுத்த தலைமுறை சாதிக்கும். அதற்க்கு நமது வரலாறு அடுத்த தலைமுறைக்கு தெரிய வேண்டும். 

செவ்விந்தியர் வாழ்ந்த மண்ணில் அவர்களை  அழித்து விட்டு........அதில் குடியேறிய சமுதாயம் இது எமது நாடு மார்தட்டிக்கொண்டிருக்கும் நிலையில்.....மாண்பும் பண்பும் எவ்வளவு தூரம் செல்லும்?

அது வரைக்கும் தமிழினம் தாக்கு பிடிக்குமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஆதித்ய இளம்பிறையன் said:

வரலாறு நமது சிறந்த வழிகாட்டி.

எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட ஓர் பொதுப்பண்பு வேண்டும். அதற்க்கு ஒரு மாண்பு வேண்டும். அந்த மாண்பு வரலாற்றின் சிறந்த பக்ககளிலிருந்தே பெற முடியும்.  இன்று முடியாவிடினும் அடுத்த தலைமுறை சாதிக்கும். அதற்க்கு நமது வரலாறு அடுத்த தலைமுறைக்கு தெரிய வேண்டும். 

இளம்பிறையன், ஒரிசா பாலு  பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். ஆய்வாளர் என்று தான் வருகிறது ஆனால் ஒரு செயற்பாட்டாளர் போலவே அவர் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. அவரது விக்கிபீடியா பக்கத்தில் யாழ்.கொம் ஒரு உசாத்துணையாக இருக்கிறது, வேறு நூல்கள் எதையும் அவர் எழுதியதாகக் காணவில்லை. இதை நான் கேட்பதற்குக் காரணம் அவர் சீமான் ரைப்பாக இருந்தால், அவர் சொல்வதை நிறைய உப்புப் போட்டுத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சண்டமாருதன். என்னுடைய அபிப்பிராயம், இவர் தமிழர்களை ஊக்குவிக்கும் நல்லெண்ணம் கொண்ட ஒரு செயற்பாட்டாளர். பைபிளில் ஊர் மட்டுமல்ல, ஈழம் என்று கூட இருக்கிறது ஆனால் அவை தமிழ் சொற்களாக அல்லாமல் அரமைக் மொழிச் சொற்களாக உள்ளன. தமிழோடு உறுதியான தொடர்புகள் காட்டப் படவில்லை. ஆய்வுகள் என்று இவர் குறிப்பிடும் செயல்பாடுகள் சர்வதேச மட்டத்தில் வெளிப்படுத்தப் பட்டால் மட்டுமே துறை சார் அறிஞர்கள்  குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுவர். மற்றபடி உற்சாகமூட்டும் pep talk ஆக மட்டுமே இவை அமையும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ,தமிழன் மொழி பரந்து விரிந்து காணப்படுகின்றது , வாழ்கின்றான் ஆனால் தமிழனுக்கு ஓர் நாடில்லை அதுதான் வேதனை 

 

Link to comment
Share on other sites

 

On 12/27/2018 at 6:57 AM, Justin said:

இளம்பிறையன், ஒரிசா பாலு  பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். ஆய்வாளர் என்று தான் வருகிறது ஆனால் ஒரு செயற்பாட்டாளர் போலவே அவர் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. அவரது விக்கிபீடியா பக்கத்தில் யாழ்.கொம் ஒரு உசாத்துணையாக இருக்கிறது, வேறு நூல்கள் எதையும் அவர் எழுதியதாகக் காணவில்லை. இதை நான் கேட்பதற்குக் காரணம் அவர் சீமான் ரைப்பாக இருந்தால், அவர் சொல்வதை நிறைய உப்புப் போட்டுத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையா?

