Jump to content

யுத்தம் முடிந்த பின் இரவு விடுதிகளில் காணப்பட்ட கருணா, அரசாங்கம் வழங்கிய பணத்தை குடித்து அழித்துவிட்டார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
December 7, 2018
Karuna.png?zoom=1.2100000262260437&resiz

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டுஅம்மான் வெளிநாடொன்றில் உயிருடன் உள்ளார் என கருணா அம்மான் என்ற, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளமை முழு பொய் என முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

வெடிகுண்டை வெடிக்கவைத்து பொட்டு அம்மான் யுத்தத்தின் இறுதி தருணங்களில் தற்கொலை செய்துகொண்டார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதி தருணங்களில் பிரபாகரனுடன் 75 போராளிகள் காணப்பட்டனர் அவர்களில் 70 பேர் வரை அவருடனேயே கொல்லப்பட்டனர். இவர்களில் ஐவருடன் இணைந்து தப்பிச்செல்வதற்கு பிரபாகரன் திட்டமிட்டார் எனவும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

 

அவர்களில் பொட்டு அம்மானும் ஒருவர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா பொட்டுஅம்மான் துப்பாக்கிசூட்டில் காயமடைந்தார். அதன் பின்னர் தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டார் என கேபி கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில்  பொட்டு அம்மான் நோர்வேயிற்கு தப்பிச்சென்றுவிட்டார் என தெரிவிக்கப்படுவது பொய்யான தகவல், என குறிப்பிட்டுள்ள சரத்பொன்சேகா பொட்டுஅம்மானின் உடல மீட்கப்பட்டதாக கேபி உறுதிப்படுத்தியதாகவும்  கூட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்றவேளை கருணா அம்மான் எனப்படுபவர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு பாதுகாக்கப்பட்டார். எனினும் பிரபாகரன் எங்கிருக்கின்றார் என்ற தகவல்களை அவர் படையினரிற்கு வழங்கவில்லை எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் கருணா இரவுவிடுதிகளில் காணப்பட்டார் அவ்வாறான நபர் தற்போது அரசியல் நெருக்கடியின் போது கருத்துக்களை வெளியிடுகின்றார் எனவும், அவ்வேளை அரசாங்கம் புலனாய்வு அமைப்புகள் ஊடாக கருணாவிற்கு வழங்கிய பணத்தை, அவர் அதனை குடித்து அழித்துவிட்டார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/105890/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

யுத்தம் இடம்பெற்றவேளை கருணா அம்மான் எனப்படுபவர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு பாதுகாக்கப்பட்டார். எனினும் பிரபாகரன் எங்கிருக்கின்றார் என்ற தகவல்களை அவர் படையினரிற்கு வழங்கவில்லை எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் கருணா இரவுவிடுதிகளில் காணப்பட்டார் அவ்வாறான நபர் தற்போது அரசியல் நெருக்கடியின் போது கருத்துக்களை வெளியிடுகின்றார் எனவும், அவ்வேளை அரசாங்கம் புலனாய்வு அமைப்புகள் ஊடாக கருணாவிற்கு வழங்கிய பணத்தை, அவர் அதனை குடித்து அழித்துவிட்டார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இனி என்ன செருப்பு பழசானால் எறிய வேண்டியது தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை முடிந்தவுடன்..... மொக்குத்தனமா சண்டித்தனம் பண்ணி, 2 வருடம் உள்ள இருந்தவர் சொல்லுறார்.... அம்மான் பத்தி.

அம்மான் குடிச்சது எல்லாம் ஊரான் காசில ...

தென் லண்டணில்  அம்மானின் சொத்து பத்து, தேட்டம்  எல்லாம் அந்த மாதிரி.

அது மட்டுமல்ல அம்மான், றால் பண்ணை வைத்து ஏற்றுமதி யால வேற உழைக்கிறார்...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இனி என்ன செருப்பு பழசானால் எறிய வேண்டியது தானே.

