Jump to content

‘கஜா’ சூறாவளி முல்லையைத் தாக்கும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘கஜா’ சூறாவளி முல்லையைத் தாக்கும்?

Editorial / 2018 நவம்பர் 15 வியாழக்கிழமை, மு.ப. 07:01 Comments - 0

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், ‘கஜா’ சூறாவளியின் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், அதற்கான முன்னாயத்த ஏற்படுகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த சில நாள்களாகப் பெய்த மழை காரணமாக, 427 குடும்பங்களைச் சேர்ந்த 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்   மாவட்டத்தில் முழுமை -யாக 90 வீடுகளும் பகுதியளவில் 18 வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இதற்கமைய, பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு, சமைத்த உணவு வழங்கப்பட்டு வரும் அதேவேளையில், அவர்களுக்கான உலர் உணவு வழங்குவதற்கு, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, 5 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், 10 குளங்களில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். 

இதற்கமைய, பாதிக்கப்பட்ட குளக் கட்டுக்களைப் புனரமைக்கும் பணிகளில் படையினர், கமக்கார அமைப்புகள், கமநல அபிவிருத்தித் திணைக்களம் என்பன இணைந்து ஈடுபட்டதாகத் தெரிவித்ததுடன், நித்தகை குளக்கட்டின் புனரமைப்புப் பணிகளை மாத்திரம் முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதனால், நீரைத் தேக்கி வைத்திருக்கின்ற செயற்பாட்டை நீர்பாசனத் திணைக்களமும் படையினருடன் இணைந்து முன்னெடுத்ததாகத் தெரிவித்த அவர், ஏனைய குளங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் அனர்த்த நிலை இயல்பு நிலைமையில் காணப்படுகின்ற இத்தருணத்தில், ‘கஜா’ சூறாவளியின் தாக்கம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஏற்படக்கூடுமென, அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த எச்சரிக்கைக்கமைய, அதற்கான முன்னாயத்த ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.   

 

http://www.tamilmirror.lk/வன்னி/கஜா-சூறாவளி-முல்லையைத்-தாக்கும்/72-225252

 

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

‘கஜா’ சூறாவளி முல்லையைத் தாக்கும்?

வதந்தி .... தயவு செய்து பரப்பாதீர்கள்.

 

WEATHER FORECAST FOR 16th NOVEMBER 2018

(Issued at 1200 noon on 15th November 2018)

The Severe Cyclonic storm ‘GAJA’ over the Central Bay of Bengal is now located approximately 325km away from Kankasanturai to the northeast of Sri Lanka, near latitude-11.3N, Longitude-82.6E at 08.30a.m. on 15 November. It is very likely to move west-southwestwards.

The system is expected to cross South Tamil Nadu coast and the center of the system is very likely to move approximately 120km away from the northern coast of Sri Lanka during today (15) evening. The system is likely to move away from the country by tomorrow (16th). Hence windy and showery condition in the Northern part of the island and Northern sea area is expected to reduce gradually from tomorrow evening.

 

Sea water inundation may occur in the low lying areas in the near coast from Mannar to Kankasanturai.

 

Showers or thundershowers will occur at times over the Northern province. Heavy falls above 100mm can be expected in the Jaffna peninsula.

Several spells of showers will occur in Anuradhapura and Puttalam districts.

Showers or thundershowers will occur at several places in Central, Sabaragamuwa and Uva provinces after 2.00.p.m.

High winds (70-80) kmph, gusting up to 100kmph can be expected over Northern province, particularly over the Jaffna peninsula.

Strong winds (50-60) kmph, gusting up to 70kmph can be expected over Puttalam and Anuradhapura districts.

Misty conditions may occur at some places in the Central, Sabaragamuwa and Western provinces during the morning.

http://meteo.gov.lk/index.php?lang=en

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஜீவன் சிவா said:

வதந்தி .... தயவு செய்து பரப்பாதீர்கள்.

அப்படியே தமிழ் மிரருக்கும் ஒரு முறைப்பாட்டைக் கொடுத்துவிடுங்கள்.