நேரில் இவரை ஒருமுறை சந்தித்திருக்கேன். இவர் பேசுவது மட்டுமின்றி களத்திலும் நின்று வேலை செய்கிறார். பல விடயங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். நீரோட்டத்தில் பயணம் செய்யும் ஆமைகளை பற்றி ஒரு ஆய்வுக்கு கட்டுரை எழுதி இருக்கிறார்.  தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் கண்ணனும், ஒரிசா பாலுவும் இணைந்து தமிழ், கொரியா தொடர்பு பற்றி நிறைய விடயங்களை ஆய்வு ரீதியாக மேற்கொண்டுள்ளனர். , கொரியா தமிழ் வேர்ச்சொல் ஆய்வு , கொரியா தமிழ் அகராதியை கொண்டு வரவும் தொல்லியல் ஒப்பிட்டியல் தொடர்பாக முயற்சியம் நடந்து வருவதாக கேள்வி. 

எப்படியிருப்பினும் இவரது பேச்சுக்களில் நிறைய விடயங்கள் எனக்கு புதிதாக கிடைக்கிறது. இது நன்று தானே !

இது தொடர்பான ஒரு செய்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/28/2018 at 3:40 PM, ஆதித்ய இளம்பிறையன் said:

 

நேரில் இவரை ஒருமுறை சந்தித்திருக்கேன். இவர் பேசுவது மட்டுமின்றி களத்திலும் நின்று வேலை செய்கிறார். பல விடயங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். நீரோட்டத்தில் பயணம் செய்யும் ஆமைகளை பற்றி ஒரு ஆய்வுக்கு கட்டுரை எழுதி இருக்கிறார்.  தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் கண்ணனும், ஒரிசா பாலுவும் இணைந்து தமிழ், கொரியா தொடர்பு பற்றி நிறைய விடயங்களை ஆய்வு ரீதியாக மேற்கொண்டுள்ளனர். , கொரியா தமிழ் வேர்ச்சொல் ஆய்வு , கொரியா தமிழ் அகராதியை கொண்டு வரவும் தொல்லியல் ஒப்பிட்டியல் தொடர்பாக முயற்சியம் நடந்து வருவதாக கேள்வி. 

எப்படியிருப்பினும் இவரது பேச்சுக்களில் நிறைய விடயங்கள் எனக்கு புதிதாக கிடைக்கிறது. இது நன்று தானே !

இது தொடர்பான ஒரு செய்தி

நன்றி இளம்பிறையன். மேலே இரண்டு வீடியோக்களையும் பார்த்த பின்னர் என் கருத்தை இட்டிருக்கிறேன். புதிதாக கிடைக்கும் தகவல்கள் நம்பகரமானவையாகவும் இருக்க வேண்டும் என நான் கருதுவதால் தான் ஏன் மற்றைய ஆய்வாளர்கள் கருத்துரைக்கும் (peer review) வகையில் பிரசுரிக்கப் படவில்லை என வினவுகிறேன். பைபிளில் இருக்கும் ஊர் பற்றியும் இவர் குறிப்பிட்டதில் தான் இவரது ஆய்வுகள் பற்றிய நம்பிக்கை குறைகிறது. ஒரு மொழியின் பழமையை நிரூபிக்க கடினமாக உழைப்பது நல்லது, ஆனால் அது மேலோட்டமான ஆய்வுகள் மூலம் செய்யப் பட்டால் அந்தப் பழமை நிரூபிக்கப் படுவதற்குப் பதிலாக போலியென மற்றவர்கள் நம்ப ஏதுவாகி விடும். 

நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழ்..... தமிழர் ..... தமிழ் தேசியம் என்ற வார்த்தைகளை 
பாவிக்கிறார் சீமான் மாதிரி இவரையும் நம்ப முடியாது.

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் 
இப்படி ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை.
(2000 வருடங்களுக்கு மேலாக மக்கள் வாழ்ந்து எகிப்து நாட்டில் இருக்கும் 
ப்யரமிட்டுக்களுக்கு நேராக ஆயிரம் ஆண்டுகள் முன்பே மெக்சிகோவில் பிரமிட்டுகள் 
கட்டி வாழ்ந்து இருக்கிறது  மாயன் இனமக்கள் கூட்டம்)  

pyramidsalignnorthernhemisphere.jpg

Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

இவர் தமிழ்..... தமிழர் ..... தமிழ் தேசியம் என்ற வார்த்தைகளை 

பாவிக்கிறார் சீமான் மாதிரி இவரையும் நம்ப முடியாது.

