Jump to content

அமெரிக்க கூட்டுப் படை தாக்குதலில் சிரியாவில் 14 பொது மக்கள் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க கூட்டுப் படை தாக்குதலில் சிரியாவில் 14 பொது மக்கள் பலி

 

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் 14 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.

sriya.jpg

சிரிய அசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை ஒடுக்குவதற்காக சிரிய அரசு ஆதரவு படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில், கிழக்கு சிரியாவின் ஹஜின் பகுதியில் அமெரிக்கா கூட்டுப் படையினர் மேற்கெண்ட திடீர் வான்வெளித் தாக்குதலில்  5 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியா மனித‍ உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/43839

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.