Jump to content

யாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
November 20, 2018
6943-2.jpg?zoom=1.2100000262260437&resiz
 

யாழ். கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற கார் – புகையிரத விபத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்துடன் கந்தர்மட பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கார் விபத்துக்குள்ளானது.  மதியம் 1.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் காரினை செலுத்தி சென்ற யாழில் உள்ள பிரபல வர்த்தகரான பாலா என்பவரே படுகாயமடைந்துள்ளார்.  படுகாயமடைந்த குறித்த வர்த்தகர் ஆபத்தான முறையில் மீட்கப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

http://globaltamilnews.net/2018/103987/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து லேடீஸ் லேன் தான் பாதுகாப்பு அற்றது என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இந்து லேடீஸ் லேன் தான் பாதுகாப்பு அற்றது என்று நினைக்கிறேன்.

என்ன நாதம் மகளீர் கல்லூரியையே தூக்க வேண்டுமென்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் எடுத்தவர்கள் எல்லாம் இப்படித்தான் அடிபடுவினம். வகன, சாலைப்போக்குவரத்து ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிக்காமை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பிப்பாக்காமை வாகனத்திலுள்ள ஒலிபெருக்கியை அதி உச்ச சத்தத்தில் வைத்து இந்துமகளீர் பாடசாலைப்பிள்ளைகளுக்கு கெத்துக்காட்டியிருப்பார் மோதுப்பட்டுப்போனார் . லைற்றா தண்ணியும் அடிச்சிருப்பார்போலக்கிடக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

கள்ள வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் எடுத்தவர்கள் எல்லாம் இப்படித்தான் அடிபடுவினம்

அதெப்படி கள்ளவாகனம் ஓட்டுபவர்கள் தான் அப்படி செய்வார்கள் என்று சொல்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, Elugnajiru said:

கள்ள வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் எடுத்தவர்கள் எல்லாம் இப்படித்தான் அடிபடுவினம். வகன, சாலைப்போக்குவரத்து ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிக்காமை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பிப்பாக்காமை வாகனத்திலுள்ள ஒலிபெருக்கியை அதி உச்ச சத்தத்தில் வைத்து இந்துமகளீர் பாடசாலைப்பிள்ளைகளுக்கு கெத்துக்காட்டியிருப்பார் மோதுப்பட்டுப்போனார் . லைற்றா தண்ணியும் அடிச்சிருப்பார்போலக்கிடக்கு. 

எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இப்படி சகட்டு மேனிக்கு, ஒரு பொதுத் தளத்தில் குற்றம்சாட்டுவதுக்கு கண்டனங்கள்.   செய்தியில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கு இது ஒரு பாதுகாப்பற்ற கடவை என்று. அப்படி இருந்தும்  பாதிப்பட்டவரையே குற்றம் சொல்லுவது எந்த வகையில் சரியானதாக இருக்கும்?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு கோட்டுக்கை நிக்கிறது அமெரிக்கனா? :cool:

wfq5c3onm.jpg

wfq5c3onm.jpg

Link to comment
Share on other sites

தமிழர் பகுதியிலுள்ள பெரும்பாலான தொடரூந்து கடவைகள் பாதுகாப்பற்ற ஆட்கொல்லிப் பொறிகள் என்பதைத் தெரிந்தும் கவனயீனமாக செல்பவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியது தான்.

இந்தக் கடவையில் இரண்டு பக்கமும் கணிசமான தூரத்தை பார்க்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சிவப்பு கோட்டுக்கை நிக்கிறது அமெரிக்கனா? :cool:

wfq5c3onm.jpg

wfq5c3onm.jpg

இப்ப ஊரில ஐயப்ப சுவாமிக்கு மாலை போடுற  ட்ரென்ட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்கூட எமது உறவுகளைப்பற்றித் தவறாக எழுதுவது விருப்பமில்லைத்தான் ஆனால் கிரமமாக நீங்கள் ஊருக்குப் போபவராகவிருந்தால் அங்கத்தை நடவடிக்கைகளை அறிந்துகொள்ளலாம் மழைகாலத்தில் மழையும் வெயில்காலத்தில் வெயில்ய்ன் வாடை சோழகக்காற்றுக்காலத்தில் அதிகமான காற்றும் பருவநிலைக்கேற்ப வருவது தாயகத்தில் இயற்கை அதையே ஏதோ பிரச்சனைக்குறிய விடையமாகக் கருதும் ஒரு சமூகக்கூட்டமாகவும் கண்டதை எல்லாம் வாங்கிப்போட்டு கடன் கட்டுவதற்கு வழியில்லாத கூட்டமாகவும் ஈரொட்டி வியாபாரம் செய்யும் ஒருவரை தொழில் அதிபர் என விழிக்கும் நடைமுறையும் அதைப்பார்த்து அவர் மயங்கி காரில் பயணம் செய்வதும் அங்கு சாதாரணம் 

