Jump to content

உடல் நலத்திற்கு ஏற்ற உணவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் ஆரோக்கியமான,உடல் எடை குறைக்கும் என நாம் நினைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு எப்படி சத்தான சாப்பாடுகளை சமைக்கலாம் என்று பார்க்கலாம் :

1) பூசணிக்காய்,கேல் கூட்டு(கறி)

தேவையான பொருட்கள்;
பூசணி 
கேல் 
வெங்காயம் 
பச்சை மிளகாய் 
தக்காளி 
உள்ளி 
தேங்காய்ப் பால் 

 

செய்முறை ;

 

பூசணியை அளவான துண்டுகளாக வெட்டி,அத்தோடு வெங்காயம்,ப.மிளகாய்,உள்ளி போட்டு அளவாய் தண்ணீர் விட்டு அவிய விடவும். அரை வாசிப் பதத்திற்கு வந்ததும் வெட்டிய   கேலை போட்டு அவிய விடவும். சிறுது அவிந்ததும் தக்காளியைப் போடவும்...இறக்கும் முன் கொஞ்சம் தே .பால் விட்டு கொதித்தவுடன் இறக்கவும்... கொத்த மல்லி தழை இருந்தால் தூவவும்.


பூசணிக்கும்,கேலுக்கும் இப்படி ஒரு கொம்பினேஷன் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.அருமை ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

பூசணிக்கும்,கேலுக்கும் இப்படி ஒரு கொம்பினேஷன் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.அருமை ?

 

கேல் என்றால் என்ன சாமான்?

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

கேல் என்றால் என்ன சாமான்?

Image result for kale

நல்லதொரு கீரை இது. இன்று என் மத்திய உணவு கேல்  + Tuna fish சலட் தான்.

இதனை சிறிது சிறிதாக அரிந்து வறையும் செய்யலாம். கூடவே கூனிக் கருவாடும் கொஞ்சம் போட்டு வறுத்தால் நல்ல ருசியாக இருக்கும்.  சூடை மீன் பொரியலும் கேல் வறையும் அந்த மாதிரி சொக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி நிழலி.எமது வீட்டிலும் இதை அரைப் பதமாக வறுப்பார்கள்.பெயர் தான் தெரியவில்லை.

8 minutes ago, நிழலி said:

Image result for kale

நல்லதொரு கீரை இது. இன்று என் மத்திய உணவு கேல்  + Tuna fish சலட் தான்.

இதனை சிறிது சிறிதாக அரிந்து வறையும் செய்யலாம். கூடவே கூனிக் கருவாடும் கொஞ்சம் போட்டு வறுத்தால் நல்ல ருசியாக இருக்கும்.  சூடை மீன் பொரியலும் கேல் வறையும் அந்த மாதிரி சொக்கும்.

Happy 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இந்த திரியில் ஆரோக்கியமான,உடல் எடை குறைக்கும் என நாம் நினைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு எப்படி சத்தான சாப்பாடுகளை சமைக்கலாம் என்று பார்க்கலாம் :

1) பூசணிக்காய்,கேல் கூட்டு(கறி)

தேவையான பொருட்கள்;
பூசணி 
கேல் 
வெங்காயம் 
பச்சை மிளகாய் 
தக்காளி 
உள்ளி 
தேங்காய்ப் பால் 

 

செய்முறை ;

 

பூசணியை அளவான துண்டுகளாக வெட்டி,அத்தோடு வெங்காயம்,ப.மிளகாய்,உள்ளி போட்டு அளவாய் தண்ணீர் விட்டு அவிய விடவும். அரை வாசிப் பதத்திற்கு வந்ததும் வெட்டிய   கேலை போட்டு அவிய விடவும். சிறுது அவிந்ததும் தக்காளியைப் போடவும்...இறக்கும் முன் கொஞ்சம் தே .பால் விட்டு கொதித்தவுடன் இறக்கவும்... கொத்த மல்லி தழை இருந்தால் தூவவும்.


பூசணிக்கும்,கேலுக்கும் இப்படி ஒரு கொம்பினேஷன் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.அருமை ?