ஒருவர் தமிழ், தமிழர், தமிழ் தேசியம் என்ற வார்த்தைகளை பாவிப்பதாலேயே நம்பக் கூடாது என்பதை எப்படி எடுத்துக் கொள்வது?? தமிழர் சென்றார்கள், தமிழர்கள் வாழ்ந்தார்கள், தமிழ் மொழி பேசினார்கள்  என்பதை அப்படித்தானே கூற முடியும். உங்களுக்கு சீமானின் மீது உள்ள வெறுப்பா? இல்லை அவ்வார்த்தைகளின்  மீதான வெறுப்பா?  

 

4 hours ago, Maruthankerny said:

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் 
இப்படி ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை.

தமிழர்களுக்கும், கொரியர்களுக்கும் தொடர்பு இருந்தது என்பதை மேலே கொடுக்கப்பட்ட பல இணைப்புகள் வலியுறுத்துகின்றன. அதை ஒட்டி பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.  இந்தியாவிற்க்கான கொரிய தூதுவரும் தமிழுக்கும் கொரிய மொழிக்குமான தொடர்பை  உணர்ந்து அதனை பதிவும் செய்துள்ளார்.  

ஆதாரங்களை தமிழர்கள்தானே திரட்ட வேண்டும்.  தமிழர்கள் சொன்னால் தாங்கள் நம்புவீர்களா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஆதித்ய இளம்பிறையன் said:

ஒருவர் தமிழ், தமிழர், தமிழ் தேசியம் என்ற வார்த்தைகளை பாவிப்பதாலேயே நம்பக் கூடாது என்பதை எப்படி எடுத்துக் கொள்வது?? தமிழர் சென்றார்கள், தமிழர்கள் வாழ்ந்தார்கள், தமிழ் மொழி பேசினார்கள்  என்பதை அப்படித்தானே கூற முடியும். உங்களுக்கு சீமானின் மீது உள்ள வெறுப்பா? இல்லை அவ்வார்த்தைகளின்  மீதான வெறுப்பா?  

 

தமிழர்களுக்கும், கொரியர்களுக்கும் தொடர்பு இருந்தது என்பதை மேலே கொடுக்கப்பட்ட பல இணைப்புகள் வலியுறுத்துகின்றன. அதை ஒட்டி பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.  இந்தியாவிற்க்கான கொரிய தூதுவரும் தமிழுக்கும் கொரிய மொழிக்குமான தொடர்பை  உணர்ந்து அதனை பதிவும் செய்துள்ளார்.  

ஆதாரங்களை தமிழர்கள்தானே திரட்ட வேண்டும்.  தமிழர்கள் சொன்னால் தாங்கள் நம்புவீர்களா ??

ஐயோ இளம்பிறையன், அவர் உங்களைச் சொல்லவில்லை! வேறு சில திரிகளில் இன்னொருவரோடு இருக்கும் "காண்டு" வை இங்கு முரண்நகையாகக் கொட்டியிருக்கிறார். நீங்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! சரியான தரவுகள், அடிப்படை அறிவு என்பன கொண்டு கருத்துக்களை எதிர் கொள்ள முடியாத போது இப்படி எல்லாத் திரிகளிலும் பின் தொடர்ந்து குரைத்துத் திரிவது அவரது பிரச்சினை! உங்களுக்கோ எனக்கோ இது பிரச்சினையில்லை! நோ வொறீஸ்! 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஆதித்ய இளம்பிறையன் said:

ஒருவர் தமிழ், தமிழர், தமிழ் தேசியம் என்ற வார்த்தைகளை பாவிப்பதாலேயே நம்பக் கூடாது என்பதை எப்படி எடுத்துக் கொள்வது?? தமிழர் சென்றார்கள், தமிழர்கள் வாழ்ந்தார்கள், தமிழ் மொழி பேசினார்கள்  என்பதை அப்படித்தானே கூற முடியும். உங்களுக்கு சீமானின் மீது உள்ள வெறுப்பா? இல்லை அவ்வார்த்தைகளின்  மீதான வெறுப்பா?  

