Jump to content

நான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் கோட்டா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

800x-1-720x450.jpg

நான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் கோட்டா

அமைச்சராவதில் தாம் உண்மையில் விரும்பம்கொண்டிருக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட புளூம்பேர்க் செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆனால் அதிகமான மக்கள் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இன்றையதினம் கொழும்பைத் தளமாகக் கொண்ட சண்டே டைம்ஸ் பத்திரிகை அதன் அரசியல் பத்தியில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை மையமாகக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் நகர்வுகளை கடந்த பல மாதங்களாக முன்னெடுத்துவருவதாகத் தெரிவித்துள்ளது.

‘வியாத்மக’ என்ற சிங்களப் பெயரிலான அமைப்பின் கிளையை ஞாயிற்றுக்கிழமை திறப்பதற்கு அவர் திட்டமிட்டிருந்த போதும் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் அது கைவிடப்பட்டதாக அந்தப்பத்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘வியாத்மக’ என்பதை ஆங்கிலத்தில் ‘சிறந்த எதிர்காலத்திற்கான தொழில்சார் நிபுணர்களின் அமைப்பு ‘என்று குறிப்பிடுகின்றனர். கோட்டாபய ஏற்கனவே ‘எலிய’ என்ற அமைப்பின் மூலம் கடந்த பலமாதங்களாக பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அமைச்சராவதில்-நான்-விரும/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கோத்தவின்ர தகுதி அவருக்கே தெரியவில்லை என்பேன் . ?

CbBxMVVUsAAkTAL.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஜனாதிபதி ஆனால்.. மீண்டும் ஒரு இடியமீன் ஆட்சிக்கு வந்த மாதிரி ஆகிடும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

நான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் கோட்டா

இவர் இப்பவே சனாதிபதி ஆகிறதுக்கு ரோட்டுகள் பாலங்கள் போட வெளிக்கிடுறார்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தத்தின் மிடுக்கில, கறுவலிற்ற, வெள்ளை பெண் கேட்ட மாதிரி இருக்கு இவர் கதை.

வெள்ளை வான் விசாரணை தொடங்கி சகல மனித உரிமை மீறல் விசாரணைகளுக்கும் நாயகன் இவர் தான்.

ஆடான ஆடெல்லாம், குலைக்கழ, சொத்தி ஆடு, கிடாயாட்டை தேடி அழுத கதையா எல்லா கிடக்குது.

நிணைப்புதான் பிழைப்பை கெடுக்குமாம். தமையனே எம்பிமாரை விலை பேசுறார்.

இவரோ, மூன்றில் இரண்டு பெருமான்மையுடன், இரட்டைக்குடியுரிமைகாரர் போட்டியிடலாம் எண்டு சட்டத்தை மாத்தி, அமெரிக்காவுக்கு கடுக்காய் கொடுப்பாராம்.

Link to comment
Share on other sites

11 hours ago, தமிழ் சிறி said:

நான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் கோட்டா

சரி சரி உங்கள் குடும்ப சண்டையை முடித்துக்கொண்டு தேர்தலில் குதியுங்கோ. இந்தமுறை துவக்கில்லை ஆகவே தமிழர் வாக்களிப்பார்கள் 

யார் ஜனாதிபதி என்று மக்கள் முடிவெடுக்கட்டும்.

 

Link to comment
Share on other sites

கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில் மக்கள் விருப்புக்குரிய தலைவர் யார்?

அனுர குமார - 65.32%
ரணில் - 49.32%
சஜித் - 30.13%
மைத்திரி - 12.56%
கோட்டபாய - 5.38%

இன்றைய மவ்பிம (தாய்நாடு) சிங்களப் பத்திரிகையில்

image.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

சரி சரி உங்கள் குடும்ப சண்டையை முடித்துக்கொண்டு தேர்தலில் குதியுங்கோ. இந்தமுறை துவக்கில்லை ஆகவே தமிழர் வாக்களிப்பார்கள் 

யார் ஜனாதிபதி என்று மக்கள் முடிவெடுக்கட்டும்.

 

ஏன் கடந்த தேர்தலில் துவக்கு இருந்ததா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேக்கள் வாயால் தான் பிரச்சனை தேடுவார்கள்.

மகிந்த, தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக நினைப்பதால், குழப்பி அடித்து தேர்தல் நடாத்தும் நிலையை வரவைக்கவே இப்போதைய அரசியல் செய்கிறார்.

இதுவே அவருக்கு ஆள் பிடிப்பதில் சிக்கல். ஏனெனில் கட்சி பாய்ந்து விட்டு, தேர்தல் வந்தால், அங்கும் இல்லை, இங்கும்  இல்லை நிலை.

இருபது கோடி, முப்பது கோடி பேசினாலும், முன்பணம் ஜந்து இலட்சம் மட்டும் தான்.

வியாளேந்திரன் சுயாதீனமாக வெல்லக்கூடிய அளவு தொகுதியில் வேலை செய்திருக்கிறார். கிழக்கு நிலைமையால், இனி எந்த அரசு அமைந்தாலும் இணைந்து வேலை செய்ய நிணைக்கிறார். ஆகவே போனார்.

எதுவாயினும் அடுத்த ஜனாதிபதி ரணில்.

அனுரவுக்கும், ரணிலுக்கும்  உள்ள வித்தியாசம் தமிழ் பேசும் மக்களால் நிரப்பப்படும்.

Link to comment
Share on other sites

4 hours ago, ஜீவன் சிவா said:

சரி சரி உங்கள் குடும்ப சண்டையை முடித்துக்கொண்டு தேர்தலில் குதியுங்கோ. இந்தமுறை துவக்கில்லை ஆகவே தமிழர் வாக்களிப்பார்கள் 

யார் ஜனாதிபதி என்று மக்கள் முடிவெடுக்கட்டும்.

 

இராணுவத்திடம் துவக்கிலாமல்  வேறென்ன இருக்கிறது??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.