 

அட... எண்ட பஞ்சி அக்கா இப்ப சமைக்கிறது, சந்தோசம்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இந்த திரியில் ஆரோக்கியமான,உடல் எடை குறைக்கும் என நாம் நினைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு எப்படி சத்தான சாப்பாடுகளை சமைக்கலாம் என்று பார்க்கலாம் :

1) பூசணிக்காய்,கேல் கூட்டு(கறி)

தேவையான பொருட்கள்;
பூசணி 
கேல் 
வெங்காயம் 
பச்சை மிளகாய் 
தக்காளி 
உள்ளி 
தேங்காய்ப் பால் 

 

செய்முறை ;

 

பூசணியை அளவான துண்டுகளாக வெட்டி,அத்தோடு வெங்காயம்,ப.மிளகாய்,உள்ளி போட்டு அளவாய் தண்ணீர் விட்டு அவிய விடவும். அரை வாசிப் பதத்திற்கு வந்ததும் வெட்டிய   கேலை போட்டு அவிய விடவும். சிறுது அவிந்ததும் தக்காளியைப் போடவும்...இறக்கும் முன் கொஞ்சம் தே .பால் விட்டு கொதித்தவுடன் இறக்கவும்... கொத்த மல்லி தழை இருந்தால் தூவவும்.


பூசணிக்கும்,கேலுக்கும் இப்படி ஒரு கொம்பினேஷன் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.அருமை ?

 

சகோதரி ரதி,  செய்முறையில் பின் அப்படியே ஒரு போட்டோவும் போடுவீங்கள் என்றால் இன்னும் அருமையாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

Image result for kale

நல்லதொரு கீரை இது. இன்று என் மத்திய உணவு கேல்  + Tuna fish சலட் தான்.

இதனை சிறிது சிறிதாக அரிந்து வறையும் செய்யலாம். கூடவே கூனிக் கருவாடும் கொஞ்சம் போட்டு வறுத்தால் நல்ல ருசியாக இருக்கும்.  சூடை மீன் பொரியலும் கேல் வறையும் அந்த மாதிரி சொக்கும்.

குறூண் கோல் எனப்படும் ஜேர்மன் நாட்டு உணவு. முக்கியமாக குளிர்காலங்களில் சாப்பிடுவார்கள். வெய்யில் காலங்களுக்கு ஒவ்வாத உணவு. எமது நாட்டு செய்முறைப்படி பார்த்தால் வறுவலுக்கு உகந்த கீரை. இது கோவா இனத்தை சேர்ந்தது. இதை இரவு நேரங்களில் தவிர்ப்பது நல்லது.
ஏனெண்டால் இந்த கீரை செமிக்க கொஞ்சம் பஞ்சிப்படும்.

1073895-960x720-gruenkohl-wie-ihn-mutter-kochte.jpg

https://ta.wikipedia.org/wiki/பரட்டைக்கீரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

குறூண் கோல் எனப்படும் ஜேர்மன் நாட்டு உணவு. முக்கியமாக குளிர்காலங்களில் சாப்பிடுவார்கள். வெய்யில் காலங்களுக்கு ஒவ்வாத உணவு. எமது நாட்டு செய்முறைப்படி பார்த்தால் வறுவலுக்கு உகந்த கீரை. இது கோவா இனத்தை சேர்ந்தது. இதை இரவு நேரங்களில் தவிர்ப்பது நல்லது.
ஏனெண்டால் இந்த கீரை செமிக்க கொஞ்சம் பஞ்சிப்படும்.

1073895-960x720-gruenkohl-wie-ihn-mutter-kochte.jpg

https://ta.wikipedia.org/wiki/பரட்டைக்கீரை

படத்தைப் பார்க்க இப்பவே சாப்பிட வேண்டும் போல இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிழலி said:

Image result for kale

நல்லதொரு கீரை இது. இன்று என் மத்திய உணவு கேல்  + Tuna fish சலட் தான்.

இதனை சிறிது சிறிதாக அரிந்து வறையும் செய்யலாம். கூடவே கூனிக் கருவாடும் கொஞ்சம் போட்டு வறுத்தால் நல்ல ருசியாக இருக்கும்.  சூடை மீன் பொரியலும் கேல் வறையும் அந்த மாதிரி சொக்கும்.