 

தமிழர்களுக்கும், கொரியர்களுக்கும் தொடர்பு இருந்தது என்பதை மேலே கொடுக்கப்பட்ட பல இணைப்புகள் வலியுறுத்துகின்றன. அதை ஒட்டி பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.  இந்தியாவிற்க்கான கொரிய தூதுவரும் தமிழுக்கும் கொரிய மொழிக்குமான தொடர்பை  உணர்ந்து அதனை பதிவும் செய்துள்ளார்.  

ஆதாரங்களை தமிழர்கள்தானே திரட்ட வேண்டும்.  தமிழர்கள் சொன்னால் தாங்கள் நம்புவீர்களா ??

ஆதித்ய இளம்பிறையன்! மன்னித்து கொள்ளுங்கள் குழப்பத்துக்கு 

நான் அடைப்பு குறியினுள் எழுதியதை நீங்கள் வாசிக்க வில்லை 
அல்லது ஏன் எழுதினேன் என்று விளங்கி கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன்.

எனது கருத்து எமது சில வெள்ளாந்தி மனநிலையில் இருப்பவர்களை 
குறித்தது. தமிழன் ஏதும் செய்தால் அதுக்குள் முட்டையில் மயிர் பிடுங்குவது 
வெள்ளைக்காரன் பச்ச பொய்யை சொன்னாலும் அப்படியே எதோ ஆண்டவர் 
சொன்னதுபோல ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் சிலர் அலைகிறார்கள்.

3000 ஆண்டுகள் முன்பே அமெரிக்க கண்டத்துக்கும் ஆசிய ஐரோப்பிய கண்டத்துக்கும் 
மனிதர்கள் பயணித்து இருக்கிறார்கள். மாயன் என்ற இன மக்கள் எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகளுக்கு 
நேர் கோட்டிலையே தமது பிரமிட்டுகளை கட்டி இருக்கிறார்கள் .... இதே கோட்டிலேயே இந்தோனேசியாவிலும் ஒரு பிரமிட்டு இருக்கிறது ..... இந்த மூன்று பிரமிட்டுகளிலும் 
மூன்று வாசல் இருக்கிறது... இது ஒன்றோடு ஒன்று எதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்டுதான் இருக்கிறது 

1500 வருடங்கள் முன்பே பிஜி தீவில் இருந்த மக்கள் கடல் வழியாக பயணித்து 
இப்போதைய அமெரிக்கா சொந்தம் கொண்டாடும் காவாய் தீவுகளில் குடியேறி இருக்கிறார்கள் 
இந்தோனேசியா ஊடாக பிஜி தீவுகளில் இருந்த சிவா  ஆலயங்கள் போல் பாழடைந்த நிலையில்  
இப்போதும் சில சிவ ஆலயங்கள் காவாய் தீவுகளில் இருக்கின்றது. 