அதனை, திரும்ப தைத்து.... பாவிக்கும்  யோசனையில்.... கருணா இருந்திருக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி,  கடந்த ஆறு கிழமையின் பிரதமர், இன்று சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் என...
ஏகப் பட்ட...  "ரியூப்  பல்ப் புகழை"  தின்று காட்டிய... மகிந்த  ராஜ பக்ஸவின்  சக வாசம், கெட்ட  கருணாவை, மேலும்  கெடுத்து... வவுணதீவு கொலை மட்டும்... செய்ய வைத்தது... மகா சோகம்.

முன்னாள்... போராளிகளே...   உங்களுக்கு,  இனி அரசியல் வேண்டாம்.
உங்களுக்கு... குறி, வைக்க... கன  எலும்பு நக்கிகள்... இந்த உலகத்தில் இன்னும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இவ்வளவு... அவலத்திற்கு பின்பும்,  இவர்களின்  மனச் சாட்சி  அற்ற செயலைப் பார்க்க....
மிக மன வருத்தமாக  உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எந்த பணத்தில குடிச்சாலும், கும்மாளம் அடிச்சாலும் இருப்பதுவும், உழைப்பதுவும் அவர்களுக்காக. அவர்கள் வீட்டில் குடியிருப்பதால் அவர்ககள் சொல்வதுதான் அங்கீகரிக்கப்படும். நாளைக்கு கருணாவுக்கு என்ன நடக்கப்பாேகிறது என்பதை இன்றே காேடிட்டு காட்டி விட்டது சிங்களம்.  இது புரியும் நிலையில் கருணா இல்லை. வினைவிதைத்தவன் தினையை எதிர்பார்க்க முடியாது, பந்தி முடிந்தால் இலைசேரவேண்டிய இடம் தெரியாமல் பெருமை பேசக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவுக்கு... குடிக்கிற, பழக்கமும் உண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

கருணாவுக்கு... குடிக்கிற, பழக்கமும் உண்டா?

விலகிய பிறகு கற்றுக்கொண்டார்  என நினைக்கிறன் எதற்கும் ரதி அக்காவிடம்கேட்டால் தெரியும் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

கருணாவுக்கு... குடிக்கிற, பழக்கமும் உண்டா?

என்ன இப்படி கேக்கிறீங்க 2009 க்கு பின் வந்த கருணாவின் படங்கள் மது மாது இரண்டும் இல்லாத படங்கள் குறைவு.

இப்போ ஆள் கொஞ்சம் முதலீடுகள் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.
பெரியதொரு நட்சத்திர விடுதி கட்டி நல்ல வருமானம் வருவதாக சொல்கிறார்கள்.எதுக்கும் தனிக்காட்டு ராஜாவை ஒருக்கா அனுப்பி பார்ப்போமா?

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

விலகிய பிறகு கற்றுக்கொண்டார்  என நினைக்கிறன் எதற்கும் ரதி அக்காவிடம்கேட்டால் தெரியும் :unsure:

ரதிக்கு பழைய அம்மானைத் தான் தெரியும்.

புதிய கருணாவைத் தெரிய வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

On 12/7/2018 at 8:12 PM, பிழம்பு said:

யுத்தம் முடிவடைந்த பின்னர் கருணா இரவுவிடுதிகளில் காணப்பட்டார் அவ்வாறான நபர் தற்போது அரசியல் நெருக்கடியின் போது கருத்துக்களை வெளியிடுகின்றார் எனவும், அவ்வேளை அரசாங்கம் புலனாய்வு அமைப்புகள் ஊடாக கருணாவிற்கு வழங்கிய பணத்தை, அவர் அதனை குடித்து அழித்துவிட்டார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிங்கள-பௌத்த அரசு கருணாவுக்கு வழங்கியது மது, பணம் மட்டுமல்ல சிங்கள மாதுக்களையும் தான் என்று இன்னும் கொஞ்சம் கூட உண்மைகளையும் கொலைக்கள மார்ஷல் சரட்பொன்சேகா தெரிவித்திருக்கலாம்.

 

லக்ஷ்மன் கதிர்காமரையும் இப்படித் தானே சிங்கள-பௌத்த அரசு பணம், மது, மாதுகளை தாராளமாக கொடுத்து  மடக்கி வைத்திருந்து இறுதியில் அவரை கொலையும் செய்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2018 at 3:31 AM, தமிழ் சிறி said:

கருணாவுக்கு... குடிக்கிற, பழக்கமும் உண்டா?

