Jump to content

ரணில் அரசியல் கைதிகளையேனும் விடுவிப்பரா? - ஜெயபாலன்


Recommended Posts

IS RANIL GOING TO RELEASE TAMIL POLITICAL PRISONERS AS A GESTURE OF GOODWILL TO TNA TOMORROW?
தமிழர் கூட்டமைப்பின் ஆதரவுக்கு பதிலாக  ரணில் நாளை அரசியல் கைதிகளை விடுவிப்பாரா?
.
200 வருட நீதிதுறைக்குக் கிடைத்த பாரிய வெற்றி இது - எம்.எ.சுமந்திரன்.
.
விமர்சனம்.
.
.
நீதித் துறைக்கு வெற்றியா? சுமந்திரன் என்னாச்சு உங்களுக்கு?
.
உங்கள் ஆதரவுக்குப் பிரதிஉபகாரமாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக ரணில் வாக்குறிதி தந்துவிட்டாரா?
.
சுமந்திரன் உங்களை ரணில் நியமிக்கவில்லை தமிழர்தான் தெரிவு செய்தார்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முன்வந்த மைதிரிபால சிற்சேன அணியை விட்டுவிட்டு நிபந்தனைகளின்றி தமிழ்ர் கூட்டமைப்பின் சார்பில் ரணிலை ஆதரித்தவர் நீங்கள். . சரி உங்க தயவால் ரணில் இப்ப முதல் வெற்றி யைப்பெற்றிருக்கிறார். அதற்க்குப் பிரதி உபகாரமாக ரணில்மூலம் தமிழ் கைதிகளை வெளியில் கொண்டுவந்து தமிழருக்கும் ஒரு சிறு வெற்றியையாவது பெற்றுத்தாருங்கள். .
.
 
தமிழர்கள் கோரிக்கைகளை மறந்து வேறு காரணங்களுக்காக தொடர்ந்தும் நிபந்தனையின்றி ரணிலை அதரிப்பது மிகபெரிய துரோகமாகும்.  நாம் காப்பற்றும்  யாப்பு  குறைந்தபட்ச்சம் நீதியும் சமத்துவமும் உள்ள நல்லிணகத்துக்கு வழிவகுக்க வேண்டும்.
 
தமிழ் அரசியல் கைதிகளை தொடற்சியாக விடுதலை செய்ய மறுக்கும் ஒரு சிங்கள அரசியல்வாதியை நாம் ஆதரிக்க முடியாது.  ரணில் இனியாவது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான தனது வகுப்புவாத நிலைபாட்டைக் கைவிடுவார் என நம்புகிறேன்.  
 
நாளைய நாடாளுமன்றத்தில் யார் தமிழ் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலைக்கு சம்மதிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் தமிழர் கூட்டமைப்பினரின் வாக்குகள் கிடைக்குமென்பதை தெளிவு படுத்துங்கள். அதன்படி வாக்களியுங்கள்.
 
கூட்டமைப்பு அரசியல் யாப்பை காப்பாற்றியுள்ளது. இது விமர்சனக்களோடும் சிங்கள ஜனநாயக சக்திகளுக்காக நாம் செய்த தியாகமாகும்.  இதனை தமிழ் மக்கள் ஆதரித்தனர். ஆனால் தந்திரமாக அரசியல் யாப்பு சமன் ரணில் என்கிற நிலைபாட்டை சிலர் முன்வைத்து அரசியல் கைதிகளின் விடுதலையைக்கூட நிபந்தனையாக முன் வைக்காமல்  ரணிலின் அரசாங்கத்தை காப்பாற்ற முனைகிறதாக தெரிகிறது.  இது துரோகமாகும்.
 
அரசியல் யாப்பு வேறு, அரசு வேறு, அரசாங்கம் வேறு என்பதை தெளிவாக உணர்ந்து கூட்டமைப்பு செயல்பட வேண்டும்.  யாப்பை காபாற்றுகிறோம் ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறோம் என்கிற கோசங்களோடு அரசியல் கைதிகளின் விடுதலையைக்கூட நிபந்தனையாக்காமல்  ரணிலின் அரசாங்கத்தையும் ரணிலின் பதவிகளையும் காப்பாற்றுகிற முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.  இதனை கூட்டமைப்பும் ஈழ உலக தமிழர்களும் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. 
 
 
 
.
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

உங்கள் ஆதரவுக்குப் பிரதிஉபகாரமாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக ரணில் வாக்குறிதி தந்துவிட்டாரா?

முதலில் ரணிலுக்கு அந்த அதிகாரம் இருக்கிறதா?

Link to comment
Share on other sites

நட்புக்குரிய ஈழப்பிரியன், அரசியலில் யாவும் அழுத்தங்களை ஊருவாக்கி அதன்மூலம் உருவாக்குவதுதான். அரசியல் கைதிகளின் விடுதலை எங்கள் குறைந்த பட்ச நிபந்தனை என்பதை நடைமுறையில் ரணில் மட்டுமே உணரவில்லை. மைதிரி மட்டுமல்ல மகிந்தகூட அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி பேசியபின்புகூட ரணில் வாய்திறக்கவிலை. சுமந்திரன் இவற்றை சுட்டிக்கூடக் காட்டவில்லை. இவைதான் நெருடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

இவைதான் நெருடல்

 

இது தான் காலாகாலமாக நடக்கிறதே.இதுக்காக ஏன் நீங்கள் நெருடி குத்தி முறிவான்?தனது தலைமைக்கு ரொம்ப விசுவாசமாக நடந்து கொண்டுள்ளார்.

இவ்வளவு சண்டை நடக்கும் போதும் ஆளைஆள் குறைகுற்றங்களை வெளியே விடவே இல்லை.இது தான் சிங்களம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.