Jump to content

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பால்ய வயதில் இந்த அந்தோனியரிடம் அலையாத நாட்களா?

ஆரையும் பாக்கவோ/மடக்கவோ இல்லாட்டி அந்தோனியாரை கும்புடவோ? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

ஆரையும் பாக்கவோ/மடக்கவோ இல்லாட்டி அந்தோனியாரை கும்புடவோ? :grin:

அந்த வயதில் யாராவது கும்பிடப் போவாங்களோ?

நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட்டம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20180803-151417.jpg 20180803-151346.jpg

கோமாதா எங்கள் குலமாதா.......!

பசுவில் அத்தனை தேவதைகளும் வாசம் செய்வதாக வேதம் சொல்கிறது......!  tw_blush:

9 hours ago, குமாரசாமி said:

என்னப்பன் கந்தன்! இரண்டு பொண்டாட்டிக்காரன் எண்டு தெரிஞ்சும் உந்த தாய்க்குலம் அப்பிடி என்னத்தைத்தான் மனமுருகி  அவனிட்டை வேண்டுதல் வைக்கினமோ ஆருக்குத்தெரியும்? tw_blush:

அவையள் வள்ளி தெய்வானைக்கு வகுப்பெடுக்கினம் முருகனை பழனிக்கு திரத்துவதற்கு........!  tw_blush:

9 hours ago, ஈழப்பிரியன் said:

பால்ய வயதில் இந்த அந்தோனியரிடம் அலையாத நாட்களா?

 

நீங்கள் மட்டுமா...... சுனாமியாலும் அழிக்கமுடியாத சுவடுகள் இன்னும் ஈரமாக அங்கும் இங்கும் மணலிலும் மனசிலும் .......!  ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20180909-065240-0.jpg 

20180909-065229.jpg

தலையின் மேல் நின்று கூத்தாடும் மேகங்களும் 

காலின் கீழ் நகரும் விமானத்தில் பறக்கும் போது......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

HPIM0333.jpg

சூரியக் குளியலில் பாறையில் படுத்திருக்கிறோம் நாங்கள்....நீங்கள் ......எப்படி வசதி......!  ?

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20180825-175630.jpg

திருக்கார்த்திகைக்கு திருமுருகனின் பத்தாம் திருவிழா மஞ்சத்தின் ஒளித்தீபங்கள்......! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DSCN1821.jpg

கொக்கரக் கொக்கரக்கோ சேவலே கொந்தளிக்கும் நெஞ்சிலே கொண்டிருக்கும் அன்பிலே அக்கறை காட்டினால் தேவலே ......!  ?

DSCN1822.jpg

குப்பையை கிளறிவிடும் கோழியே கொண்டிருக்கும் அன்பிலே இரண்டுமுண்டு என்று நீ கண்டதுமில்லையோ வாழ்விலே ......!  ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20180805-WA0085.jpg

எண்ணிறந்த புதையல்களை தன்னுள்ளே கொண்டிருக்கும் ஏழாற்றுப் பிரிவின் மேல் 

படகில் ஆடியவாறு அம்பாளை நாடி ஓடுகின்றோம் நாமே.......! (நயினாதீவு).

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20171016-185702.jpg     20171016-185630.jpg

பார்த்தால் மீன்சட்டி நக்கும் பூனை என்று நினைத்தாயா....நான் பாய்ந்தால் எலி பிடிக்கும் புலிடா ......!  ? 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

         20140822-113700.jpg

 

             20140822-121304.jpg

லூர்துபதியின் அன்னையே  வாழ்வுதரும் பொற் பொய்கையே 

நீரைச் சுரந்து நின் அருள் வாரிவழங்கும் தென்றலே.....!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20181018-WA0012.jpg      20180828-125244.jpg

தமிழீழம் உருவாக விரும்பிய தன்னிகரில்லாத வள்ளல் மக்கள்திலகம்......! (பாஷையூர்). 

ஆயிரமாயிரம் மக்களோடு வீர வேங்கைகளையும் தாலாட்டிக்கொண்டிருக்கும் நந்திக்கடல்.....!

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20160426-174105.jpg 

IMG-20160426-174117.jpg

ஓ...பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா 

பருவகால கதைகள் சொல்வேன் நீ வா ......!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20180805-WA0018.jpg

காட்டு யானையை விரட்டி விடும் கும்கி --- என்னை 

கூட்டி வந்து குளத்தில் விட்டான் தம்பி......!  (நயினை நாகவிகாரையில்).  ? 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

HPIM0343.jpg

சும்மா அன்னநடை போடாமல் கெதியா ஓடிவா, இன்றிரவு 10 மணியில் இருந்து 48 மணித்தியாலத்துக்கு  யாழடங்கு உத்தரவு போட்டிருக்காங்களாம்.அதுக்குள்ளே உள்ள போய் குந்திடனும்......!  ?️ 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

HPIM0342.jpg

காலையும் மாலையும் ஓயாத வேலை 

இன்றும் நாளையும் ஒரு வேலையும் இல்லை

கூட்டலும் பெருக்கலும்  கழித்தலும் இல்லை .......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

HPIM0334.jpg

முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொரி முஸ்தபா 

குளம் நம்ம தோழன் முஸ்தபா 

ஆமையே  ஆமையே வாழ்க்கை பயணம் ஆமையே 

மூழ்காத ஷிப்பே பிரெண்ட்ஷிப்தான்.....! ?     ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                               DSCN1974.jpg

                                                               போதும் உந்தன் ஜாலமே பொய்மையான வேஷமே.....!

                                                               நீரலைமேல் சூரியக் கதிர்கள்.....!

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                  DSCN1682.jpg

                                                                                             ஓடிய களைப்பில் ஓய்வெடுக்கும் ரதம்.....! 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20140706-123431.jpg

பிற உயிர்களையும் தன்னுயிர்போல் நேசிக்கும் காருண்யத்தின் காவலன்.....!  ?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

HPIM0344.jpg

பிள்ளையள் கணநேரம் கரையில நிக்க வேண்டாம் , கிரீஸ்மஸ் நெருங்கும் நேரம் பிரியாணி போட்டு விடுவார்கள்.....!  😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DSCN0835.jpg

ஆடவரெல்லாம் ஆடவரலாம் காதல் உலகம் காண வரலாம்,

பாவையரெல்லாம் பாடவரலாம்  பாடும் பொழுதே பாடம் பெறலாம்.....!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களும் பின்னூட்டங்களும் அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DSCN0892.jpg

இலக்கை நோக்கித்தான் ஏறு நடை போட்டோம் 

இலக்குத் தவறியதால் இங்கேயே சுற்றுகிறோம்.......!  😪

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DSCN0830.jpg

அந்தக்கால நினைவுகளை இஞ்ஜினில் சுமந்து கொண்டு இன்றும் விதிகளில் பவனி வருகின்றேன்

வாரீர் வந்து பாரீர் ......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DSCN1823.jpg

அழகான தோட்டம்  அலங்காரத் தோட்டம் 

மின்சாரக்காளான்கள் முகிழ்ந்திருக்கும் தோட்டம் 

முன்னும் பின்னுமாய் அணிலாடும்  தோட்டம்.....!🌼 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.