கேள்விக்குறியோடு தலைப்பு இருப்பதால் கண்டுகொள்ளமாட்டார்கள்?

Link to comment
Share on other sites

1 minute ago, கிருபன் said:

அப்படியே தமிழ் மிரருக்கும் ஒரு முறைப்பாட்டைக் கொடுத்துவிடுங்கள்.

அதனால்தான் சொல்கின்றேன் செய்திகளில் ஒரு பன்முகத்தன்மை வேண்டும். பல்வேறு ஊடகங்களில் வரும் செய்திகளை முன்பு நவீனன் இணைத்தபோது - உண்மையை வாசகர்களே வாசித்து ஊகிக்கக் கூடியதா இருந்தது. இப்போது குளோபல் தமிழ் + தமிழ் மிரர் செய்திகள் மட்டுமே இணைக்கப்படுவதால் வரும் பிரச்சனை இது. நவீனனுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது / விடுமுறையாக்கும் என்று நினைத்தேன். ஆனால் இது வேறு விடயம் போல் இருக்குது. 

ஆனாலும் நான் இப்போதெல்லாம் செய்திகளை பார்க்க யாழ் பக்கம் வருவதே இல்லை. 

உண்மையைச் சொன்னா - நவீனன் இல்லாமல் யாழ் சப்பென்றுபோய் விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

உண்மையைச் சொன்னா - நவீனன் இல்லாமல் யாழ் சப்பென்றுபோய் விட்டது.

நீங்கள் மனது வைத்தால் எல்லாம் நடக்கும். ஆனால் புயல் வருமோ வராதோ என்பதில் தெளிவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜீவன் சிவா said:

அதனால்தான் சொல்கின்றேன் செய்திகளில் ஒரு பன்முகத்தன்மை வேண்டும். பல்வேறு ஊடகங்களில் வரும் செய்திகளை முன்பு நவீனன் இணைத்தபோது - உண்மையை வாசகர்களே வாசித்து ஊகிக்கக் கூடியதா இருந்தது. இப்போது குளோபல் தமிழ் + தமிழ் மிரர் செய்திகள் மட்டுமே இணைக்கப்படுவதால் வரும் பிரச்சனை இது. நவீனனுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது / விடுமுறையாக்கும் என்று நினைத்தேன். ஆனால் இது வேறு விடயம் போல் இருக்குது. 

ஆனாலும் நான் இப்போதெல்லாம் செய்திகளை பார்க்க யாழ் பக்கம் வருவதே இல்லை. 

உண்மையைச் சொன்னா - நவீனன் இல்லாமல் யாழ் சப்பென்றுபோய் விட்டது.

அப்ப நீங்க இணைப்பது தானே அந்த பல்வேறு இலங்கை சார்பான ஊடகங்களின் செய்தியை ?

இங்கு யாரும் யாரையும் நம்பி யாழ் இருப்பதில்லை என்பதில் மோகன் காரர்ஆக  இருப்பதால் யாழ் இந்த சுனாமியிலும் சுயமாய் இருக்கிறது .

10 hours ago, ஜீவன் சிவா said:

வதந்தி .... தயவு செய்து பரப்பாதீர்கள்.

நீங்கள் அங்கு இருப்பதால் இறைதூதன் அல்ல வதந்தி என்பதை தீர்மானிக்க நீங்கள் யார் ? உங்கள் தகுதி என்ன ?

ஒருவேளை முல்லை தாக்க பட்டால் அந்த மக்களுக்கு நிவாரணம் கொடுப்பதுக்கு உரிய செல்வாக்கு உங்களிடம் இருக்குதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

அதனால்தான் சொல்கின்றேன் செய்திகளில் ஒரு பன்முகத்தன்மை வேண்டும். பல்வேறு ஊடகங்களில் வரும் செய்திகளை முன்பு நவீனன் இணைத்தபோது - உண்மையை வாசகர்களே வாசித்து ஊகிக்கக் கூடியதா இருந்தது. இப்போது குளோபல் தமிழ் + தமிழ் மிரர் செய்திகள் மட்டுமே இணைக்கப்படுவதால் வரும் பிரச்சனை இது. நவீனனுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது / விடுமுறையாக்கும் என்று நினைத்தேன். ஆனால் இது வேறு விடயம் போல் இருக்குது. 