என்னாது குடிக்கிற பழக்கம் இருக்கோ....? 
அண்ணர் முழுப்போத்தலை அசால்ட்டா விழுங்குவார் ....கலதாரி , magaritta Blue கேட்டால் கதை கதையா சொல்லும்.
 

 

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

விலகிய பிறகு கற்றுக்கொண்டார்  என நினைக்கிறன் எதற்கும் ரதி அக்காவிடம்கேட்டால் தெரியும் :unsure:

அக்கா இந்தப்பக்கம் வரமாட்டா ....அண்ணன் தேவையில்லாத வேலை பார்த்து இப்போ ஜட்டியுடன் நிக்கைக்குள்ளை 
தங்கச்சிக்கு வெட்கமாக இருக்காதா என்ன  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2018 at 10:01 PM, தமிழ் சிறி said:

கருணாவுக்கு... குடிக்கிற, பழக்கமும் உண்டா?

 

இதை தாங்கள் வாசிக்கவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2018 at 8:12 PM, பிழம்பு said:

அவ்வேளை அரசாங்கம் புலனாய்வு அமைப்புகள் ஊடாக கருணாவிற்கு வழங்கிய பணத்தை, அவர் அதனை குடித்து அழித்துவிட்டார்

அப்போ .. இனி சாப்பாடு மட்டும்தான் தருவார்களா ? 🤔

memees.php?w=240&img=dmFkaXZlbHUvdmFkaXZ

பேட்டா எங்கம்மா தராங்க .. பொங்கலும் புளியோதரையும் போட்டு  கழிச்சு புடறாங்க ..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2018 at 2:48 PM, தனிக்காட்டு ராஜா said:

விலகிய பிறகு கற்றுக்கொண்டார்  என நினைக்கிறன் எதற்கும் ரதி அக்காவிடம்கேட்டால் தெரியும் :unsure:

விடுதலைப்புலிகளின்  இறுதிக்காலங்களில் அமசடக்காக குடியும் குட்டியுமாக கொம்மான் இருந்தவராம்.......இதாலைதன்  பொட்டர் கடைக்கண்ணாலை கொம்மானை கண்காணிக்க வந்தது எண்டும் கனவிதமாய் கதைக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகளின்  இறுதிக்காலங்களில் அமசடக்காக குடியும் குட்டியுமாக கொம்மான் இருந்தவராம்.......இதாலைதன்  பொட்டர் கடைக்கண்ணாலை கொம்மானை கண்காணிக்க வந்தது எண்டும் கனவிதமாய் கதைக்கினம்.

பல பேர் கதைப்பினும் உன்மையாருக்குமே தெரியாது பாருங்க :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎9‎/‎2018 at 8:35 AM, அக்னியஷ்த்ரா said:


 

 

அக்கா இந்தப்பக்கம் வரமாட்டா ....அண்ணன் தேவையில்லாத வேலை பார்த்து இப்போ ஜட்டியுடன் நிக்கைக்குள்ளை 
தங்கச்சிக்கு வெட்கமாக இருக்காதா என்ன  

அவர் எங்கே ஜட்டியுடன் நிற்கிறார்?....அவர் இப்பவும்  அமைப்பில்  இருக்கிறாரா?, அவர் குடித்தால் உங்களுக்கென்ன?, யார் கூட படுத்தால் உங்களுக்கு என்ன?...அது அவரது சொந்த விருப்பம் 😠

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

அவர் எங்கே ஜட்டியுடன் நிற்கிறார்?....அவர் இப்பவும்  அமைப்பில்  இருக்கிறாரா?, அவர் குடித்தால் உங்களுக்கென்ன?, யார் கூட படுத்தால் உங்களுக்கு என்ன?...அது அவரது சொந்த விருப்பம் 😠

 

அவர் சொந்த விடயாமாக யார்கூடவும் படுக்கட்டும் .அது எங்களுக்கு அவசியமில்லை ...எசமான் பாசம் தலைக்கேறி கிழக்குத்  தமிழர்களை கொலை செய்யத்தொடங்கி இருப்பது தான் பிரச்சினை.  😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அக்னியஷ்த்ரா said:

