Jump to content

தெற்கு சிங்களவர்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு தீர்வில்லை என்கிறார் கெஹெலிய!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கு சிங்களவர்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு தீர்வில்லை என்கிறார் கெஹெலிய!

தெற்கு சிங்கள மக்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தெற்கு சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்ற மஹிந்தவிற்கு ஆதரவளித்து தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்கான தீர்வினைப் பெறவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

கண்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”தெற்கு மக்களின் ஆசிர்வாதம் இல்லாமல் வடக்கு கிழக்கிற்கு நிரந்தர தீர்வு சாத்தியமில்லை என, வடக்கு மக்களும் புலம்பெயர் சமூகமும் நன்கு அறிந்துள்ளது.

பெரும்பான்மை சிங்கள மக்கள் பிரதமர் மஹிந்தவுடனேயே இருக்கிறார்கள். அவர்கள் மஹிந்தவையே நாட்டின் தலைவராக நேசிக்கிறார்கள்.

எனவே, வடக்கில் சுமூக நிலையை ஏற்படுத்தி அங்கு அபிவிருத்திகளைச் செய்ய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து செயற்பட வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமிழ், முஸ்லிம் சமூகத்துடன் சிறந்த உறவுகளைப் பேணி வருகின்றது. அவர்களை சிறுபான்மையினத்தவர்கள் என்று கருதக்கூடாது. அவர்களும் இந்த நாட்டின் இன்னொரு சமூகம்.

அவர்களுக்கும், அவர்களது சமூகத்தினருக்கும் சரியான இடத்தைக் கொடுக்க வேண்டும். எனினும் நாம் பயங்கரவாதிகள் தொடர்பில் அவதானமாக இருக்கிறோம். பயங்கரவாதிகளுக்கு அவர்களது பாணியில் பதில் கொடுப்போம்” என்றார்.

 

http://athavannews.com/தெற்கு-சிங்களவர்களின்-ஆச/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல நீங்க தேர்தலில் நின்று வென்று காட்டுங்க சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின்ஆசீர்வாதமின்றி மகிந்தவின் அதிரடி பிரதமமந்திரி கனவு கலைந்து பாேயிற்றே.   என்னவாே சி்ங்களமக்களின் ஆசீர்வாதத்துடன் சர்சவதேசத்தின் பாெறியில் மாத்தையா தலையை மாட்டிக்காெள்ளப்பாேகிறேன் என அடம் பிடிக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தெற்கு சிங்களவர்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு தீர்வில்லை என்கிறார் கெஹெலிய!

ஒரு அப்பட்டமான இனவாதத்தின் சான்றிதழ் இதுவாகும். 

Link to comment
Share on other sites

13 hours ago, கிருபன் said:

தெற்கு சிங்கள மக்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இப்பிடியான சூழ்நிலைகள் அறவே இல்லாத ஒரு தீர்வே தமிழர்களுக்கு வேணும்!

அதைத் தான் விக்னேஸ்வரன் அவர்கள் கூறி வருகிறார். ஆனா சுமந்திரன்-சம்பந்தன்-மாவை தொடர்ச்சியா அவர்ரை காலை வாரி வருகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

தெற்கு சிங்களவர்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு தீர்வில்லை என்கிறார் கெஹெலிய!

தெற்கு சிங்கள மக்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தெற்கு சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்ற மஹிந்தவிற்கு ஆதரவளித்து தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்கான தீர்வினைப் பெறவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

கண்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”தெற்கு மக்களின் ஆசிர்வாதம் இல்லாமல் வடக்கு கிழக்கிற்கு நிரந்தர தீர்வு சாத்தியமில்லை என, வடக்கு மக்களும் புலம்பெயர் சமூகமும் நன்கு அறிந்துள்ளது.

பெரும்பான்மை சிங்கள மக்கள் பிரதமர் மஹிந்தவுடனேயே இருக்கிறார்கள். அவர்கள் மஹிந்தவையே நாட்டின் தலைவராக நேசிக்கிறார்கள்.

எனவே, வடக்கில் சுமூக நிலையை ஏற்படுத்தி அங்கு அபிவிருத்திகளைச் செய்ய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து செயற்பட வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமிழ், முஸ்லிம் சமூகத்துடன் சிறந்த உறவுகளைப் பேணி வருகின்றது. அவர்களை சிறுபான்மையினத்தவர்கள் என்று கருதக்கூடாது. அவர்களும் இந்த நாட்டின் இன்னொரு சமூகம்.

அவர்களுக்கும், அவர்களது சமூகத்தினருக்கும் சரியான இடத்தைக் கொடுக்க வேண்டும். எனினும் நாம் பயங்கரவாதிகள் தொடர்பில் அவதானமாக இருக்கிறோம். பயங்கரவாதிகளுக்கு அவர்களது பாணியில் பதில் கொடுப்போம்” என்றார்.

 

http://athavannews.com/தெற்கு-சிங்களவர்களின்-ஆச/

 

இதற்கு ஜீவாவின் பதில் என்ன. தன்னை மாதிரி சிங்களவர்களின் காலில் விளச்சொல்வாரோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தவர கடல் இருக்கோ இல்லையோ எட்டுபக்கமும் கடனை வாங்கி கரியாக்கிவிட்டு எகத்தாளத்தை பாருங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

சுத்தவர கடல் இருக்கோ இல்லையோ எட்டுபக்கமும் கடனை வாங்கி கரியாக்கிவிட்டு எகத்தாளத்தை பாருங்கோ .

