Jump to content

நாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்!

wimal-weerawansa-1.jpg

நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது என்றும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன் நாளை பிரதமரையும், அமைச்சர்களையும் சபாநாயகர் நியமிப்பார் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் அதற்கு அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்று விமல் வீரவன்ச கூறினார்.

அத்துடன், உச்சநீதிமன்றத்தின் முழு நீதியரசர்களையும் உள்ளடக்கிய அமர்வு மூலம் இந்த மனுக்களை விசாரிக்குமாறு கோரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், நாளை நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்போம் என நாமல் கூறியுள்ள நிலையில், மாறுபட்ட கருத்துக்களை அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/நாடாளுமன்றத்தைக்-கூட்ட-2/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாநாயகர் ஐ.தே.கட்சி ஆளாச்சே! என்ன பண்றது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.