அவர் சொந்த விடயாமாக யார்கூடவும் படுக்கட்டும் .அது எங்களுக்கு அவசியமில்லை ...எசமான் பாசம் தலைக்கேறி கிழக்குத்  தமிழர்களை கொலை செய்யத்தொடங்கி இருப்பது தான் பிரச்சினை.  😠

கருணா கொலைகாரர் தான். ஆனால், இந்தக் கொலைகளை செய்யும் அளவிற்கு அரசியல் சாணக்கியம் இல்லாதவர் இல்லை
 

Link to comment
Share on other sites

நித்தியானந்தாக்களுக்கும் ஒரு ரசிகை பட்டாளம் இருப்பது போல கருணாவுக்கும் ஒரு ரசிகை பட்டாளம் இருப்பது ஆச்சரியமல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கருணா கொலைகாரர் தான். ஆனால், இந்தக் கொலைகளை செய்யும் அளவிற்கு அரசியல் சாணக்கியம் இல்லாதவர் இல்லை
 

நான் அப்பவே சொல்லலை!!!!!!! :cool: :cool: :cool: :cool: :cool:

உலகம் பிரண்டாலும்   சாணக்கியம் சாதுர்யம் எண்டு சொல்லி வக்காளத்து வாங்க ஒராள் வருமெண்டு...... அது வந்து பாருங்கோ கொண்ட கோலத்தை குருவாலையும் மாத்தேலாது.

Link to comment
Share on other sites

6 hours ago, போல் said:

நித்தியானந்தாக்களுக்கும் ஒரு ரசிகை பட்டாளம் இருப்பது போல கருணாவுக்கும் ஒரு ரசிகை பட்டாளம் இருப்பது ஆச்சரியமல்ல!

பிரெமானந்தாவின் சீடர் எமக்கு வழி காட்டுவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

கருணா கொலைகாரர் தான். ஆனால், இந்தக் கொலைகளை செய்யும் அளவிற்கு அரசியல் சாணக்கியம் இல்லாதவர் இல்லை
 

எப்புடி ...நோர்வேயில் பொட்டம்மானை எழுப்பிய அரசியல் சாணக்கியம் போலவா ....?
அவருக்கு சாணக்கியம் இருக்கோ சாணம் இருக்கோ எசமான் சொன்னால் செய்தாகவேண்டும். கொலை செய்ததாக சரணடைந்தது ஒருவர் 
ஆனால் C.C.Tv இல் பதிவாகியது இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒருவர் எப்படி இரு மோட்டர்சைக்கிள்களை ஒரேதடவையில் ஓடுவது 
ஒருவேளை ஒரு சைக்கிளில் இருந்து அடுத்த சைக்கிள்களுக்கு தாவி தாவி ஓடியிருப்பாரோ ..?
இங்கே இருக்கும் விரல் சூப்பும் பாப்பாவிற்கும் தெரியும் யார் உரிமையாளர் என்று ....திரும்ப சொல்கிறேன்  "இங்கே இருக்கும்"

18 minutes ago, Jude said:

பிரெமானந்தாவின் சீடர் எமக்கு வழி காட்டுவார்

டொனால்ட் டிறம்பின் குரு ஒருகாலத்தில் வழி காட்டியது போலவோ .....?😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2018 at 6:48 PM, ரதி said:

அவர் எங்கே ஜட்டியுடன் நிற்கிறார்?....அவர் இப்பவும்  அமைப்பில்  இருக்கிறாரா?, அவர் குடித்தால் உங்களுக்கென்ன?, யார் கூட படுத்தால் உங்களுக்கு என்ன?...அது அவரது சொந்த விருப்பம் 😠

 

இந்த கருத்தை எழுதிய உங்களை விட லைக் போட்டவரின் மனநிலை எப்படி இருக்கும்? 

ஓர் அரசியல் கட்சியின் தலைவர், கிழக்கின் விடிவெள்ளி (என்று ரீல் விடுபவர்) ஒழுக்கமானவராக இருக்க வேண்டாமா? யார் கூட படுத்தால் என்ன என்று மிகவும் கீழ்த்தரமாக எழுதுகிறீர்களே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இந்த கருத்தை எழுதிய உங்களை விட லைக் போட்டவரின் மனநிலை எப்படி இருக்கும்? 

