Jump to content

மஹிந்த ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும்…. இரா. சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும்…. இரா. சம்பந்தன்

November 16, 2018

Sambathan-tna.png?zoom=3&resize=335%2C23

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது மஹிந்த ராஜபக்ஸவின் ஜனநாயகக் கடமை. இருப்பினும், பெரும்பான்மையை அவர் பாராளுமன்றத்தில் நிரூபிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார்.

பணம் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்க பெருமுயற்சி இடம்பெற்ற விடயம் அனைவருக்கும் தெரியும். இருந்தும், அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

கடந்த 14 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முதலில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்து கையெழுத்திட்டு சபாநாயகரிடம் சமர்ப்பித்தனர். இலத்திரனியல் ஊடகம் மூலம் வாக்கெடுப்பு நடத்த மீண்டும் பாராளுமன்றம் கூடியது. ஆனால், மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் பாராளுமன்றத்தில் குழப்பமேற்படுத்தி, சபாநாயகர் வருகையைக் குழப்பினார்கள். மூன்றாவது முறையாகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமராகப் பதவி வகிக்க மஹிந்த ராஜபக்ஸவிற்கு உரிமை இல்லை. உடனடியாக அவர் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவர் ஜனநாயக விரோதியாவார். என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியை அடுத்து மீண்டும் பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/2018/103529/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ஒரு ஜனநாயக விரோதி: சம்பந்தன் சாடல்

மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லையேல் ஜனநாயக விரோதியாக கருதப்படுவார் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சாடியுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், ”கடந்த மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதியினால் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதிலிருந்தே இந்த பிரச்சினைகள் தோற்றம் பெற்றன.

இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்திருக்க வேண்டும். ஆனால், அந்த ஜனநாயக கடமையை நிறைவேற்ற அவர் தவறிவிட்டார்.

இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ மீதும் அவருக்கு வழங்கப்பட்ட பதவி மீதும் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்றத்தில் இன்றுடன் மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே, மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தனது பதவியிலிருந்து விலக வேண்டும். அவர் மாத்திரமின்றி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களும் பதவி விலக வேண்டும். அவர்களுக்கு அப்பதவிகளில் நீடிக்க இனியும் உரிமை இல்லை. அவர்கள் பதவி விலகாவிடின் ஜனநாயக விரோதிகளாக கருதப்படுவர்” எனத் தெரிவித்தார்.

 

http://athavannews.com/மஹிந்த-ஒரு-ஜனநாயக-விரோதி/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுத்தரப்புக்கு நல்லாட்சி சான்றிதழ் வழங்கி.. சொந்த இனத்தைப் படுகொலை செய்தவர்களை.. இன அழிப்புச் செய்தவர்களை எல்லாம் காப்பாற்றி.. அதற்காக சனநாயக விரோத முறையில்.. எதிர்கட்சி தலைவர் பதவியை தக்க வைச்சிருக்கும் சம்பந்தன்.. மகிந்தர் என்ற கொடும் இனப்படுகொலையாளனைப் பார்த்து.. இதைச் சொல்ல அருகதை தான் இருக்கா..??! ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

ஆளுத்தரப்புக்கு நல்லாட்சி சான்றிதழ் வழங்கி.. சொந்த இனத்தைப் படுகொலை செய்தவர்களை.. இன அழிப்புச் செய்தவர்களை எல்லாம் காப்பாற்றி.. அதற்காக சனநாயக விரோத முறையில்.. எதிர்கட்சி தலைவர் பதவியை தக்க வைச்சிருக்கும் சம்பந்தன்.. மகிந்தர் என்ற கொடும் இனப்படுகொலையாளனைப் பார்த்து.. இதைச் சொல்ல அருகதை தான் இருக்கா..??! ??

நிச்சயமாக  இல்லை. வரும் தேர்தலில், வாக்குகளால் (செருப்பு அல்ல)  சம்பந்தனுக்கு  அடிக்கும், அடியில்....
சுமந்திரன்...  "பிச்சை வேண்டாம், நாயை பிடி"  என்று,     கதறிக்  கொண்டு போக வேணும்.

Link to comment
Share on other sites

12 hours ago, nedukkalapoovan said:

ஆளுத்தரப்புக்கு நல்லாட்சி சான்றிதழ் வழங்கி.. சொந்த இனத்தைப் படுகொலை செய்தவர்களை.. இன அழிப்புச் செய்தவர்களை எல்லாம் காப்பாற்றி.. அதற்காக சனநாயக விரோத முறையில்.. எதிர்கட்சி தலைவர் பதவியை தக்க வைச்சிருக்கும் சம்பந்தன்.. மகிந்தர் என்ற கொடும் இனப்படுகொலையாளனைப் பார்த்து.. இதைச் சொல்ல அருகதை தான் இருக்கா..??! ??

நிச்சயமா இருக்கு 

காசை மஹிந்தவிடம் வாங்கி அவரை பதவிக்கு கொண்டுவந்து மக்களை முள்ளிவாய்க்காலில் சம்பந்தர் புதைக்கவில்லை.

