Jump to content

தாயகமாக காட்சியளிக்கும் பிரித்தானிய வரலாற்று மைய மாவீரர் தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாயகமாக காட்சியளிக்கும் பிரித்தானிய வரலாற்று மைய மாவீரர் தினம்

_17712_1543354897_F8B9F153-3F28-436E-99C5-77BD6D7F4F85.jpeg

வடக்கு, கிழக்கு தாயக பிரதேசங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசங்கள் எங்கும் இன்றைய தினம் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் வரலாற்று மைய வளாகத்தில் தற்போது மிகவும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இதன்போது இசைப்பிரியாவின் தாயார் பிரதான சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.

மேலும், கொட்டும் மழைக்கு மத்தியிலும், பெருமளவானவர்கள் திரண்டு தமது உறவினர்களுக்கு கண்ணீருடனும், துயரத்துடனும் தீபத்தை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

_17712_1543354897_1D6127C6-045D-4FB4-819

_17712_1543354897_7CFB7A78-0AC1-4A50-ABC

_17712_1543354897_AF386948-F44C-4E33-943

_17712_1543354897_00FB0577-D443-4AAF-97C

_17712_1543354897_95D25145-0D04-4164-B59

 

http://www.battinaatham.net/description.php?art=17712

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே இந்த முறை லண்டனில் நடந்த மாவீரர் நிகழ்வு படங்களைக் காணேல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

எங்கே இந்த முறை லண்டனில் நடந்த மாவீரர் நிகழ்வு படங்களைக் காணேல்ல?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:

 

நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/30/2018 at 1:53 AM, ரதி said:

எங்கே இந்த முறை லண்டனில் நடந்த மாவீரர் நிகழ்வு படங்களைக் காணேல்ல?

அது சரி நீங்கள் எந்த நாடு ? சரியான தூரமா அல்லது வேலையா :35_thinking:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அது சரி நீங்கள் எந்த நாடு ? சரியான தூரமா அல்லது வேலையா :35_thinking:

நான் புலிகள் இருக்கும் போதே உதுக்கு எல்லாம் போகாமல் விட்டு விட்டேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

நான் புலிகள் இருக்கும் போதே உதுக்கு எல்லாம் போகாமல் விட்டு விட்டேன் 
 

அதானே பார்த்தன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இடத்தில் தான் செய்யனும் என்ற நிலை மாறி.. ஒரே அமைப்பின் கீழ் எல்லா இடமும் செய்தால்.. எல்லா மக்களுக்கும் தம் உறவுகளை நினைந்துருகி அக வணக்கம் செய்ய கூடுதல் வாய்ப்புக் கிடைக்கும். ஆளாளுக்கு ஒரு அமைப்பு வைச்சு செய்யாமால்.. ஒரே பலத்தின் கீழ்.

பொப்பி வாரமும்... எல்லா இடமும் அனுஷ்டிக்கப் படுகிறது.. ஒரே அமைப்பாக. பொப்பியும்... காந்தலும் (கார்த்திகை பூ).. ஒரே நோக்கை கொண்டவை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.