Jump to content

சுவி அண்ணாவுக்கு, திருமணநாள் வாழ்த்துக்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für à®à®©à®¿à®¯ திரà¯à®®à®£à®¨à®¾à®³à¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯.

இன்று... திருமண நாள் கொண்டாடும் சுவி அண்ணா  தம்பதியினருக்கு, ?
மனமார்ந்த திருமணநாள் நல் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு. ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி தம்பதியருக்கு...எனதினிய வாழ்த்துக்களும்....உரித்தாகட்டும்!

 

அந்த இரகசியத்தை...எங்களுடனும் பகிர்ந்து ...கொள்ளவும் !?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்..

Jump Happy GIF - Jump Happy Wedding GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி தம்பதியினருக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.

8 hours ago, புங்கையூரன் said:

சுவி தம்பதியருக்கு...எனதினிய வாழ்த்துக்களும்....உரித்தாகட்டும்!

 

அந்த இரகசியத்தை...எங்களுடனும் பகிர்ந்து ...கொள்ளவும் !?

அது எந்த ரகசியமென்று அறிய நாங்களும் ஆவலாக உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு திருமதி சுவிக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். ??

 

Link to comment
Share on other sites

சுவி அண்ணாவுக்கும் அவர் திருமதிக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

சுவி தம்பதியினருக்கு இனிய கல்யாண நாள் நல் வாழ்த்துக்கள்.!! 

happy-marriage-anniversary.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணாவுக்கும் அவர் திருமதிக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்:love:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு திருமதி சுவிக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்னாவுக்கும் அவரது துணைவியாருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி தம்பதியருக்கு...எனதினிய வாழ்த்துக்களும்....உரித்தாகட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தம்பதியருக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஐயா.

கொஞ்சம் நகைச்சுவையாக எழுதுங்கள்   எப்ப பொண்ணு பார்க்க போனிங்கள்?

அந்த காலத்திலேயும் இப்படி ஹெலிகப்ட்டர் எல்லாம் எடுத்து மலர்கள் தூவுவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி தாத்தா தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் சுவியர் தம்பதியினருக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ?

Link to comment
Share on other sites

22 hours ago, குமாரசாமி said:

சுவியர் தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்..

Jump Happy GIF - Jump Happy Wedding GIFs

இந்தக் கட்டில் எந்த மரத்தில் செய்தது சாமியார் எனக்கும் ஒன்று வேண்டுமே.! ?

 

நாங்கள் துள்ளிய எங்கள் கட்டில்...?

broken-bed.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Paanch said:

இந்தக் கட்டில் எந்த மரத்தில் செய்தது சாமியார் எனக்கும் ஒன்று வேண்டுமே.! ?

 

நாங்கள் துள்ளிய எங்கள் கட்டில்...?

broken-bed.jpg

பாஞ்ச் அவர்களே! 
அந்த கட்டில் பாட்டன் பூட்டன் காலத்திருந்தே பரம்பரை பரம்பரையாக பாவித்து வரப்படுகின்றது.
ஊர் பெயர் எனக்கு தெரியாது.
எதற்கும் பனையோலையால் இழைத்த பாய் சகலதுக்கும் உத்தரவாதம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Paanch said:

இந்தக் கட்டில் எந்த மரத்தில் செய்தது சாமியார் எனக்கும் ஒன்று வேண்டுமே.! ?

 

நாங்கள் துள்ளிய எங்கள் கட்டில்...?

broken-bed.jpg

 

Bildergebnis für hofmeister bietigheim

Bildergebnis für hofmeister bietigheim

பாஞ்ச்  அண்ணை,   Hofmeister´ரில்  வாங்கிய கட்டிலில்,  நீங்கள்  தனிய  நின்று துள்ளி இருக்கலாம்.
இரண்டு பேர் நின்று   துள்ளினால்,   கட்டாயம்   உடைந்து  போகும்..
இரண்டு பேர் துள்ளுறதுக்கு... ஊரில் இருந்து வந்த  தேக்க மரக்  கட்டில்  தான் நல்லது.  

இந்தக் கிழமை  தமிழ் கடைக்கு,  கனக்க  தேக்க மர  கட்டில்  வந்திருக்கு. 
எல்லாரும்   வாங்கிக் கொண்டு போகிறார்கள். டக்கென்று... நீங்களும் ஒன்றை வாங்கி... துள்ளுங்கள்.
50 வருசத்துக்கு...   கட்டில் உடையாது என்று..  கரண்டியும்  தருகிறார்கள்.  :grin:  Ãhnliches Foto

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

பாஞ்ச்  அண்ணை,   Hofmeister´ரில்  வாங்கிய கட்டிலில்,  நீங்கள்  தனிய  நின்று துள்ளி இருக்கலாம்.

இரண்டு பேர் நின்று   துள்ளினால்,   கட்டாயம்   உடைந்து  போகும்..
இரண்டு பேர் துள்ளுறதுக்கு... ஊரில் இருந்து வந்த  தேக்க மரக்  கட்டில்  தான் நல்லது.  

இந்தக் கிழமை  தமிழ் கடைக்கு,  கனக்க  தேக்க மர  கட்டில்  வந்திருக்கு. 
எல்லாரும்   வாங்கிக் கொண்டு போகிறார்கள். டக்கென்று... நீங்களும் ஒன்றை வாங்கி... துள்ளுங்கள்.
50 வருசத்துக்கு...   கட்டில் உடையாது என்று..  கரண்டியும்  தருகிறார்கள்.  :grin:  Ãhnliches Foto

சிறி தம்பி, எதற்கும் நிழலி ஐயாவின் கால் கையைப் பிடித்து உங்களின் இந்தப் பதிவை நீக்கிவிடச் சொல்லுங்கள். இல்லையேல் உங்கள்மீது வழக்கொன்று பாய்வது நிச்சயம். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20180923-220839.jpg  20180923-220957.jpg

எம்மை வாழ்த்திய நல்லுள்ளங்கள் எல்லோருக்கும் நன்றி.....!

நமக்கு எப்பவும் இதுதான் சொர்க்கம்....!  ☺️

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுவியண்ண தம்பதிகளுக்கு:90_wave:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/27/2018 at 6:28 AM, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள் சுவியண்ண தம்பதிகளுக்கு:90_wave:

மகனே ....! முன்னும் இல்லாமல் பின்னும் இல்லாமல் சரியாக கார்த்திகை இருபத்தியேழில் வாழ்த்து கூறிய உன் கடமையுணர்சியை நினைக்க கண்ணெல்லாம் வேர்க்கின்றது தங்கமே....!  tw_blush:

எம்மை வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்....!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/29/2018 at 3:32 PM, suvy said:

மகனே ....! முன்னும் இல்லாமல் பின்னும் இல்லாமல் சரியாக கார்த்திகை இருபத்தியேழில் வாழ்த்து கூறிய உன் கடமையுணர்சியை நினைக்க கண்ணெல்லாம் வேர்க்கின்றது தங்கமே....!  tw_blush:

மண வாழ்க்கையில் இறங்கினால் அனைவரும் மாவீரர்கள் தங்கமே ( சிரிக்க மட்டும் ) ஆண் வர்க்கம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.