நானும் வறை செய்து இருக்கிறேன்...பருப்போடும் போட்டு சமைத்திருக்கிறன்
 

22 hours ago, Nathamuni said:

அட... எண்ட பஞ்சி அக்கா இப்ப சமைக்கிறது, சந்தோசம்.... 

நாதம்ஸ்,என்ர சமையலை சாப்பிட கொடுத்து வைக்கோணும்?.
 

21 hours ago, Sasi_varnam said:

சகோதரி ரதி,  செய்முறையில் பின் அப்படியே ஒரு போட்டோவும் போடுவீங்கள் என்றால் இன்னும் அருமையாக இருக்கும். 

முயற்சி செய்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதியின் சமையல் முறை வரவேற்க தக்கது .... கேலு டன்  காரட் துருவி சேர்த்தால்     இன்னும் நன்றாக இருக்கும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2018 at 8:11 PM, ரதி said:

இந்த திரியில் ஆரோக்கியமான,உடல் எடை குறைக்கும் என நாம் நினைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு எப்படி சத்தான சாப்பாடுகளை சமைக்கலாம் என்று பார்க்கலாம் :

1) பூசணிக்காய்,கேல் கூட்டு(கறி)

தேவையான பொருட்கள்;
பூசணி 
கேல் 
வெங்காயம் 
பச்சை மிளகாய் 
தக்காளி 
உள்ளி 
தேங்காய்ப் பால் 

 

செய்முறை ;

 

பூசணியை அளவான துண்டுகளாக வெட்டி,அத்தோடு வெங்காயம்,ப.மிளகாய்,உள்ளி போட்டு அளவாய் தண்ணீர் விட்டு அவிய விடவும். அரை வாசிப் பதத்திற்கு வந்ததும் வெட்டிய   கேலை போட்டு அவிய விடவும். சிறுது அவிந்ததும் தக்காளியைப் போடவும்...இறக்கும் முன் கொஞ்சம் தே .பால் விட்டு கொதித்தவுடன் இறக்கவும்... கொத்த மல்லி தழை இருந்தால் தூவவும்.


பூசணிக்கும்,கேலுக்கும் இப்படி ஒரு கொம்பினேஷன் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.அருமை ?

 

பூசணிக்காய், கேல் கூட்டு(கறி)யைப்  பற்றி இதுவரை கேள்விப் பட்டிருக்கவில்லை.
பூசணிக்காய், கேல்... போன்றவற்றை   எத்தனை கிராம்  அளவில் போட   வேண்டும் என்று ரதி குறிப்பிட்டு இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2018 at 8:29 PM, ஈழப்பிரியன் said:

கேல் என்றால் என்ன சாமான்?

 

On 12/5/2018 at 9:36 PM, நிழலி said:

நல்லதொரு கீரை இது. இன்று என் மத்திய உணவு கேல்  + Tuna fish சலட் தான்.

இதனை சிறிது சிறிதாக அரிந்து வறையும் செய்யலாம். கூடவே கூனிக் கருவாடும் கொஞ்சம் போட்டு வறுத்தால் நல்ல ருசியாக இருக்கும்.  சூடை மீன் பொரியலும் கேல் வறையும் அந்த மாதிரி சொக்கும்.

 

On 12/6/2018 at 12:52 AM, குமாரசாமி said:

குறூண் கோல் எனப்படும் ஜேர்மன் நாட்டு உணவு. முக்கியமாக குளிர்காலங்களில் சாப்பிடுவார்கள். வெய்யில் காலங்களுக்கு ஒவ்வாத உணவு. எமது நாட்டு செய்முறைப்படி பார்த்தால் வறுவலுக்கு உகந்த கீரை. இது கோவா இனத்தை சேர்ந்தது. இதை இரவு நேரங்களில் தவிர்ப்பது நல்லது.
ஏனெண்டால் இந்த கீரை செமிக்க கொஞ்சம் பஞ்சிப்படும்.

https://ta.wikipedia.org/wiki/பரட்டைக்கீரை

Bildergebnis für grünkohl

Ãhnliches Foto

Grünkohl எனப்படும்  இதனை...   கீரைகளின் அரசன் என்று கூறும்  அளவிற்கு,   பெரும்பாலான சத்துக்களை கொண்டது. 
வருடத்தின் இறுதி மாதங்களான  நவம்பர், டிசம்பர் போன்ற  குளிர்  காலங்களில்தான்  விற்பனைக்கு  வரும்.
விரும்பியவர்கள் இப்போது.. உங்கள் அருகில்   உள்ள சூப்பர் மார்க்கெட்டில்  தேடி வாங்கி சமைப்பது  நல்லது.
மற்றைய காலங்களில்.. இவை  போத்தலில்  பதப்படுத்தி விற்கப் படுவதால், அவ்வளவு சுவை இராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 

