Jump to content

” நான் திரும்ப வந்திட்டேன்னு சொல்லு” - டக்ளஸ் தேவானந்தா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

இது துவக்கின் மகிமையால் கொண்டுவரப்பட்டது 

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

ஆம் அந்த மக்களை துவக்கின் மகிமையால் கட்டுப்படுத்தியது இலங்கை இராணுவமும் டக்ளஸ் உட்பட ஒட்டுக்குழுக்களும் 

ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

எனது கேள்விகள்  

எனக்கு கிடைத்த பதில்கள் 

தாராளமா இவற்றை பாருங்கள் 

இதுக்குமேல எனக்கு இங்கு வேலை இல்லை.

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட மக்குகள். :grin:

இதுக்குமேல நான் என்ன சொல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

ஆம் அந்த மக்களை துவக்கின் மகிமையால் கட்டுப்படுத்தியது இலங்கை இராணுவமும் டக்ளஸ் உட்பட ஒட்டுக்குழுக்களும் 

ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள்.

இடையில  சில  பக்கங்களை  தொலைத்தால் இப்படித்தான் மீரா

எம்மோடு வரலாற்றை  பேசுவதற்கு  ஒரு சொற்பமாவது 

வரலாற்றுக்காலத்தில்  எம்மோடு பயணித்திருக்கணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா சொல்லுவதுபோல மக்கள் எல்லாம் டக்ளஸ் பக்கம்தான். இருந்து பாருங்கள் அடுத்த பொதுத் தேர்தலில் டக்ளஸ் மகிந்தவுடன் கூட்டுச் சேர்ந்து தாமரை மொட்டோ,  வெற்றிலையோ ஒன்றில்  வாக்குவேட்டைக்கு  வருவார். அதிக ஆசனங்களைப் பெறுவார்.

டக்ளஸால் சொந்த வீணைச் சின்னத்திலேயே தேர்தலில் நிற்க முடியாத அளவிற்குத்தான் செல்வாக்கு இருக்கின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

ஜீவன் சிவா சொல்லுவதுபோல மக்கள் எல்லாம் டக்ளஸ் பக்கம்தான். இருந்து பாருங்கள் அடுத்த பொதுத் தேர்தலில் டக்ளஸ் மகிந்தவுடன் கூட்டுச் சேர்ந்து தாமரை மொட்டோ,  வெற்றிலையோ ஒன்றில்  வாக்குவேட்டைக்கு  வருவார். அதிக ஆசனங்களைப் பெறுவார்.

டக்ளஸால் சொந்த வீணைச் சின்னத்திலேயே தேர்தலில் நிற்க முடியாத அளவிற்குத்தான் செல்வாக்கு இருக்கின்றது!

அதுக்கு  காரணம்

டக்லசோ

தமிழர்களோ  அல்ல....☹️

Link to comment
Share on other sites

ஒரு சிங்கத்தின் அனுபவம் 

ஒருமுறை சிங்கத்திற்கு தான்தான் காட்டின் ராஜாவோ என்று சந்தேகம் வந்து விட்டது. குரங்கு முதல் அணில் வரை எல்லா மிருகங்களிடமும் யார் ராஜா என்று கேட்டது. எல்லா மிருகமும் தலைவா நீங்கள் என்றன. குறுக்கால வந்த யானையிடமும் கேட்டது.

அது சிங்கத்தை தும்பிக்கையால் தூக்கி நிலத்தில் அடித்தது. நொந்துபோன சிங்கம் தாண்டித் தாண்டி ஒரு கேள்வியை யானையிடம் கேட்டதாம்.........

.../.

...

உனக்கு யார் ராஜாவென்று தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்லு 

தெரியாவிட்டால் எனக்கு ஏன் அடிக்கிறாய் என்று.