இருண்ட ஐரோப்பாவில் கிடந்த வெள்ளையனுக்கு முன்பே 
உலகின் அனைத்து நாகரிகமும் வளர்ந்து இருக்கிறது பல முன்னோடி 
மொழிகள் இலக்கண வடிவம் பெற்று இருக்கிறது.
இதை பொறுக்கித்தனமான வெள்ளையன் ஏற்றுக்கொண்டு உறுதி படுத்த போவதில்லை 
இப்போ 1400 கடைசியில் 1500இல் இந்தியாவுக்கு போகிறேன் என்று போன திசையில் தவறுதலாக 
கப்பல் சென்று அடைந்த இடம்தான் அமெரிக்கா ....  அங்கு இருப்பவர்கள் வெள்ளையாக இருந்ததால் 
குழம்பிய கொலம்பஸ் குழு அவர்களை ரெட் இந்தியர்கள் என்று அழைத்தார்கள் அப்போதும் அவர்கள் 
தாம் இந்தியா அடைந்து விட்ட்டதாகவே எண்ணினார்கள். 
இந்த லட்ஷணத்தில்தான் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் என்று ஒரு பொறுக்கி 
வரலாறை உலகில் புகுத்த தொடங்கினார்கள் .... அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வெள்ளாந்தி தமிழர்களுக்கு............ உலகிலேயே பெரிய ஆலயமான கம்போடியாவில் இருக்கும் சிவ ஆலயம் (பின்பு க்மேர் இன மன்னர்களின் ஆட்சியில் புத்த மதம் புகுத்த பட்டது) முழுக்க முழுக்க பல்லவர்களின் கட்டிட கலையை 
வைத்தே கட்ட பட்டு உள்ளது ...... அங்கு தமிழர்களின் ஆதிக்கம் இருந்து இருக்கிறது என்றால் 
அதுக்கு முடடையில் மயிர் புடுங்கவேணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரிசா பாலு அவ்ர்களை ஆராய்ச்சி செய்ய சொல்லி 
ஒரு பில்லியன் டாலர் கொடுத்து விட்டு இருப்பவர்கள் போல் 
அதில் உண்மை இருக்குமா? ஆதாரம் இருக்குமா? என்றால் 
இவர்கள் என்ன செவ்வாய் கிரகத்திலா வாழ்கிறார்கள்?

இவர்கள் போய் உண்மைகளை கண்டு அறிந்து ஒரிசா பாலு போல 
மக்களுக்கு சொல்லலாமே? அவர் தனது பொருளாதார நிலைமை 
பயணத்துக்கு ஆனா நாட்கள் போன்றவற்றை வைத்துதானே செயல்பட முடியும் 

இப்போதும் கன்னியா குமாரியில் இருந்து 25 மையில் தொலைவில் ஒரு கட்டிட பகுதி 
கடல் அடியில் கிடக்கிறது ..... யாரையும் தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய இந்திய அரசு 
தடை வித்தித்து இருக்கிறது. வட இந்தியாவில் மூழ்கி கிடக்கும் துவாரகை நகருக்கும் இதே கதிதான் 
கிந்தியர்கள் மூடி மறைக்கிறார்கள் என்றாலே யோசிக்க வேண்டும் எதோ அங்கே தமிழ் சார்ந்து கிடக்கிறது என்று  (ஒரு வேளை  இல்லாமலும் இருக்கலாம்) ஏன் தடை போடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை.
இப்படி எல்லா இடங்களிலும் ஒரு தடை இருக்கிறது 
உண்மைகள் திட்டமிட்டு மறைக்க படுகின்றன.
அந்த அந்த அரசுகள் எந்த பொய்யில் கட்டமைக்க பட்டதோ அதே பொய்யில் மக்களை 
வைத்திருக்கவே அவர்கள் துடிக்கிறார்கள்.
சுய ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒரிசா பாலு போன்றவர்கள் .... பல வெள்ளைகாரகளும் தான் 
இப்படியான அரச கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்தே எதையும் செய்ய வேண்டி இருக்கிறது. 

1000 வருடம் முன்பு உலகின் முதன் முதலாக கட்டப்பட்ட உயரமான கட்டிடமான 
தஞ்சை பெரிய  கோவிலை யுனெஸ்கோ பாதுகாத்து வருகிறபோதும். உலக அதிசயதில் ஒன்று என்ற 
பரிந்துரைக்கு அனுப்ப இந்திய அரசு தொடர்ந்தும் மறுத்து வருகிறது. இன்று வரையிலும் ஒரு இஞ்சி கூட 
அரங்கவோ சரியாவோ இல்லை ........... முற்று முழுதாக புவி ஈர்ப்பின் விசையையும் அழுத்தத்தையும் 
வைத்தே ஒவ்வரு கல்லும் கட்டி இருக்கிறார்கள். உலகில் முதன் முதலில் கிரைனெட்டு கற்களில் தமக்கு 
தேவையான விடடத்தில் துளை போட்டு இருக்கிறார்கள்.