ஆனாலும் நான் இப்போதெல்லாம் செய்திகளை பார்க்க யாழ் பக்கம் வருவதே இல்லை. 

உண்மையைச் சொன்னா - நவீனன் இல்லாமல் யாழ் சப்பென்றுபோய் விட்டது.

 என்னது!!!!!!!

தாங்கள் ஊரில் இருந்துகொண்டு ஊர்ச்செய்திகளை வாசிக்க யாழ்களம் வருகின்றீர்களா?

சபாஷ்...... :91_thumbsup:

யாழ்களம் செய்திக்களம் என்பதை விட கருத்துக்களம் என்பதிலேயே முன்னணி வகிக்கின்றது என நான் நினைக்கின்றேன்.

யாழ்களம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பது தெரியுமா?

  நவீனன் எப்போதிலிருந்து யாழ்களத்தில் செய்திகளை இணைக்க ஆரம்பித்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கின்றதா?  

நவீனன் எனும் பெயர் யாழ்களத்திற்கு வருமுன் யார் யாரெல்லாம் செய்திகளை இணைத்தார்கள் என்பதும் உங்களுக்கு தெரியுமா?  

அவர்கள் இன்றும் யாழ்களத்திற்கு வந்து போகின்றார்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா?

என்னைப்பொறுத்தவரைக்கும் குளத்தோடை கோவிச்சுக்கொண்டு பின்பக்கம் கழுவாமல் இருக்கிறவனுக்கும் நவீனனுக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லை கண்டியளோ.....:grin:....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஜீவன் சிவா said:

வதந்தி .... தயவு செய்து பரப்பாதீர்கள்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஜீவன் சிவா said:

வதந்தி .... தயவு செய்து பரப்பாதீர்கள்.

 

18 minutes ago, Maruthankerny said:

 

வசந்தியை..... பரப்பாதீர்கள் என்று சொன்னவரை,  உடனே... மேடைக்கு வரும்படி  அழைக்கின்றோம்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

 

வசந்தியை..... பரப்பாதீர்கள் என்று சொன்னவரை,  உடனே... மேடைக்கு வரும்படி  அழைக்கின்றோம்.  :grin:

அவர் வசந்தியுடன் ஓடிப் போயிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

“கஜா“ புயல்: வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை.

“கஜா“ புயல் காரணமாக வடமாகாண பாடசாலைகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்  குரே-இன் அலுவலகத்தினால் இந்த திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் இன்றும் வழமைப்போன்று பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில், இத்திடீர் அறிவிப்பை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் மீண்டும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

வங்காள  விரிகுடாவில்  நிலைக்கொண்டுள்ள  கஜா புயல்  நேற்று  பிற்பகல்  2.30  மணியளவில்  கரையை  கடக்கும்  என எதிர்வுகூறப்பட்ட  நிலையில்  வடக்கின்  பல பகுதிகளில்  தாக்கம்  செலுத்தும்  என  எதிர்வுகூறப்பட்டிருந்தது.

அதற்கமைய,  யாழின்  பல்வேறு  பகுதிகளில்  தற்பொழுது  அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்ற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  தமிழகத்தின்  பல பகுதிகளில்  கஜாபுயல்  தாக்கம்  செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கஜா-புயல்-வடமாகாண-பாடச/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gaja-1-720x450.png

தமிழகத்தை தாக்கிய கஜா புயல் இலங்கையில் நிலைகொண்டது!