12 hours ago, தமிழ் சிறி said:

நிச்சயமாக  இல்லை. வரும் தேர்தலில், வாக்குகளால் (செருப்பு அல்ல)  சம்பந்தனுக்கு  அடிக்கும், அடியில்....
சுமந்திரன்...  "பிச்சை வேண்டாம், நாயை பிடி"  என்று,     கதறிக்  கொண்டு போக வேணும்.

புலியே வேண்டாம் என்று மக்கள் முகாம்களில் அலறியது மட்டுமில்லை இப்பவும் இங்கு கதறுகிறார்கள் 

நீங்கள் கனவிலேயே வாழுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஜீவன் சிவா said:

நிச்சயமா இருக்கு 

காசை மஹிந்தவிடம் வாங்கி அவரை பதவிக்கு கொண்டுவந்து மக்களை முள்ளிவாய்க்காலில் சம்பந்தர் புதைக்கவில்லை.

மகிந்தவிடம் காசு வாங்கியதற்கு உங்களிடம் உள்ள ஆதாரத்தை காட்டுங்கள். தயவு செய்து வதந்தியை பரப்பாதீர்கள்.

21 minutes ago, ஜீவன் சிவா said:

 

புலியே வேண்டாம் என்று மக்கள் முகாம்களில் அலறியது மட்டுமில்லை இப்பவும் இங்கு கதறுகிறார்கள் 

 

27ம் திகதி தெரியும் மக்களின் மனநிலை....

நீங்கள் கனவிலேயே வாழுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஜீவன் சிவா said:

நிச்சயமா இருக்கு 

காசை மஹிந்தவிடம் வாங்கி அவரை பதவிக்கு கொண்டுவந்து மக்களை முள்ளிவாய்க்காலில் சம்பந்தர் புதைக்கவில்லை.

புலியே வேண்டாம் என்று மக்கள் முகாம்களில் அலறியது மட்டுமில்லை இப்பவும் இங்கு கதறுகிறார்கள் 

நீங்கள் கனவிலேயே வாழுங்கள்.

மகிந்தவிடம்.. பதவியும் காசும் வாங்குபவர்களை உலகமே அறியும். அதற்குள் எதற்கு இல்லாத புலிக்கதை.

மேலும்.. மக்கள் இல்லாத புலிகளை இட்டு அலறி அடிப்பதும் இல்லை.. புலிகளை பற்றி உண்மையான மக்கள் குறை சொன்னதும் இல்லை.

புலிகளை குறை சொல்பவர்கள்.. இப்பவும் எப்பவும்.. மக்கள் எதிரிகளாக.. விரோதிகளா..துரோகிகளாக இருந்தோரும் இருப்போரும் மட்டுமே. 

நீங்கள் எந்த வகை என்பது உங்களுக்கே தெரியும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

பிச்சையே வேண்டாம் 

புலியைப் பிடி 

கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஜீவன் சிவா said:

பிச்சையே வேண்டாம் 

புலியைப் பிடி 

  தைரியமிருந்தால் வடகிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றச்சொல்லுங்களன் பாப்பம். :grin:

புலிகள் தான் இப்ப இல்லையே என்னத்துக்கு ஆமி காம்ப்?????

ஓ.......உங்கடை பாதுகாப்புக்கு ஆமி வேணுமெல்லே :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறிலங்காவின் அரசியல் சாசனத்தை முறைப்படி பின்பற்றாமல் புதிய பிரதமராக மகிந்தவை  ஜனாதிபதி மைத்திரி தான்தோன்றித்தனமாக நியமித்துவிட்டதால் அந்த நியமனம் செல்லாது என்றும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் ஐக்கியதேசியக்கட்சிக்குத்தான் அதிகபட்ச பலம் உள்ளதாக கூறப்பட்டுவந்தது. எனவே புதிய அமச்சரவையும் பிரதமர் நியமனமும் செல்லாது என்பது தானே அர்த்தம். அப்படியிருக்க மகிந்த பதவி விலகவேண்டும் என்று அவர் வசம் இல்லாத ஒரு பதவியிலிருந்து விலகும்படி மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்வதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாகவே எனக்குப்படுகிறது. 

 

 

Link to comment
Share on other sites

5 hours ago, ஜீவன் சிவா said:

பிச்சையே வேண்டாம் 

புலியைப் பிடி 

என்னப்பா பாராளுமன்றத்திலே தூளெல்லாம் கொண்டு போய் கறி வைக்கிறங்களாம்,:grin:

Link to comment
Share on other sites

8 hours ago, ஜீவன் சிவா said:

நிச்சயமா இருக்கு 

காசை மஹிந்தவிடம் வாங்கி அவரை பதவிக்கு கொண்டுவந்து மக்களை முள்ளிவாய்க்காலில் சம்பந்தர் புதைக்கவில்லை.

புலியே வேண்டாம் என்று மக்கள் முகாம்களில் அலறியது மட்டுமில்லை இப்பவும் இங்கு கதறுகிறார்கள் 

நீங்கள் கனவிலேயே வாழுங்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.