Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கள தோழர்கள் தங்கள் நாடுகளில் , தாயகத்தில் வீதி உலா செல்லும் போதும்  அல்லது தாங்கள் ரசித்த/ருசித்த உணவு அல்லது சிற்றுண்டி தயாரிக்கும் காட்சிகளை , படங்களை இணைக்க கனிவுடன் வேண்டுகிறேன்

டிஸ்கி :

இது தேவையான பொருட்கள் , கால் கிலோ உளுந்து.. 2 ஸ்பூன் கடுகு போன்றது அல்ல ..

எ.கா

இது இரண்டாம் நிலை செய்முறை..

யாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம்  ..

புரோட்டா மாஸ்ரர் ஸ்ரைல் ..

.. அல்லது

இதை போல தாங்கள் ரசித்தது / ருசித்தது ..

http://www.kadalpayanangal.com/2017/01/blog-post_30.html?m=1

நன்றி !

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம்

முதல் முறை இலங்கைக்குப் போன ஒரு வெளிநாட்டவர் தேநீர் குடிப்பதற்காக கடைக்கு போனவர் நீண்ட நேரமாக தேநீர் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தாராம்.

இவரையே பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஏதாவது உதவி தேவையா என்று கேட்டுள்ளார்.

எனக்கு ஒரு யார் தேநீர் வேணும் என்றாராம்.

தேநீரை யார் கணக்கில் கொடுப்பதில்லையே!

இல்லை நானும் நீண்ட நேரமாக பார்க்கிறேன் ஒரு யார் இழுத்து ஊத்தினால் ஒரு கிளாஸ் முட்ட வருகிறது.அரை யார் இழுத்து ஊற்றும் போது அரை கிளாஸ் தான் வருகிறது.அதனால் நீண்ட நேரமாக பார்த்து தேநீர் போடும் அளவைக் கண்டுபிடித்துவிட்டேன் என சந்தோசமாக சொன்னாராம்.

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் கப்சி .. அக்கா மாலாவுக்கு மாறி போய்டினம் .. ?

memees.php?w=240&img=dmFkaXZlbHUvdmFkaXZ

ஆனாலும் இன்னும் கிராமபுறங்களில் வெயில் காலத்தில் கிடைக்கும் "நன்னாரி சர்பத்"

சர்பத் மாஸ்ரரின் அட்டகாசமான செய்முறை ..?

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"Team Work" உடன்  இவர்கள் பரோட்டா செய்யும் வேகத்தை  பாருங்கள்.:grin:
நல்ல ரசனையான.. தலைப்பு புரட்சி. ?

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

"Team Work" உடன்  இவர்கள் பரோட்டா செய்யும் வேகத்தை  பாருங்கள்.:grin:
நல்ல ரசனையான.. தலைப்பு புரட்சி. ?

புரோட்டா மாவை லாவகமாக கேட்ச் பிடிப்பவரை கிரிக்கறிட்டில் சேர்த்து விடணும் தோழர் ..?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடர் கொடுத்துவிட்டு வந்ததை.. பாதி வெந்ததை.. அல்லது கருப்பாக வரட்டி போல இருப்பதை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல் இருக்கும் "புட் கோர்ட் ", நட்சத்திர விடுதிகளை விட "அண்ணே எனக்கு 'எண்ணை' கம்மியாக ஒரு ரோஸ்ட்" என்று சொல்லி கண் எதிரே சுடுவதை  சுவையாக சாப்பிடுவதில் உள்ள சுகமே தனிதான்.?

 

பொற்சும், வயிறும் பத்திரம் தானே ? ?

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தமான் தீவு வாணலி பனி கூழ்

?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 புரட்சியின் புரட்சி  ஒரு கட்டிட மேஸ்திரியை வைத்து  ஐஸ்கிரீம் கடை நடத்துகிறார்......!  tw_blush:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரட் ஒம்லேட் .. ?

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி.... நீங்கள், கவுண்டமணி ரசிகராக இருந்தாலும்,
எனது,  "காமெடி கிங். மதுரை சிங்கம்"  வடிவேலு அவர்கள்.. சொல்லும்  சமையல் பக்குவத்தின் அழகையும் ரசிப்பீர்கள்  தானே... :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் தோழர் ..  தாங்கள் மேலும் பல காணொளிகளை இணைக்க வேண்டும் ..?

பழைய  ராமராஜன் ,  டி. ஆர் காமெடிகளையும் அவ்வப்போது ரசிப்பதுண்டு ..?

வாழைக்காய் பஜ்ஜி .. ?