Link to comment
Share on other sites

இனிமேல் நான்  ஆளும் சிங்கள அரசாங்களுக்கு ஆதரவளித்து மத்திரி பதவி எடுக்க மாட்டேன். பழைய தோழர் டக்ளசாக மாறி ஏகாதியபத்திய வாதிகளுக்கு எதிராக  போராடப்போகிறேன் கூறிப்பார்க்கட்டும் டக்லஸ். அப்போது  தெரியும் டக்லஸின் ஆதரவு தளத்தத்தை பற்றி. பக்கத்தில் நின்று இன்று ஆமா போடுபவர்களே  போடா போடா புண்ணாக்கு என்று கூறி நழுவிவிடுவார்கள். உண்மையான உணர்வுள்ள மக்கள் இவரை நம்ப மாட்டார்கள்.  எதிர் காலத்தில் மந்திரி பதவி எடுப்பார். எமக்கும் ஏதாவது சலுகை செய்வார் என்ற நப்பாசையில் தான் அவருக்கு வால்பிடிக்கும் கூட்டம்  யாழ்ப்பாணத்தில் உள்ளது.  ஆனால் அறிவுடைய மக்கள் அனைவருக்கும் இது தெரியும்.  அறிவிலிகள் வேண்டுமானால் எப்படியும் கூறிவிட்டு இன்றைய வெட்டிப் பொழுதைப் போக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஜீவன் சிவா said:

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள்.

இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பதும் ஒரு வகையில் அறியாமைதான். மக்கள் புத்திசாலிகளாக இருப்பதால்தான் அப்பட்டமாக ஊழலும், இலஞ்சமும் தலைவிரித்தாடும் நாட்டில் பணத்தைக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றும் கயவர்களைத் தெரிவுசெய்கின்றார்கள்.

மக்கள் புத்திசாலிகள் என்பதை விட அவர்கள் நம்பிக்கை மிகுந்தவர்கள் என்று சொல்லலாம். ஏனெனில் ஒவ்வொருமுறையும் ஏமாறும்போது சளைக்காமல் ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்டு மாற்றங்களை எதிர்பார்த்து தமது  வாக்குப்பலத்தைக் காட்டுகின்றார்கள். ஆனால் ஏமாற்றும் அரசியல்வாதிகளிடம் தொடர்ச்சியாக ஏமாந்துகொண்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, trinco said:

இனிமேல் நான்  ஆளும் சிங்கள அரசாங்களுக்கு ஆதரவளித்து மத்திரி பதவி எடுக்க மாட்டேன். பழைய தோழர் டக்ளசாக மாறி ஏகாதியபத்திய வாதிகளுக்கு எதிராக  போராடப்போகிறேன் கூறிப்பார்க்கட்டும் டக்லஸ். அப்போது  தெரியும் டக்லஸின் ஆதரவு தளத்தத்தை பற்றி. பக்கத்தில் நின்று இன்று ஆமா போடுபவர்களே  போடா போடா புண்ணாக்கு என்று கூறி நழுவிவிடுவார்கள். உண்மையான உணர்வுள்ள மக்கள் இவரை நம்ப மாட்டார்கள்.  எதிர் காலத்தில் மந்திரி பதவி எடுப்பார். எமக்கும் ஏதாவது சலுகை செய்வார் என்ற நப்பாசையில் தான் அவருக்கு வால்பிடிக்கும் கூட்டம்  யாழ்ப்பாணத்தில் உள்ளது.  ஆனால் அறிவுடைய மக்கள் அனைவருக்கும் இது தெரியும்.  அறிவிலிகள் வேண்டுமானால் எப்படியும் கூறிவிட்டு இன்றைய வெட்டிப் பொழுதைப் போக்கட்டும்.

தமிழ்பட வசனத்தை உச்ச்ரிக்கின்ற நிலைக்கு வந்துள்ளனர் எமது புரட்சிகர முன்னனியினர்.....ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்பார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

தமிழ்பட வசனத்தை உச்ச்ரிக்கின்ற நிலைக்கு வந்துள்ளனர் எமது புரட்சிகர முன்னனியினர்.....ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்பார்...

நாங்கள் தான் பாட்டிலையே பிறந்து பாட்டிலையே அரசியல் செய்த வம்சங்களாச்சே.....:grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நாங்கள் தான் பாட்டிலையே பிறந்து பாட்டிலையே அரசியல் செய்த வம்சங்களாச்சே.....:grin:

 

ஈழத்து M.G.R  என்று யாரோ சொன்ன ஞாபகம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் அண்ணா விதண்டாவாதம் செய்யுறீங்க, ஆனால் ஜனவரி 5ல் ஈ.பி.டீ.பி 2 பாராளுமன்ற உறுப்பினர் வெற்றி  பெறலாம்.