அதிலையும் சிலோனுக்கு வாற வருமானத்திலை அரைவாசி பங்குக்கு மேலை மலையகதமிழரின்ரை இரத்தம் சிந்திய உழைப்பும் அடங்குதெண்டு மொக்கன்களுக்கு தெரியாது போலைகிடக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ragaa said:

இதற்கு ஜீவாவின் பதில் என்ன. தன்னை மாதிரி சிங்களவர்களின் காலில் விளச்சொல்வாரோ

என்ன ஜீவன் சிவா என்னாச்சு பதில் சொல்லுங்க பாஸ் ...

17 minutes ago, குமாரசாமி said:

அதிலையும் சிலோனுக்கு வாற வருமானத்திலை அரைவாசி பங்குக்கு மேலை மலையகதமிழரின்ரை இரத்தம் சிந்திய உழைப்பும் அடங்குதெண்டு மொக்கன்களுக்கு தெரியாது போலைகிடக்கு....

மலையக தமிழருக்கு நுண்கடன் திட்டம் இல்லையாமே ?

எல்லாரும் வளைகுடா பக்கம் வேலைக்கு போகக்கூடாது எனும் நல்லெண்ணம் ஆக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பெருமாள் said:

என்ன ஜீவன் சிவா என்னாச்சு பதில் சொல்லுங்க பாஸ் ...

மலையக தமிழருக்கு நுண்கடன் திட்டம் இல்லையாமே ?

எல்லாரும் வளைகுடா பக்கம் வேலைக்கு போகக்கூடாது எனும் நல்லெண்ணம் ஆக்கும் .

யார் விட்டாலும் தொண்டை மான் கொம்பனி மலையகதமிழரை வளைகுடா பக்கம் போக விடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

யார் விட்டாலும் தொண்டை மான் கொம்பனி மலையகதமிழரை வளைகுடா பக்கம் போக விடாது.

அதுக்கதானே அவர்கள் இவ்வளவு நாளும் நாடகம் ஆடினார்கள் அனால் சமீபத்தில் ஒரு சிங்கள அமைச்சரே இவர்கள் வளைகுடா நாடுகளுக்குக்கு போவதை பற்றி ஓநாய் போல் அழுதவர் எத்தனைநாளைக்குத்தான் சிறைச்சாலைக்கு ஒப்பான கூட்டுக்குள் அவர்கள் வாழ்வது அதுசரி யாழில் தேவையில்லாமல் குந்தியிருந்து கொண்டு அழிசாட்டியம் பண்ணும் இந்திய தூதரகம் ஏன் மலையகத்தில் அமையவில்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளிகள் எவ்வாறு வளைகுடாவை ஆக்கிரமித்தார்கள் முத்து பைனான்ஸ் ,cfg பைனான்ஸ் போன்ற நுண்கடன் கொடுப்பவர்கள் மூலம். மலையாளிகளை விட கேவலமான நிலையில் இருந்த மலையகத்தில் நுண்கடன் மறுக்கபடுது வடக்கில் கிழக்கில் தாரளமாக கொடுக்கபடுது காரணம் இருக்கும் மிஞ்சிய தமிழர் அவுஸ் தாய்லாந்து என்று கடனை வாங்கிகொண்டு ஓடி துலையுங்க மலையகத்தில் உள்ளவர்கள் எந்த உதவியும் கிடைக்காமல் சிங்கள இனமாய் மாறி சிங்களத்துக்கு அடிமையாய் இருங்க எனும் இனத்துவேச கோட்பாடு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

அதுக்கதானே அவர்கள் இவ்வளவு நாளும் நாடகம் ஆடினார்கள் அனால் சமீபத்தில் ஒரு சிங்கள அமைச்சரே இவர்கள் வளைகுடா நாடுகளுக்குக்கு போவதை பற்றி ஓநாய் போல் அழுதவர் எத்தனைநாளைக்குத்தான் சிறைச்சாலைக்கு ஒப்பான கூட்டுக்குள் அவர்கள் வாழ்வது அதுசரி யாழில் தேவையில்லாமல் குந்தியிருந்து கொண்டு அழிசாட்டியம் பண்ணும் இந்திய தூதரகம் ஏன் மலையகத்தில் அமையவில்லை ?

விசுக்கோத்து கொம்பனி முத்தையர் சுருளி  இதுகளைப்பற்றி வாயே திறக்கமாட்டுது ....ஆனால் வடக்குகிழக்கு  பிரச்சனை பற்றி நெசனல் லெவல்லை  பிழந்து கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு தன்னுடைய மதுசார கம்பனி யின் பங்குகள் பற்றிய பிரச்சனை .

சிம்பிளா கூகிள் தட்ட வரும் அவரின் கொண்டையினர் மது மூலப்பொருளை எத்தனை தடவை இலங்கை கஷ்ட்டம் பிடிச்சு ராஜதந்திரிகளுக்கு இலங்கை அரசுக்கு சார்பாக கதைக்க வைத்தனர் என்று விபரமாய் எடுத்து சொல்லனும் .

Link to comment
Share on other sites

6 hours ago, பெருமாள் said:

அவருக்கு தன்னுடைய மதுசார கம்பனி யின் பங்குகள் பற்றிய பிரச்சனை .

சிம்பிளா கூகிள் தட்ட வரும் அவரின் கொண்டையினர் மது மூலப்பொருளை எத்தனை தடவை இலங்கை கஷ்ட்டம் பிடிச்சு ராஜதந்திரிகளுக்கு இலங்கை அரசுக்கு சார்பாக கதைக்க வைத்தனர் என்று விபரமாய் எடுத்து சொல்லனும் .

முத்தையா  முரளிதரன் எத்தனோல் கடத்தலில் மும்மரமாக இருக்கிறார்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.