Jump to content

இலங்கையை ஈழமென்றே முன்பு அழைத்தனர்.


Recommended Posts

  • 3 weeks later...

உண்மைதான். ஈழ தமிழர்கள் என்பதுபோல ஈழ இந்தியர்கள்தான் சிங்களர்கள். தெலுங்கு, ஒரிசா, பெங்கால் ஐ சேர்ந்தவர்கள்.  ஸ்ரீலங்காவில் இருக்கும் ஸ்ரீ சமஸ்க்ரிதம்தானே! ஈரான் நாட்டில் இருந்து வந்தவர்கள் பார்ப்பனர்கள். அவர்கள் பேசிய அவெஸ்தன் மொழியே சமஸ்க்ரிதம். தமிழில் v , s வரும் இடங்களில் b, h பயன்படுத்தி தமிழ் அறிவை புடுங்கி தனதென்று பொய்ச்சொல்லி ஏமாற்றுவார்கள். வெங்காலூர்= பெங்களூர். வெங்கால் என்றால் வெண்மை மேகம் சூழ்ந்த இடம் என்று பொருள் படும். சிந்து= ஹிந்து ; சோமம் = ஹோமம்; கம்பன்தோட்டாம்= ஹம்பன்தோட்டா; விந்த்யாகாரன்= பிந்தியக்காரன்= பிம்பிசாரா; பார்ப்பனர்கள் முதலில் நூலகத்தை அழிப்பார்கள். வரலாற்றை மாற்ற. அன்று nalanda நூலகம். இன்று யாழ்ப்பாண நூலகம். பிறகு தண்ணி மூலம் அழிப்பார்கள். அவர்கள் வேதத்தில் போடப்பட்டு இருக்கிறது. அன்று சிந்துவெளியில் அணைகளை உடைத்து மக்களை கொன்றார்கள். இன்று அணைகட்டி இந்தியத்தமிழர்களை கொலை செய்கிறார்கள். தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகள் அனைத்தின் ஆரம்பமும் பிற மாநிலங்களுக்கு இந்திய கொடுத்து தமிழர்களை போராட செய்தே வளர விடாது பார்ப்பணியும். இப்போது இந்திய பார்ப்பனர்களை விட நம்மை அழிப்பதில் மும்முரம் காட்டுவது யூதர்கள். நான் இங்கே அமெரிக்காவில் இருக்கிறேன். அவர்கள் ஒன்று சேர்ந்து தமிழர்களை அழிக்கிறார்கள். கிபிர் விமானம் கொடுத்து கொன்றது இஸ்ரேல் பெஞ்சமின் Netanyahu. நான் தமிழர்கள் இந்திய, மற்றும் ஈழத்தை ஒன்றுசேர்த்து விடுதலை வாங்க போராடுகிறேன் டிரம்ப் மூலம். என்னை தினமும் பின் தொடருகின்றான் பார்ப்பானும் யூதனும். நம் எதிரி யுதனே! பார்ப்பான் மட்டுமே. பிறர் எல்லோரும் பகடை காய்கள். மேற்கத்திய வெள்ளைக்காரர்போல முடியை வெள்ளை அடித்து, அவன் ரூபத்தில் நம்மை அழிப்பது யுதனே! நாம் வெற்றிபெற நெருங்குகிறோம். நம் கொடியை ஆக்ரோஷம் கொண்ட புலியாக இல்லாமல் வெள்ளை கொடியில் புத்தகத்தை வைக்க வேண்டும். நாம் அன்பானவர்கள், அறிவானவர்கள், நல்லவர்கள் என்பதை உலகம் தெரிந்துகொள்ளும் காலம். 

Link to comment
Share on other sites

பிரபாகரன் செய்த மிகப்பெரிய தவறு இந்தியவை நம்பியது. மேற்கத்திய நாடுகளை பகைத்தது. இந்தியாவை எதிர்த்ததால்தான் பாக்கிஸ்தான், சிங்களனுக்கு, நேபாளத்திற்கு நாடு கிடைத்தது. யாரும் அவர்களுக்கு பயன்தராமல் நமக்கு நாடு தர கிறுக்கர்கள் கிடையாது. அமெரிக்கா படைகளை சிங்கப்பூர், ஜப்பான் போல பெறுவதில் என்ன தவறு? அமெரிக்கா தன் படைகளை ஈழத்தில் வைக்க, இந்தியாவை கண்காணிக்க முதலில் பிரபாகரனைத்தான் கேட்டது. பைத்தியம்போல இந்திய என் தந்தை நாடு என்று மறுத்தார் பிரபாகாரன். உலக அரசியல் புரியாத ****. இந்திய இஸ்ரேலுடன் சேர்ந்து சிரித்துக்கொண்டே மக்கான  நம்மை கொன்றொழித்தது. செத்து போனோம். இனியாவது நாம் விரட்டப்பட்டபோது நமக்கு வாழ்வளித்த England, France, germany, போன்றநாடுகளை பகைக்காமல், இந்தியாவின் உண்மை பார்ப்பான் முகம்கண்டு இந்தியாவை எதிர்த்து இந்திய, இலங்கை தமிழர்கள் ஒன்றிணைந்து நாடு உருவாகி இந்தியாவை பிரிந்து சென்று விட வேண்டும். நம்மிடம் உள்ள இடங்களை புடுங்கி தருவதாக சொல்லித்தான் சிங்களன் தெலுங்கன், ஒரிசா, வங்காளம், சீன, இந்திய என்று கூட்டாளி சேர்த்து நம்மை கொலை செய்கிறான். நாம் மேற்கத்திய நாடுகளின் வரவை ஆதரித்து, அவர்களிடம் அவர்களுக்கு வேண்டுவதை கொடுத்து இந்திய, சிங்களனை அழிப்பதை தவிர வேறு வழி இல்லை. அதுதான் என்னை கண்டு மிரள்கிறது இஸ்ரேலும் இந்தியாவும். அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்திற்கு எம்மை மிகவும் பிடிக்கிறது. சரியாக நாம் விட்டுக்கொடுத்து நாடு பெற வேண்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.