Link to comment
Share on other sites

15 hours ago, கிருபன் said:

இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பதும் ஒரு வகையில் அறியாமைதான். மக்கள் புத்திசாலிகளாக இருப்பதால்தான் அப்பட்டமாக ஊழலும், இலஞ்சமும் தலைவிரித்தாடும் நாட்டில் பணத்தைக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றும் கயவர்களைத் தெரிவுசெய்கின்றார்கள்.

மக்கள் புத்திசாலிகள் என்பதை விட அவர்கள் நம்பிக்கை மிகுந்தவர்கள் என்று சொல்லலாம். ஏனெனில் ஒவ்வொருமுறையும் ஏமாறும்போது சளைக்காமல் ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்டு மாற்றங்களை எதிர்பார்த்து தமது  வாக்குப்பலத்தைக் காட்டுகின்றார்கள். ஆனால் ஏமாற்றும் அரசியல்வாதிகளிடம் தொடர்ச்சியாக ஏமாந்துகொண்டிருக்கின்றார்கள். 

குறி தவறாத நெத்தியடி!

Link to comment
Share on other sites

வீணையிலேயே ஈபிடிபி போட்டி – தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி

Douglas_Devananda-300x199.jpgமைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும், தமது கூட்டாளிக் கட்சிகளுடன் இணைந்து, பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், வடக்கில் அவர்களின் பங்காளிக் கட்சியான ஈபிடிபி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி வீணைச் சின்னத்திலேயே போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம், இனப்பிரச்சினையைத் தீர்க்க, எதிர்கால அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வேறு தமிழ்க் கட்சிகள் விரும்பினால், தொகுதி உடன்பாடு செய்து தேர்தலில் போட்டியிட ஈபிடிபி தயாராக இருப்பதாகவும், டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/11/11/news/34253

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஜீவன் அண்ணா விதண்டாவாதம் செய்யுறீங்க, ஆனால் ஜனவரி 5ல் ஈ.பி.டீ.பி 2 பாராளுமன்ற உறுப்பினர் வெற்றி  பெறலாம்.

இரண்டுதானா? ஜீவன் சிவா எழுதுவதை பார்த்தால் 5+2 போல் தெரிகிறதே! அங்குள்ள மக்கள் எல்லாரும் வீணைக்கு தான் குத்துவார்கள் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

EPDP தேர்தல் முடிவுகள் யாழ் மாவட்டம்

1994 - 10,744  9 உறுப்பினர்கள்

2000 - 41,671 4 உறுப்பினர்கள்

2001 - 57,208 2 உறுப்பினர்கள்

2004 - 18,612 1 உறுப்பினர்

2010 ( UPFA கூட்டணி) - 47,622 - 3 உறுப்பினர் EPDP

2015 - 30,232 - 1 உறுப்பினர்

Link to comment
Share on other sites

மக்களின் உண்மையான அன்பான வரவேட்புக்கும் டக்லிசுக்கு வால் பிடிப்போரை பற்றி விளங்காத அறிவு கெட்ட ஜீவன்களுக்கு விளக்கம் சொல்லத்தேவையில்லை . புலிகள் என்பது தமிழர்களின் பூவாசம் ....ஈபிடிபி என்பது தமிழர்களின் மலம் , அதனை எப்பவுமே அகற்ற வேண்டும் ....

Link to comment
Share on other sites

1 hour ago, MEERA said:

EPDP தேர்தல் முடிவுகள் யாழ் மாவட்டம்

1994 - 10,744  9 உறுப்பினர்கள்

2000 - 41,671 4 உறுப்பினர்கள்

2001 - 57,208 2 உறுப்பினர்கள்

2004 - 18,612 1 உறுப்பினர்

2010 ( UPFA கூட்டணி) - 47,622 - 3 உறுப்பினர் EPDP

2015 - 30,232 - 1 உறுப்பினர்

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான். எறும்பு கடி எறும்பாக மாறாதிருந்தால் சரி. Bildergebnis für %e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் இதைவிட இரவு பகலாக 
குலைத்த நாய்களே ... வாலை சுருட்டிக்கொண்டு 
ஓடியதுதான் வரலாறு.

இதுக்குள்ள ஈ ஈ என்று ஏதோ உலகமகா வித்துக்கள் மாதிரி 
கொசு தொல்லை வேறா ?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் திரும்பிட்டேன் என்று சொல்லு  ......சும்மா புரட்சி அதிரிதில்ல.. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.