தமிழகத்தில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள கஜா புயல் தற்போது இலங்கையில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கு, வடமேற்கு திசையில் காங்கேசன் துறையிலிருந்து சுமார் 75 கிலோ மீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கஜா புயல் அடுத்த 6 மணித்தியாலங்களுள் மேற்கு நோக்கி நகர்வதுடன் படிப்படியாக குறைவடையுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம்,  கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 150 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்புள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது யாழின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தமிழகத்தை-தாக்கிய-கஜா-பு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்தின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

 

கஜ சூறாவளி வடபகுதியில் நிலைகொண்டுள்ளதால், வடமாகாணத்தின் சகல பாடசாலைகளுக்கும் இன்று (16), விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வடமாகாணத்தின்-சகல-பாடசாலைகளுக்கும்-விடுமுறை/175-225345

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mannar-2-720x450.jpg

கஜா புயலின் எதிரொலி: மன்னார் மக்களுக்கு எச்சரிக்கை!

கஜா புயல் வடக்கினைத் தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அவதானத்துடன் செயற்படுமாறு மன்னார் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னார் மாவட்ட அரசங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பில் ஒவ்வொறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அவசர நிலை தொடர்பான விசேட குழு தயார்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள கஜா புயல் தற்போது இலங்கையில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

mannar-1-720x478.jpg

இலங்கையின் வடக்கு, வடமேற்கு திசையில் காங்கேசன் துறையிலிருந்து சுமார் 75 கிலோ மீற்றருக்கு அப்பால் இந்த நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கஜா புயல் அடுத்த 6 மணித்தியாலங்களுள் மேற்கு நோக்கி நகர்வதுடன் படிப்படியாக குறைவடையுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் நேற்று இரவு 11 மணி முதல் காலை வரை தொடர்ச்சியாக ஓரளவாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதனால் அனேகமான இடங்கள் நீரில் முழ்கியுள்ளன.

மேலும் தொடர்ச்சியாக மந்தமான இருள் சூழ்ந்த வானிலை நிலவிவருவதுடன், கடல் மட்டம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கஜா-புயலின்-எதிரொலி-மன்ன/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜா புயலினால்  முல்லைத்தீவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

கஜா புயலின் தாக்கம் நேற்று இரவு வடக்கின் பல பிரதேசங்களிலும் உணரப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவில் பெரியளவிலான சேதங்களை கஜா புயல் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.mullaitivu.jpgமுல்லைத்தீவு கடற்கரை பிரதேசம் தற்பொழுது அமைதியான சூழலாக காணப்படுகின்றது.

இதேவேளை, இன்று அதிகாலை முல்லைத்தீவு கடற்கரை பிரதேசம் எங்கும் செந்நிறமான தோற்றத்துடன் காட்சியளித்துள்ளதுடன் கடலின் சீற்றம் குறைவடைந்திருந்தது.mullaitiu02.jpgமேலும், கஜா புயலால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அனர்த்த முகாமைத்துவ அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/44608

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜாவை விடுங்க.. வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! ?

https://tamil.oneindia.com/news/chennai/new-wind-pressure-will-be-form-on-november-18th-bay-bengal-334342.html

டிஸ்கி :

புயலுக்கு பெயர் வைக்கும் பெருமக்கள் "ரசுனி" என்று பெயர் வைத்து விடுங்கப்பா .. வராமலே போகும் .. ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புயலுக்கு பெயர் வைக்கும் பெருமக்கள் "ரசுனி" என்று பெயர் வைத்து விடுங்கப்பா .. வராமலே போகும் .. ?

புயலுக்கு கஜான்னு ஆம்பிளை பெயர் வைத்தாலே இப்படித்தான் ... குடிகாரன் மாதிரி ... வர்ரதும் லேட்டு ... கடைசிவரை எப்படி போறதுன்னு தெரியாம ... தட்டு தடுமாறி ... தண்ணிலயே மிதந்துட்டு ... வீடு பக்கத்துல வந்தவுடன் வேகமா வந்து... எல்லாத்தையும் தூக்கியடிக்கிறது ...

சுஜான்னு பேர் வச்சிருந்தா ... ஸ்ட்ரெயிட்டா இத்தனை நேரம் எல்லோருக்கும் சங்கு ஊதியிருக்கும்.
?