இதுதான் முதலாவது உயரமான கட்டிடம் என்று ஆதார படுத்த சிலருக்கு ஒரு வெள்ளை காரனை 
கொண்டு வர வேண்டும் 

Link to comment
Share on other sites

8 hours ago, Justin said:

ஐயோ இளம்பிறையன், அவர் உங்களைச் சொல்லவில்லை! வேறு சில திரிகளில் இன்னொருவரோடு இருக்கும் "காண்டு" வை இங்கு முரண்நகையாகக் கொட்டியிருக்கிறார். நீங்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! சரியான தரவுகள், அடிப்படை அறிவு என்பன கொண்டு கருத்துக்களை எதிர் கொள்ள முடியாத போது இப்படி எல்லாத் திரிகளிலும் பின் தொடர்ந்து குரைத்துத் திரிவது அவரது பிரச்சினை! உங்களுக்கோ எனக்கோ இது பிரச்சினையில்லை! நோ வொறீஸ்! 😀

 

7 hours ago, Maruthankerny said:

ஆதித்ய இளம்பிறையன்! மன்னித்து கொள்ளுங்கள் குழப்பத்துக்கு 

நான் அடைப்பு குறியினுள் எழுதியதை நீங்கள் வாசிக்க வில்லை 
அல்லது ஏன் எழுதினேன் என்று விளங்கி கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன்.

எனது கருத்து எமது சில வெள்ளாந்தி மனநிலையில் இருப்பவர்களை 
குறித்தது. தமிழன் ஏதும் செய்தால் அதுக்குள் முட்டையில் மயிர் பிடுங்குவது 
வெள்ளைக்காரன் பச்ச பொய்யை சொன்னாலும் அப்படியே எதோ ஆண்டவர் 
சொன்னதுபோல ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் சிலர் அலைகிறார்கள்.

3000 ஆண்டுகள் முன்பே அமெரிக்க கண்டத்துக்கும் ஆசிய ஐரோப்பிய கண்டத்துக்கும் 
மனிதர்கள் பயணித்து இருக்கிறார்கள். மாயன் என்ற இன மக்கள் எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகளுக்கு 
நேர் கோட்டிலையே தமது பிரமிட்டுகளை கட்டி இருக்கிறார்கள் .... இதே கோட்டிலேயே இந்தோனேசியாவிலும் ஒரு பிரமிட்டு இருக்கிறது ..... இந்த மூன்று பிரமிட்டுகளிலும் 
மூன்று வாசல் இருக்கிறது... இது ஒன்றோடு ஒன்று எதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்டுதான் இருக்கிறது 

1500 வருடங்கள் முன்பே பிஜி தீவில் இருந்த மக்கள் கடல் வழியாக பயணித்து 
இப்போதைய அமெரிக்கா சொந்தம் கொண்டாடும் காவாய் தீவுகளில் குடியேறி இருக்கிறார்கள் 
இந்தோனேசியா ஊடாக பிஜி தீவுகளில் இருந்த சிவா  ஆலயங்கள் போல் பாழடைந்த நிலையில்  
இப்போதும் சில சிவ ஆலயங்கள் காவாய் தீவுகளில் இருக்கின்றது. 