ஓர் அரசியல் கட்சியின் தலைவர், கிழக்கின் விடிவெள்ளி (என்று ரீல் விடுபவர்) ஒழுக்கமானவராக இருக்க வேண்டாமா? யார் கூட படுத்தால் என்ன என்று மிகவும் கீழ்த்தரமாக எழுதுகிறீர்களே! 

அண்ணாவுக்கு எழுத தங்கச்சிக்கு சூடாகி எழுதிட்டா  மன்னிச்சுக்கோங்க:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, அக்னியஷ்த்ரா said:

எப்புடி ...நோர்வேயில் பொட்டம்மானை எழுப்பிய அரசியல் சாணக்கியம் போலவா ....?
அவருக்கு சாணக்கியம் இருக்கோ சாணம் இருக்கோ எசமான் சொன்னால் செய்தாகவேண்டும். கொலை செய்ததாக சரணடைந்தது ஒருவர் 
ஆனால் C.C.Tv இல் பதிவாகியது இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒருவர் எப்படி இரு மோட்டர்சைக்கிள்களை ஒரேதடவையில் ஓடுவது 
ஒருவேளை ஒரு சைக்கிளில் இருந்து அடுத்த சைக்கிள்களுக்கு தாவி தாவி ஓடியிருப்பாரோ ..?
இங்கே இருக்கும் விரல் சூப்பும் பாப்பாவிற்கும் தெரியும் யார் உரிமையாளர் என்று ....திரும்ப சொல்கிறேன்  "இங்கே இருக்கும்"

டொனால்ட் டிறம்பின் குரு ஒருகாலத்தில் வழி காட்டியது போலவோ .....?😂😂😂

அவர், இந்த கொலைகளுக்கு பிறகு பொட்டரை எழுப்பி இருந்தால் இந்த கொலைகளை அவர் செய்ததாய் எடுத்துக் கொள்ளலாம்.. பொட்ட்ரைப் பற்றி அவர் கதைத்த பிறகு இந்தக் கொலைகள் நடந்திருப்பதால் ஏன் அவர் மீது பழி போடுவதற்காக யாரும் செய்து இருக்க கூடாது.

13 hours ago, MEERA said:

இந்த கருத்தை எழுதிய உங்களை விட லைக் போட்டவரின் மனநிலை எப்படி இருக்கும்? 

ஓர் அரசியல் கட்சியின் தலைவர், கிழக்கின் விடிவெள்ளி (என்று ரீல் விடுபவர்) ஒழுக்கமானவராக இருக்க வேண்டாமா? யார் கூட படுத்தால் என்ன என்று மிகவும் கீழ்த்தரமாக எழுதுகிறீர்களே! 

உண்மை தான் மீரா...முதலாவது வரியை மட்டும் எழுதி போட்டு நிப்பாட்டி இருக்க வேண்டும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

அவர், இந்த கொலைகளுக்கு பிறகு பொட்டரை எழுப்பி இருந்தால் இந்த கொலைகளை அவர் செய்ததாய் எடுத்துக் கொள்ளலாம்.. பொட்ட்ரைப் பற்றி அவர் கதைத்த பிறகு இந்தக் கொலைகள் நடந்திருப்பதால் ஏன் அவர் மீது பழி போடுவதற்காக யாரும் செய்து இருக்க கூடாது.

மற்றவர்களுடன் படுப்பதை பற்றி எழுதத்தெரிந்த உங்களுக்கு,  எதை எப்போது கதைத்தார் ....? எப்படிக்கதைத்தார் என்பது தெரியாமல் அரைகுறை 
அறிவுடன் தான் கருதெழுதுகிறீர்கள் என்பது தெளிவாகி விட்டது . 
கீழுள்ள இணைப்பை நன்றாக வாசியுங்கள் ,பிறகு வந்து உங்கடை கொண்ணனோட விண்ணாணங்களை எடுத்து விடலாம்.
இங்கே கருதெழுதுபவர்கள் எல்லாம் மாங்கா மடையர்கள் என்று நினைக்காதீங்கோ என்ன 😠😠😠
https://www.srilankamirror.com/news/11791-karuna-claims-pottu-amman-still-alive  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.