முகநூல் உபயம் பெண்ணியவாதிகள் மன்னிக்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

புயலுக்கு கஜான்னு ஆம்பிளை பெயர் வைத்தாலே இப்படித்தான் ... குடிகாரன் மாதிரி ... வர்ரதும் லேட்டு ... கடைசிவரை எப்படி போறதுன்னு தெரியாம ... தட்டு தடுமாறி ... தண்ணிலயே மிதந்துட்டு ... வீடு பக்கத்துல வந்தவுடன் வேகமா வந்து... எல்லாத்தையும் தூக்கியடிக்கிறது ...

சுஜான்னு பேர் வச்சிருந்தா ... ஸ்ட்ரெயிட்டா இத்தனை நேரம் எல்லோருக்கும் சங்கு ஊதியிருக்கும்.
?

முகநூல் உபயம் பெண்ணியவாதிகள் மன்னிக்க .

உங்களுக்கு சுயாவை தெரிஞ்சிருந்தால் எனக்கு உங்களை நல்லாய் தெரிஞ்சிருக்கும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்கு சுயாவை தெரிஞ்சிருந்தால் எனக்கு உங்களை நல்லாய் தெரிஞ்சிருக்கும். :grin:

ஹ்ம்ம்...  முடியல... :grin:

Link to comment
Share on other sites

புயலின் மையம் கொஞ்சம் கீழே இறங்கி இருந்தால் யாழ்ப்பாணத்தை புரட்டி போட்டிருக்கும், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அழிவுகள் பார்க்க பயத்தை ஏற்படுத்துகிறது

Link to comment
Share on other sites

கஜா புயல் – யாழில் 700 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

 

Screen Shot 2018-11-17 at 11.13.07 AM

கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் சுமார் 700 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டிருந்த கஜா புயல் நேற்று முன்தினம் மாலை 6.10 மணி முதல் நேற்று அதிகாலை வரை கடுமையாக வீசியதில் யாழ். மாவட்டத்தில் ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆத்துடன் 52 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 500 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. சிறுதொழில் முயற்சியாளர்களின் கடைகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் 20 சேதமடைந்துள்ளன. 

http://www.dailyceylon.com/172292

Link to comment
Share on other sites

11 hours ago, பெருமாள் said:

சுஜான்னு பேர் வச்சிருந்தா ... ஸ்ட்ரெயிட்டா இத்தனை நேரம் எல்லோருக்கும் சங்கு ஊதியிருக்கும்.

 

பெயரை பாஞ் என்று வச்சிருந்தால் பாஞ் பனைமரத்தில் பாஞ்சு ஏறியிருக்கும் எல்லோரும் நுங்கை உறுஞ்சி மகிந்திருப்பார்கள். ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அபராஜிதன் said:

புயலின் மையம் கொஞ்சம் கீழே இறங்கி இருந்தால் யாழ்ப்பாணத்தை புரட்டி போட்டிருக்கும், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அழிவுகள் பார்க்க பயத்தை ஏற்படுத்துகிறது

"புயல்"  எச்சரிக்கை, விடுக்கப் படும் போது....  
அதனை... எப்போதும்  கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஒருவர் மட்டும்... இங்கிலீஷ்  பேப்பரை... விளக்கம் தெரியாமல் படித்து விட்டு,
இங்கு  வந்து... வாந்தி எடுப்பதை, அவதானித்துக் கொண்டு உள்ளோம்.

ஒவ்வொரு... தமிழ் மகனின், உயிரும்... பெறுமதியானது.
வசந்தி  வராது  என்று சொன்ன...  ஆளை, மூன்று நாளாக தேடுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

பெயரை பாஞ் என்று வச்சிருந்தால் பாஞ் பனைமரத்தில் பாஞ்சு ஏறியிருக்கும் எல்லோரும் நுங்கை உறுஞ்சி மகிந்திருப்பார்கள். ? 

சூறாவளிக்கு "புசல் குமாரசாமி" எண்டு வைச்சிருந்தால்..... சிவனே எண்டு ஒரு சோலியும் இல்லாமல்........ ஒரு ஒதுக்குப்புறமாய் சேதாரம் இல்லாமல் ஒதுங்கிப்போயிருக்கும். :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.