இருண்ட ஐரோப்பாவில் கிடந்த வெள்ளையனுக்கு முன்பே 
உலகின் அனைத்து நாகரிகமும் வளர்ந்து இருக்கிறது பல முன்னோடி 
மொழிகள் இலக்கண வடிவம் பெற்று இருக்கிறது.
இதை பொறுக்கித்தனமான வெள்ளையன் ஏற்றுக்கொண்டு உறுதி படுத்த போவதில்லை 
இப்போ 1400 கடைசியில் 1500இல் இந்தியாவுக்கு போகிறேன் என்று போன திசையில் தவறுதலாக 
கப்பல் சென்று அடைந்த இடம்தான் அமெரிக்கா ....  அங்கு இருப்பவர்கள் வெள்ளையாக இருந்ததால் 
குழம்பிய கொலம்பஸ் குழு அவர்களை ரெட் இந்தியர்கள் என்று அழைத்தார்கள் அப்போதும் அவர்கள் 
தாம் இந்தியா அடைந்து விட்ட்டதாகவே எண்ணினார்கள். 
இந்த லட்ஷணத்தில்தான் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் என்று ஒரு பொறுக்கி 
வரலாறை உலகில் புகுத்த தொடங்கினார்கள் .... அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வெள்ளாந்தி தமிழர்களுக்கு............ உலகிலேயே பெரிய ஆலயமான கம்போடியாவில் இருக்கும் சிவ ஆலயம் (பின்பு க்மேர் இன மன்னர்களின் ஆட்சியில் புத்த மதம் புகுத்த பட்டது) முழுக்க முழுக்க பல்லவர்களின் கட்டிட கலையை 
வைத்தே கட்ட பட்டு உள்ளது ...... அங்கு தமிழர்களின் ஆதிக்கம் இருந்து இருக்கிறது என்றால் 
அதுக்கு முடடையில் மயிர் புடுங்கவேணும். 

 

இடம், சூழல் அதன் பின்னணி அறியாது எழுதி விட்டேன் என்று எண்ணுகிறேன். வருந்துகிறேன் :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இத்திரியில் இத்தனை விடயங்களை இணைத்த, எழுதிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி. இப்படியே விட்டுவிடாது புதிதாக ஏதாவது தெரிந்தால் எழுதுங்கள் உறவுகளே.

எத்தனையோ விடயங்களை இத்திரி மூலம் புதிதாய் அறிந்துகொள்ள முடிந்தது. ஒரிசா பாலு கூடநிறைய விடையங்களை செய்தாலும் அவருக்கு அகழ்வாய்விலோ மற்றும் அது சார்ந்த துறையிலோ புலமை பெரிதாக இல்லை என்று தெரிகிறது.
T . கண்ணன் என்பவரும் நிறைய அறிவு உள்ளவராக இருந்தாலும்  கொறிய மக்கள் பலருக்கு கொரிய- தமிழ் தொடர்பு தெரியவில்லை என்று தவறான தகவலைக் கூறினார். இங்கு லண்டன் soas பல்கலைக்கழகத்தில் கொரிய மொழியைக் கற்பிக்கும் போதே தமிழர்களுக்கும் அவர்களுக்கும் தொடர்புஉண்டு என்று கூறுகிறார்கள்.

எனது பிள்ளைகள் கொரியாவில் சந்திக்கும் பல கொறிய இனத்தவர்தான் அவர்களுக்கு இந்தக் கதையை கூறினார்கள் முதலில்.

இளம்பிறையன் கூறியதுபோல் ஒரு குழுவை இதற்காக உருவாக்கி முழுநேரமும் இதே பணியைச் செய்யவைத்தாலன்றி பல அறிவுஜீவிகளும் போகுமிடங்களில் மட்டும் இவற்றைப் பேசிக் கைதட்டை வாங்கிவிட்டு பின் எதுவும் ஆவண செய்யாது இருப்பதாகத்தான் இருக்கும்.

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fnews.lankasri.com%2Fothercountries%2F03%2F195682%3Fref%3Dhome-imp-flag%26fbclid%3DIwAR1RK59ENTsVEAuDeU7aAHOZnvhtzyTttzCm4mXCzlckXx_IKkd84kWLXP4&h=AT2XipKRcn1TjIjNzCSlv-dIxwZV9pXwnFxVmjxHddYDGWngkLA2f38gUoPNPqhgL1ZRdTJhkwIyTblD2xAvyFRzb4tj0ymSBDSnBmSjwaORS3nuoEUw7zwOGyY8bwPpQrY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

625.0.560.350.160.300.053.800.668.160.90

இப்பெண் தான் செம்பவளம் என்ற கன்னியாகுமரி இளவரசி என லங்கா சிறியில் இது பற்றிப் போட்டிருந்த லிங்கே மேலே இட்டுள்ளேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.