என் கண்முன்பே ஒரு நிதி நிறுவனத்தின் முகவர் ஒரு கிராமத்தின் சில்லறைக்கடை வாசலுக்கு வந்து மூன்று இலட்சம் ரூபாய் கடனுக்கான ஒப்பந்த நகலை அந்தக்கடைக்காரருக்குப் புரியாத ஆங்கிலத்தில் கையொப்பம் இடச்செய்து ஒருவாரத்தில் உங்கள் வங்கிக்கணக்குக்கு காசுவரும் எனக்கூறும்போது ஆர்வமிகுதியால் நான் கேட்டேன் இந்த பத்திரத்தின் பிரதி ஒன்றை அவருக்குக்கொடுக்கலாம்தானே என அவர் கூறினா அந்த நடைமுறை இங்கு இல்லை என இன்னுமொருகேள்வி கேட்டார் நீங்கள் வெளிநாட்டிலிருந்தோ வந்தனீங்கள் என  

நேற்று அடிபட்ட கார்போல நிறையக்கார்கள் ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும் இரண்டுவீதம் கடனுக்கு வாங்கிப்போட்டு தூசி பிடித்து நிக்குது தெருவில் கார்வாங்கியவர் மாதம் முப்பதாயிரம் ரூபாய் தவணை கட்டுறார் அவரது சம்பளம் நாற்பத்தெட்டாயிரம்.

இந்த நிலையில் இப்படியான செய்திகளை வாசிச்சால் கொதிப்பு வருமோ இல்லையோ. 

சந்திக்குச் சந்தி வாகனத்திலிருந்து இறங்கி போக்குவரத்துப் போலீசிடம் கைகட்டி சரத்தைத் தளர்த்திவிட்டு பொக்கேற்றுக்கை இருக்கிறதை அவனுக்கு லஞ்சமாகக் கொடுப்பதை நான் நேரில் பார்த்தபடியால்தான் இப்படி எழுதுகிறன்.

படிதவர்கள் எனத் திமிராகச் சொல்லும் அரச உத்தியோகத்தர்களில் அனேகர் நான் அறிய வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனம் ஓட்டுவதை அறிந்ததாலேயே இப்படி நான் எழுதுகிறேன்.

15 hours ago, நிழலி said:

எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இப்படி சகட்டு மேனிக்கு, ஒரு பொதுத் தளத்தில் குற்றம்சாட்டுவதுக்கு கண்டனங்கள்.   செய்தியில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கு இது ஒரு பாதுகாப்பற்ற கடவை என்று. அப்படி இருந்தும்  பாதிப்பட்டவரையே குற்றம் சொல்லுவது எந்த வகையில் சரியானதாக இருக்கும்?
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்கள்.ஆனால் நாமும் அவதானமாக இருக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, சுவைப்பிரியன் said:

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்கள்.ஆனால் நாமும் அவதானமாக இருக்க வேணும்.

எல்லா நாடுகளிலையும் வாகனம் ஓட்டுறதுக்கு லைசன்ஸ் எடுக்கேக்கை ரயில் கடவையிலை அங்காலை இஞ்சாலை  பாத்து தான் அவதானமாய் கடந்து போகோணும் எண்டது ஒரு சட்டம் எண்டு சொல்லாமல் அவதானமாய் இருக்கோணும் எண்டதை படிப்பிச்சு இருப்பினம்...

இல்லையோ ஓமோ :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் 50 மீற்றருக்கு முன்னாலேயே ஒரு எச்சரிக்கை  பலகை இருக்கும். சிலர் அதைக் கவனிப்பதில்லை.

Résultat de recherche d'images pour "the signal of railway crossing without gate"

முக்கியமாக இதுபோன்ற கடவைகளில் புகையிரதம் வராவிட்டாலும் கூட கடவைக்கு முன்பாக வண்டியை நிறுத்தி முதலாவது கியர் போட்டுத்தான் அதைக் கடந்து போகவேண்டும்......!

முதலாவது கியர் போடுவதன் காரணம் கடவைக்கு மேலே போகும்போது எஞ்ஜின் நின்றுவிட்டாலும் கூட அப்படியே ஸ்ராட்டரை குடுக்க வண்டி மெதுவாக கடவையை கடந்து விடும். ஏனைய கியர்களில் அது சரிவராது......!  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 646339-speedbreakers-013018.jpg

ஆள் இல்லா ரயில்  கடவைக்கு இந்தபக்கமும் அந்தபக்கமும் இப்படியான இரண்டு (அ ) மூன்று அடுக்கு வேகதடை  அங்கிட்டும் இருக்கும் தானே ? ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.