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎26‎/‎2018 at 5:11 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கள தோழர்கள் தங்கள் நாடுகளில் , தாயகத்தில் வீதி உலா செல்லும் போதும்  அல்லது தாங்கள் ரசித்த/ருசித்த உணவு அல்லது சிற்றுண்டி தயாரிக்கும் காட்சிகளை , படங்களை இணைக்க கனிவுடன் வேண்டுகிறேன்

டிஸ்கி :

இது தேவையான பொருட்கள் , கால் கிலோ உளுந்து.. 2 ஸ்பூன் கடுகு போன்றது அல்ல ..

எ.கா

இது இரண்டாம் நிலை செய்முறை..

யாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம்  ..

புரோட்டா மாஸ்ரர் ஸ்ரைல் ..

.. அல்லது

இதை போல தாங்கள் ரசித்தது / ருசித்தது ..

http://www.kadalpayanangal.com/2017/01/blog-post_30.html?m=1

நன்றி !

யாழிலும் இப்படி தேனீரை பையில் கட்டி குடுப்பது இப்ப தான் தெரியும் 

பரோட்டா மாஸ்டரின் வேர்வை எல்லாம் பரோட்டாவுக்குள் தான்? 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கொத்து ரொட்டி ..

கொத்து ரொட்டி ( அ ) கொத்து புரோட்டா என்றால் நல்லா வடிவாக கொத்த வேணும் ..  ? இவர் ஆள்தான் வடிவாக இருக்காரே ஒழிய ஏதோ தடவி கொடுப்பது போல் கிடக்கு ..?

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZ

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

beer1.png

பியர்க்கு ஆயிரம் சைட் டிஷ்கள் இருந்தாலும் " சிக்கன் பக்கோடவுக்கு ஈடாகுதில்லை ..  ☺️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதில் திருவிழா காலத்தில் பெற்றோரின் தோளில் இருந்து வேடிக்கை பார்த்து வரும் நம்மிடம் என்ன வேண்டும்  ? என கேட்க நம் கை நீண்டதோ ..

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2018 at 1:35 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கை கொத்து ரொட்டி ..

கொத்து ரொட்டி ( அ ) கொத்து புரோட்டா என்றால் நல்லா வடிவாக கொத்த வேணும் ..  ? இவர் ஆள்தான் வடிவாக இருக்காரே ஒழிய ஏதோ தடவி கொடுப்பது போல் கிடக்கு ..?

 

Image may contain: one or more people

தோழர்... நீங்க, ஆளை பார்க்காம... கொத்து ரொட்டி  நல்லா இருக்கான்னு பாருங்க. :grin: ?

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people

தோழர்... நீங்க, ஆளை பார்க்காம... கொத்து ரொட்டி  நல்லா இருக்கான்னு பாருங்க. :grin: ?

இணையத்தில் ரொட்டி ருசி தெரியாது, குட்டிதான் தெரியும் இல்லையா புரட்சி.......!?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

இணையத்தில் ரொட்டி ருசி தெரியாது, குட்டிதான் தெரியும் இல்லையா புரட்சி.......!?

 100 % மிகச்சரி தோழர் ..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை கொத்து ரொட்டி ..

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

இணையத்தில் ரொட்டி ருசி தெரியாது, குட்டிதான் தெரியும் இல்லையா புரட்சி.......!?

ஆஹா சுவி...   "ரொட்டி,  குட்டி,  புரட்சி....."   என்று,  அழகான...  எதுகை  மோனை வசனங்கள். ?

//கொத்து ரொட்டி ( அ ) கொத்து புரோட்டா என்றால் நல்லா வடிவாக கொத்த வேணும் ..  ? இவர் ஆள்தான் வடிவாக இருக்காரே ஒழிய ஏதோ தடவி கொடுப்பது போல் கிடக்கு ..?//

சுவியர்...    புரட்சி,    "சைக்கிள் காப்பிலை.."    யாழ்ப்பாணத்து தமிழ்  எழுதியிருக்கிறார் கவனித்தீர்களா. :grin:

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் உணவு தயாரிப்பவர்களுக்கு அருகில் ஒரு கிண்ணத்தில் சீனி மாதிரி ஒரு தூள் (Ajinomoto ?) வைத்திருப்பார்கள். அது எந்த உணவாக இருந்தாலும் சரி அதற்குள் இந்தத் தூளை கலந்து கிளறி விடுவார்கள். இது இல்லாமல் சுவையாகச் சமைக்க முடியாதாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுங்கா ரீ .. ஆத்த சொன்னால்

இவரு கத்தி சண்டை போடுறார்..?

இவர் பிரேக் றான்ஸ் ஆடுறார் ..☺️

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிசி பிட்டு ..🙂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையேந்திபவன்கள் 😋

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்து இறால் வடை கடை!

😋

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.