 

Bildergebnis für grünkohl

Ãhnliches Foto

Grünkohl எனப்படும்  இதனை...   கீரைகளின் அரசன் என்று கூறும்  அளவிற்கு,   பெரும்பாலான சத்துக்களை கொண்டது. 
வருடத்தின் இறுதி மாதங்களான  நவம்பர், டிசம்பர் போன்ற  குளிர்  காலங்களில்தான்  விற்பனைக்கு  வரும்.
விரும்பியவர்கள் இப்போது.. உங்கள் அருகில்   உள்ள சூப்பர் மார்க்கெட்டில்  தேடி வாங்கி சமைப்பது  நல்லது.
மற்றைய காலங்களில்.. இவை  போத்தலில்  பதப்படுத்தி விற்கப் படுவதால், அவ்வளவு சுவை இராது.

கீரைகளின் அரசன் முருங்கைகீரை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

கீரைகளின் அரசன் முருங்கைகீரை ?

அப்ப...  கேல் கீரையை.. அரசியாக வைத்துக் கொள்ளுவோம்.  :grin:
சும்மா... ஒரு கதைக்கு சொல்லவும்,  விட மாட்டேன்  என்கிறீர்கள். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

அப்ப...  கேல் கீரையை.. அரசியாக வைத்துக் கொள்ளுவோம்.  :grin:
சும்மா... ஒரு கதைக்கு சொல்லவும்,  விட மாட்டேன்  என்கிறீர்கள். ?

 தலைப்பாகை கட்டினவர் சொல்லுறார் கேட்டுக்கொள்ளுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

 

வெள்ளைக்காரன் பொய்  சொல்ல மாட்டான் என்ற படியால்... 
கீரைகளின் அரசனாக  முருங்கைக் கீரையை ஏற்றுக் கொள்கின்றேன்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

அப்ப...  கேல் கீரையை.. அரசியாக வைத்துக் கொள்ளுவோம்.  :grin:
சும்மா... ஒரு கதைக்கு சொல்லவும்,  விட மாட்டேன்  என்கிறீர்கள். ?

இவ தான்  எங்கடை கேல் கீரை இளவரசி.....:cool:

 

grünkohl königin à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 12/5/2018 at 2:11 PM, ரதி said:

இந்த திரியில் ஆரோக்கியமான,உடல் எடை குறைக்கும் என நாம் நினைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு எப்படி சத்தான சாப்பாடுகளை சமைக்கலாம் என்று பார்க்கலாம் :

1) பூசணிக்காய்,கேல் கூட்டு(கறி)

தேவையான பொருட்கள்;
பூசணி 
கேல் 
வெங்காயம் 
பச்சை மிளகாய் 
தக்காளி 
உள்ளி 
தேங்காய்ப் பால் 

 

செய்முறை ;

 

பூசணியை அளவான துண்டுகளாக வெட்டி,அத்தோடு வெங்காயம்,ப.மிளகாய்,உள்ளி போட்டு அளவாய் தண்ணீர் விட்டு அவிய விடவும். அரை வாசிப் பதத்திற்கு வந்ததும் வெட்டிய   கேலை போட்டு அவிய விடவும். சிறுது அவிந்ததும் தக்காளியைப் போடவும்...இறக்கும் முன் கொஞ்சம் தே .பால் விட்டு கொதித்தவுடன் இறக்கவும்... கொத்த மல்லி தழை இருந்தால் தூவவும்.


பூசணிக்கும்,கேலுக்கும் இப்படி ஒரு கொம்பினேஷன் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.அருமை ?

 

ரதி, இந்த ஒரே ஒரு உடல் நலத்துக்கு ஏற்ற உணவுடன் நாங்கள் எவ்வளவு நாளுக்கு வாழ்வது? மிச்ச ரெசிப்பிகள் எப்ப?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.